Jump to content

அரசியலமைப்பு முன்னேறுகிறதா? மே -ஜுன் மாதத்திற்குள் பதில் வேண்டும்... நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்


Recommended Posts

அரசியலமைப்பு முன்னேறுகிறதா? மே -ஜுன் மாதத்திற்குள் பதில் வேண்டும்... நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன்

 
அரசியலமைப்பு முன்னேறுகின்றதா என்பது மே -ஜுன் மாதத்திற்குள் தெளிவாகத் தெரியவேண்டும் என்ற காலக்கெடுவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
ஆதவன் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அரசியலமைப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கம் அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை

 

 
 

வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கம் அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை

அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் வடக்கு கிழக்கு பிரதேசமெங்கும் அரச நிர்வாகம் முடக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்குள் அரசியல் தீர்வு முயற்சிகள் சரியான திசையில் முன்னேறுகின்றதா என்பதில் தெளிவான பதில் கிடைக்க வேண்டும் எனவும் அப்படி முன்னேறுமாக இருந்தால் இந்த வருட இறுதிக்குள் அவை நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற தெளிவான காலக்கெடு ஒன்றை தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருக்கும் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த காலப் பகுதிக்குள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனில், வடக்கு கிழக்கு மழுவதும் நிர்வாக முடக்கத்தினை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கு அழுத்தினை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டமைப்பு தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.(15

http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-கிழக்கில்-நிர்வாக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதிவை மீண்டும் இணைக்கலாமே!

 

படத்துடன் செய்தி போட்டாலும் நம்புகிறார்கள் இல்லை.

நான் இணைத்த படம் இன்றய வீரகேசரியில் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

எனது பதிவை மீண்டும் இணைக்கலாமே!

 

படத்துடன் செய்தி போட்டாலும் நம்புகிறார்கள் இல்லை.

நான் இணைத்த படம் இன்றய வீரகேசரியில் வந்தது.

யாழ் நிர்வாகம் ஏன் சில நேரங்களில் இப்படி நடந்து கொள்கிறது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி வாசிப்பவர்கள் யாருக்கும் உடம்பில் புல்லரிச்சா சுமந்திரனைகொண்டே சொறிஞ்சுவிடுங்கோ. 

அதைவிட இன்னுமொரு விடையம் அண்ணர் சுமந்திரன் வில்லெடுத்து வீசப்போறார் வாள் எடுத்துச் சுழட்டப்போறார் குறுக்கமறுக்க போகாதையுங்கோ அண்ணற்ற இலக்குத் தப்புறது ஒரு புறமிருக்க உங்கட உயிருக்கும் உத்தரவாதமில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

யாழ் நிர்வாகம் ஏன் சில நேரங்களில் இப்படி நடந்து கொள்கிறது???

உவங்க உப்படித் தான் பாஸ்,

இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்னர் ரணலின் சம்பூர் விஜயத்தை படத்துடன் "செய்தி திரட்டி"( வினோத, உடனடி உறுதிப்படுத்தாத) பகுதியில் இணைத்தேன், தூக்கினார்கள், ஆனால் அதே படங்களுடன் அடுத்தநாள் ஊர்புதினம் பகுதியில் இணைக்கப்பட்டது இணையச் செய்தியாக...

 

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

இந்தச் செய்தி வாசிப்பவர்கள் யாருக்கும் உடம்பில் புல்லரிச்சா சுமந்திரனைகொண்டே சொறிஞ்சுவிடுங்கோ. 

அதைவிட இன்னுமொரு விடையம் அண்ணர் சுமந்திரன் வில்லெடுத்து வீசப்போறார் வாள் எடுத்துச் சுழட்டப்போறார் குறுக்கமறுக்க போகாதையுங்கோ அண்ணற்ற இலக்குத் தப்புறது ஒரு புறமிருக்க உங்கட உயிருக்கும் உத்தரவாதமில்லை.

 

மீரா
இந்த திரியில் நீங்கள் போட்ட முதல் பதிவு இது தான். இதற்கு முதல் இத் திரியில் வேறு எதனையும் பதிந்ததாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நிழலி said:

மீரா
இந்த திரியில் நீங்கள் போட்ட முதல் பதிவு இது தான். இதற்கு முதல் இத் திரியில் வேறு எதனையும் பதிந்ததாக தெரியவில்லை.

நிழலி, இந்த திரியின் செய்தியை, இன்றைய பத்திரிகையில் வந்த செய்திப் பதிவை படத்துடன்  இன்று காலை இணைத்திருந்தேன்,

ஆனால் அது நீக்கப்பட்டுவிட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்தால் சுமந்திரர் கெஞ்சிக் கேட்கிறமாதிரிக் கிடக்கு. உள்ள பார்த்தால் எச்சரிக்கை என்று சவடால் விடுகின்றார்.

செய்தி பழசானால் அதைக் கடாசிப்போட்டு புதிசா போட்டால் என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.