Jump to content

துவக்கா... மொளகாத்தூளா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகிலேயே உறைப்பு சாப்பிடுபவர்கள் நாங்கள்தான் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவிச்சது என்ன பிராண்ட் மிளகாய்த்தூளெண்டு தெரிஞ்சால் சொல்லுங்கோப்பா....Big Smile

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பாவிச்சது என்ன பிராண்ட் மிளகாய்த்தூளெண்டு தெரிஞ்சால் சொல்லுங்கோப்பா....Big Smile

 

4 hours ago, spyder12uk said:

nsr போலை இருக்கு 

Bildergebnis für nsr chilli powder

இந்த மிளாகாய்த் தூளில்... நிறத்தை காணவில்லை. 
ஆனால்... இரண்டு  கள்ளனையும் பின்னங்கால் பிடரியில் அடிபட  ஓட்டம் எடுக்க வைத்திருக்கிறது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

Bildergebnis für nsr chilli powder

இந்த மிளாகாய்த் தூளில்... நிறத்தை காணவில்லை. 
ஆனால்... இரண்டு  கள்ளனையும் பின்னங்கால் பிடரியில் அடிபட  ஓட்டம் எடுக்க வைத்திருக்கிறது. :grin:

தூள் போத்திலிலை நிறைவான தரமெண்டு போட்டிருக்கெல்லே.... பிடரியிலை அடிபட ஓடத்தானே வேணும்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பெண் பிள்ளைகளும் கொம்பாஸ் பெட்டிக்குள் ஒரு சரையில தூள் வைச்சிருப்பினம். அப்ப நான் நினைத்தன் மாங்காய் குத்தி சாப்பிட என்று. நல்ல காலம் நான் தப்பீட்டன்.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சில பெண் பிள்ளைகளும் கொம்பாஸ் பெட்டிக்குள் ஒரு சரையில தூள் வைச்சிருப்பினம். அப்ப நான் நினைத்தன் மாங்காய் குத்தி சாப்பிட என்று. நல்ல காலம் நான் தப்பீட்டன்.....!  tw_blush: 

keum.gif   அப்பவே நோட்டம் விட்டிருக்குறீர்கள்..? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார்கள் துண்ணூறு அடிக்கிற மாதரி, மொளகாத்துள் அடிக்கிறார்.

இரண்டு பேரும் அந்தப்பக்கம் தலையை வைச்சு படுப்பினமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

keum.gif   அப்பவே நோட்டம் விட்டிருக்குறீர்கள்..? :)

தப்பு வன்னியன். ஐந்தாம் வகுப்புக்கு கீழதான் அவர்களுடன் படித்தது. இப்படி சின்ன சின்ன நொறுக்கு தீனிகள் கொண்டு வருவினம் ,அதை கொஞ்சமாய் எடுக்கிறது அவ்வளவுதான்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

சில பெண் பிள்ளைகளும் கொம்பாஸ் பெட்டிக்குள் ஒரு சரையில தூள் வைச்சிருப்பினம். அப்ப நான் நினைத்தன் மாங்காய் குத்தி சாப்பிட என்று. நல்ல காலம் நான் தப்பீட்டன்.....!  tw_blush: 

சுவியர்.... நீங்கள் எழுதிய, "சரயில"  என்ற சொல்லை... இலங்கையில் இருக்கும் போது.....  அடிக்கடி பாவித்திருப்பேன். .  
மறந்து... போன ஒரு சொல்லை, மீண்டும்... நினைவு ஊட்டியமை ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும்,
ஊரில்..பாவித்த எத்தனை சொற்கள், எம்மை அறியாமல் பிரிந்து செல்கின்றது என்னும் போது... கவலையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

தூள் போத்திலிலை நிறைவான தரமெண்டு போட்டிருக்கெல்லே.... பிடரியிலை அடிபட ஓடத்தானே வேணும்...:grin:

 

7 hours ago, Nathamuni said:

சாமியார்கள் துண்ணூறு அடிக்கிற மாதரி, மொளகாத்துள் அடிக்கிறார்.

இரண்டு பேரும் அந்தப்பக்கம் தலையை வைச்சு படுப்பினமே?

துப்பாக்கிக்கும்.... அஞ்சாத,  தூள்.... என்ன,  தூள்?  மிளகாய் தூள். 
வியாபாரிகளே.....  உங்கள், கல்லா பெட்டியின் கீழ்...  ஒரு  சட்டியில், மிளகாய்த் தூளை நிரப்பி  வைத்திருங்கள். :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துவக்கு.. பொம்மைத் துவக்குப் போல கிடக்கு. விளையாடி பார்ப்பம்.. வந்தா வரவுன்னு.. வந்திருப்பாங்க.. பயலுவ.. கண்ணெரிவோடா.. போக வேண்டியதாகிட்டு. மற்றும்படி.. களவெடுக்கனுன்னு வாற குறூப்புன்னா.. உதெக்கெல்லாம்.. அசறுவாய்ங்களோ தெரியாது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கெட்டித்தனமாக இருந்தாலும் கொள்ளையர்கள் பழிவாங்க மீண்டும் வரமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

பிரித்தானியாவில் பொலிசார் கொலை நடக்கும் பெரிதாக எதுவும் செய்ய மாட்டார்கள். இலண்டனில் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 50 பேர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றார்கள். கத்தியை வீதிகளில் கொண்டு செல்லாமல் தடுத்தால் மட்டுமே குற்றங்களை குறைக்கமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

துவக்கு.. பொம்மைத் துவக்குப் போல கிடக்கு. விளையாடி பார்ப்பம்.. வந்தா வரவுன்னு.. வந்திருப்பாங்க.. பயலுவ.. கண்ணெரிவோடா.. போக வேண்டியதாகிட்டு. மற்றும்படி.. களவெடுக்கனுன்னு வாற குறூப்புன்னா.. உதெக்கெல்லாம்.. அசறுவாய்ங்களோ தெரியாது. tw_blush:

"அளாப்பி"  விளையாட்டு என்று, இதனைத் தான்... சிறுவர்கள், சொல்வார்கள். :grin:
அது... பொம்மை  துப்பாக்கியாக இருந்தாலும்,  எலும்பு வெட்டும்...  கத்தியுடன்  ஒருவன் வந்தாலும்,
உடனே....  பதட்டப்  படாமல்,  மிளகாய்  தூளை,  "பிசிறி" அடித்தவர், பாராட்டுக்குரியவர் என்றாலும்,
காற்று.... எதிர்ப் பக்கம் அடித்திருந்தால்.... இவருக்கும், பாதிப்பு இருந்திருக்கும்.

ஆனால்... இந்த, நேரத்தில்.. இதனை செய்ய வேண்டும்,  என்ற மன உறுதியுடன் இருந்த கடைக்காரரை பாராட்டியே  ஆக வேண்டும்.     :)

Link to comment
Share on other sites

10 hours ago, nedukkalapoovan said:

துவக்கு.. பொம்மைத் துவக்குப் போல கிடக்கு. விளையாடி பார்ப்பம்.. வந்தா வரவுன்னு.. வந்திருப்பாங்க.. பயலுவ.. கண்ணெரிவோடா.. போக வேண்டியதாகிட்டு. மற்றும்படி.. களவெடுக்கனுன்னு வாற குறூப்புன்னா.. உதெக்கெல்லாம்.. அசறுவாய்ங்களோ தெரியாது. tw_blush:

இங்கிலாந்தில் கடை ,சிக்கின் கடை வைத்திருப்பவர்களுக்கு தினமும் இப்படி ஏதாவது ஒன்றை எதிர்பார்த்த வண்ணம் இருக்கணும் சமாளிக்க தெரிந்தால் காணும் குபேரன் உங்கள் வீட்டில் .இல்லாவிட்டால் யுனி முடிந்து வரும்போது நல்ல ஒரு கொம்பனியில் வேலைக்கு சேர்ந்து பின் பந்து போல் பல கொம்பனிகளுக்கு உதைபட்டு  திரியனும் சிலவேளை அதுக்கும் பழகிபோனால் அது ஒரு சிலருக்கு பொழுதுபோக்கு ஆகி விடும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

இது கெட்டித்தனமாக இருந்தாலும் கொள்ளையர்கள் பழிவாங்க மீண்டும் வரமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

பிரித்தானியாவில் பொலிசார் கொலை நடக்கும் பெரிதாக எதுவும் செய்ய மாட்டார்கள். இலண்டனில் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 50 பேர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றார்கள். கத்தியை வீதிகளில் கொண்டு செல்லாமல் தடுத்தால் மட்டுமே குற்றங்களை குறைக்கமுடியும்.

நானும் நீங்கள் நினைத்ததை தான் நினைத்தேன்... அவன் வெளியாலேயே வந்து அல்லது அவனிண்ட சொந்தக்க்காரர்  சேர்ந்து இவர்களை பழி வாங்க  மாட்டினமோ...கள்ளனை சுட்டுக் கொண்டதற்காக ஒரு வயோதிபருக்கு எவ்வளவு அலுப்பு கொடுக்கினம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நானும் நீங்கள் நினைத்ததை தான் நினைத்தேன்... அவன் வெளியாலேயே வந்து அல்லது அவனிண்ட சொந்தக்க்காரர்  சேர்ந்து இவர்களை பழி வாங்க  மாட்டினமோ...கள்ளனை சுட்டுக் கொண்டதற்காக ஒரு வயோதிபருக்கு எவ்வளவு அலுப்பு கொடுக்கினம் 
 

அத நாளைக்கு வரேக்க பாக்கலாம். இன்றைக்கு அவர் நிம்மதியாக படுப்பார். தொழில் செய்வார்.

வந்தவர்கள் ஜந்து பென்சாவது கொண்டு போயிருந்தால்...

இங்க சும்மா, ஒரு பொம்மை துவக்கோட போனா, இண்டையான் தண்ணி, சிகரெட்ட செலவுக்கு வழி பண்ணலாம், என்ற நினைப்பு வந்தால், நிம்மதியாக தொழில் செய்யேலாது.

வயோதிபர் விசயத்தில சும்மா ஊதிப் பெருப்பிச்சு, இப்ப அவரும் மனிசியும் வேற இடத்தில தங்க, நம்ம வரிக்காசெல்லே போகுது.

 

Link to comment
Share on other sites

2 hours ago, ரதி said:

நானும் நீங்கள் நினைத்ததை தான் நினைத்தேன்... அவன் வெளியாலேயே வந்து அல்லது அவனிண்ட சொந்தக்க்காரர்  சேர்ந்து இவர்களை பழி வாங்க  மாட்டினமோ...கள்ளனை சுட்டுக் கொண்டதற்காக ஒரு வயோதிபருக்கு எவ்வளவு அலுப்பு கொடுக்கினம் 
 

நிறைய தமிழ் படம் பார்த்த பாதிப்பு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

சுவியர்.... நீங்கள் எழுதிய, "சரயில"  என்ற சொல்லை... இலங்கையில் இருக்கும் போது.....  அடிக்கடி பாவித்திருப்பேன். .  
மறந்து... போன ஒரு சொல்லை, மீண்டும்... நினைவு ஊட்டியமை ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும்,
ஊரில்..பாவித்த எத்தனை சொற்கள், எம்மை அறியாமல் பிரிந்து செல்கின்றது என்னும் போது... கவலையாக உள்ளது.

ஊரும் தான் சிறியர்:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, TNT said:

நிறைய தமிழ் படம் பார்த்த பாதிப்பு .

 

நீங்கள் போய் மற்றப் பெயரில் வாங்கோ...நான் தமிஸ்ப் படம் பார்க்கிறேன்:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொளகாத்தூள் தான் ராஜா..  

இது மத்தப்பக்கம்.

உங்க, இலங்கை வத்தளை வங்கிக்கு போன ஆள் அதே தூளை அடித்து, காசை கொண்டோடிட்டார்....

http://www.thesundayleader.lk/2018/04/27/robber-throws-chili-powder-and-gets-away-with-bank-money/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27.4.2018 at 10:20 PM, தமிழ் சிறி said:

 

துப்பாக்கிக்கும்.... அஞ்சாத,  தூள்.... என்ன,  தூள்?  மிளகாய் தூள். 
வியாபாரிகளே.....  உங்கள், கல்லா பெட்டியின் கீழ்...  ஒரு  சட்டியில், மிளகாய்த் தூளை நிரப்பி  வைத்திருங்கள். :D:

ஏன் கனக்க மினைக்கடுவான் சிறித்தம்பி! இப்ப எல்லாம் Pepper Spray விக்கிறாங்கள். பொக்கற்றுக்கை வைச்சுக்கொண்டு திரியலாம்....தேவையான  நேரம் எடுத்து ஸ்ஸ்க்.....ஸ்ஸ்க் பிரச்சனை முடிஞ்சுது. லண்டனிலை எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா எப்பவும் கான்ட் பாக்கிலை கொண்டு திரியிறவ....

 இவ சொல்லுறா      நாங்களாயும் செய்யலாமாம்......:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

ஏன் கனக்க மினைக்கடுவான் சிறித்தம்பி! இப்ப எல்லாம் Pepper Spray விக்கிறாங்கள். பொக்கற்றுக்கை வைச்சுக்கொண்டு திரியலாம்....தேவையான  நேரம் எடுத்து ஸ்ஸ்க்.....ஸ்ஸ்க் பிரச்சனை முடிஞ்சுது. லண்டனிலை எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா எப்பவும் கான்ட் பாக்கிலை கொண்டு திரியிறவ....

 இவ சொல்லுறா      நாங்களாயும் செய்யலாமாம்......:grin:

நல்ல...வடிவான..அக்காவா இருப்பா என்று நினைக்கிறேன்!

ஒரு கள்ளனைத் தாக்கும் போது கூட.........அளவான வலு (Reasonable Force) வைப் பாவித்தால் மட்டுமே...சட்டம் அந்தத் தாக்குதலை ஏற்றுக் கொள்ளும்!

அளவான வலு எவ்வளவு என்பது..எப்பவுமே கேள்விக்குறி!

தாக்கப் பட்டவர்....அக்கா பாவித்த பெப்பர் ஸ்பிரே அல்லதி மிளகாய்த் தூள்...அளவுக்கதிகமானது என்று நிரூபித்தால்...அக்கா தான் உள்ளுக்குள்ள போக வேண்டி வரும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அடுத்த மிளகாய்த்தூள் அதிரடி......

பிரித்தானியாவில் திருடனை ஓட ஓட விரட்டிய தமிழ் தம்பதியினர்! கானொளி உள்ளே!

பிரிதà¯à®¤à®¾à®©à®¿à®¯à®¾à®µà®¿à®²à¯ திரà¯à®à®©à¯ à®à® à®à® விரà®à¯à®à®¿à®¯ தமிழ௠தமà¯à®ªà®¤à®¿à®¯à®¿à®©à®°à¯! à®à®¾à®©à¯à®³à®¿ à®à®³à¯à®³à¯!

பிரித்தானியாவில் உள்ள தமிழ் கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற நபருக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்ளை சம்பவம் கடந்த வருடம் ஜூலை மாதம் இடம்பெற்ற நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

45 வயதுடைய Paul Christian Callaghan என்ற திருடனுக்கே இவ்வாறு 5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :- கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி கடைக்குள் புகுந்த திருடண் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கடையில் இருந்த தமிழ் பெண் பொருள் ஒன்றினைால் திருடனுக்கு அடித்து தடுத்தபடி தனது கணவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் மிளகாய் பொடியுடன் வந்த கணவர் திருடனுக்கு மிளகாய் பொடியை வீசி கணவனும் மனைவியுமாக திருடனை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.

இது தொடர்பான சி.சி.டி.வி கானொளி தற்போது வெளியாகியுள்ள நிலையில் தைரியமாக செயற்பட்ட தம்பதியினருக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பிரித்தானியாவில் உள்ள தமிழ் கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற நபருக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்ளை சம்பவம் கடந்த வருடம் ஜூலை மாதம் இடம்பெற்ற நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

45 வயதுடைய Paul Christian Callaghan என்ற திருடனுக்கே இவ்வாறு 5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :- கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி கடைக்குள் புகுந்த திருடண் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கடையில் இருந்த தமிழ் பெண் பொருள் ஒன்றினைால் திருடனுக்கு அடித்து தடுத்தபடி தனது கணவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் மிளகாய் பொடியுடன் வந்த கணவர் திருடனுக்கு மிளகாய் பொடியை வீசி கணவனும் மனைவியுமாக திருடனை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.

இது தொடர்பான சி.சி.டி.வி கானொளி தற்போது வெளியாகியுள்ள நிலையில் தைரியமாக செயற்பட்ட தம்பதியினருக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

https://news.ibctamil.com/ta/world-affairs/Robbrry-5-years-jailed-in-uk

கொத்தார் சறத்தோடை களத்திலை இறங்கீட்டார்.:grin:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.