Jump to content

இன்றைய நாளில் நிகழ்ந்தவை


Recommended Posts

ஏப்ரல் 28 ஆண்டின் 118ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 247 நாட்கள் உள்ளன.

1995 - பலாலியில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது

2005 - மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் சிங்கள பேரினவாத அரசால் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்

1919 இந்த தினத்தில் முதல் முதலாக பாரசூட்டிலிருந்து வீரர்கள் குதித்தனர்

1920 - அசர்பைஜான் நாடு சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.

1945 - முசோலினியும் அவரது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1978 - ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது கான் (Mohammed Daoud Khan) கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1996 - அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் [[மார்ட்டின் பிறையன்ட் என்பவன் சகட்டு மேனிக்குச் சுட்டதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

2000 - இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

2001 - கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ (Dennis Tito) என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார்.

1922- அலிஸ்டேர் மாக்ளின் பிறந்த தினம்

1937 சதாம் உஸேன் பிறந்த தினம்

1942 இங்கிலாந்து அணியின் வெற்கரமான அணித்தலைவராக இருந்த மைக் ப்ரியர்லி பிறந்த தினம்

1968 ஜிம்பாப்வேயின் சிறந்த க்ரிக்கெட் வீரர் ஆண்டி ப்ளவர் (Andy Flower) பிறந்த தினம்

1942 - தமிழறிஞர் உ. வே. சாமிநாதையர் இறந்த தினம்

1758 - ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் பிறந்த தினம்

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

ஏப்ரல் 29 ஆண்டின் 119ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 246 நாட்கள் உள்ளன.

2007 - வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய்க் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள முத்துராஜவல எண்ணெய் குதங்களையும் குண்டு வீசித் தாக்கின

1995 - நவக்கிரி என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது

ஜப்பான் - தேசிய நாள்

அனைத்துலக நடன நாள் (International Dance Day)

1945 - இத்தாலியில் ஜெர்மனிய இராணுவம் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தது.

1991 - வங்காள தேசத்தில், சிட்டாகொங்கில் நிகந்த சூறாவளியில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

2005 - 29 வருட முற்றுகையின் பின்னார் லெபனானில் இருந்து சிரியா முற்றாக வெளியேறியது.

1891 - புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்

1957 - மேமன்கவி, ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கியப் படைப்பாளி பிறந்த தினம்

1970 - அன்ட்ரே அகாசி (டென்னிஸ் ஆட்டக்காரர் ) பிறந்த தினம்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 30 ஆண்டின் 120ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 245 நாட்கள் உள்ளன

  • 1945 - அடொல்ப் ஹிட்லர் மற்றும் அவரது மனைவி எவா பிரௌன் திருமணம் புரிந்த அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • 1982 - திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
  • 1991 - யாழ்ப்பாணம் நீராவியடியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர்.
  • 1904 கோர்ன் ஐஸ் கிறீம் பாவனைக்கு வந்தது
  • 1961 - லோங் அடிகள் இறப்பு, யாழ்ப்பாணத்தில் பணி புரிந்த அயர்லாந்து அடிகள் (பி. 1896)

Link to comment
Share on other sites

மே1 ஆண்டின் 121ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 244 நாட்கள் உள்ளன.

மே நாள் - உலகத் தொழிலாளர் நாள்

இத்தாலி - தேசிய நாள் (Giorno dei Lavoratori)

செக் குடியரசு - தேசிய காதல் நாள்

1886 - ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

1940 - கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் யுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டன.

1945 - சோவியத் இராணுவத்தினர் பேர்லினில் ரைஷ்டாக் (Reichstag) என்ற இடத்தில் சோவியத் கொடியை ஏற்றினார்கள்.

1989 - இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து விடுதலைப் புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.

1993 - இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் வைத்து மனிதக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.

2006 - புவர்ட்டோ றிக்கோ அரசு நாட்டின் பணவீக்கம் காரணமாக பாடசாலைகளையும் அரச நிறுவனங்களையும் மூடியது.

1925- சைப்பிரஸ் பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்குட்படுத்தப் பட்டது

1961- முதன் முதலாக அமெரிக்க விமானம் கடத்தப் பட்டது கியூபாவுக்கு

Link to comment
Share on other sites

மே 2 ஆண்டின் 122ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 243 நாட்கள் உள்ளன.

போலந்து - கொடி தினம்

ஈரான் - ஆசிரியர் நாள்

இந்தோனீசியா - தேசிய கல்வி நாள்

1945 - பேர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

2006 - குஜராத் மாவட்டத்தில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலகத்தில் 5 பேர் பலியாயினர்

2 மே 1997 இப்போது பதவியைத் தக்க வைத்துக்கொள்ள தடுமாறும் டோனி ப்ளேயர், வெற்றி பெற்று பிரிட்டிஷ் பிரதமரான தினம்

2 மே 1921 புகழ் பெற்ற இயக்குனர் சத்யஜித் ரே பிறந்த தினம்

2 மே 1969 தலை சிறந்த க்ரிக்கெட் வீரர் ப்ரையன் லாரா பிறந்த தினம்

2 மே 1975 தலை சிறந்த ஃபுட்பால் வீரர் டேவிட் பெக்காம் பிறந்தநாள்

2 மே 1519 புகழ் பெற்ற ஓவியர் லியானார் டோ டா வின்சி மறைந்த தினம்

களத்தில் தூயவன் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

மே 3ஆண்டின் 123ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 242 நாட்கள் உள்ளன.

உலக ஊடக சுதந்திர நாள் (World Press Freedom Day)

போலந்து - அரசியலமைப்பு நாள் (Constitution Day)

ஜப்பான் - அரசியலமைப்பு நாள்

  • 1494 - ஜமெய்க்கா எனப் பின்னர் பெயரிடப்பட்ட நாட்டை முதன் முதலில் கிறிஸ்தோபர் கொலம்பஸ் கண்டார்.
  • 1879 - கரவெட்டியில் இந்துக் கோயில் ஒன்றில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர்.
  • 1916 - ஈஸ்டர் எழுச்சித் தலைவர்கள் டப்ளினில் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1959 - முதலாவது கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன.
  • 1999 - ஐக்கிய அமெரிக்காவின் ஓக்ளகாமா நகரை சூறாவளி தாக்கியதில் 42 பேர் கொல்லப்பட்டும் 665 பேர் காயமும் அடைந்தனர்.
  • 1939நேத்தாஜி சுபாஷ் போஸ் அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியை ஆரம்பித்த தினம்
  • 1979 மார்கரெட் தாட்சர் பிரிட்டனின் முதல் பெண் ப்ரதமராக ஆன தினம்
  • 1898 இஸ்ரேலின் பெண் பிரதமர் கோல்டா மேயர் பிறந்த தினம்
  • 2006 ப்ரமோத் மகாஜன் தன் தம்பியால் சுட்டுக்கொல்லப் பட்ட தினம்.
  • 1968 முதல் செயற்கை இருதயம் பொறுத்தப்பட்ட தினம்

யாழ் களத்தில் இன்று தமிழ்தளிர் பிறந்தநாள் கொண்டாடுகிறார் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

மே 4 ஆண்டின் 124ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 241 நாட்கள் உள்ளன.

அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters' Day)

நெதர்லாந்து - இறந்தவர்கள் நினைவு நாள்

சீனா - இளைஞர் நாள் ( மே 4 இயக்கம் நினைவு)

  • 1494 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் ஜமெய்க்காவில் கால் பதித்தார்.
  • 1799 - திப்பு சுல்தான் பிரித்தானியப் படையினரால் கொல்லப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டது.
  • 1886 - ஹேமார்க்கெட் கலகம்: சிகாகோவில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவதுறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1930 - பிரித்தானியக் காவல்துறையினரால் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
  • 1973 - சியேர்ஸ் கோபுரம், சிகாகோவில் உள்ள வானளாவி, கட்டி முடிக்கப்பட்டது.
  • 1979 - மார்கரட் தட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமரானார்.
  • 1994 - இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபினுக்கும், பாலஸ்தீன அதிபர் யாசர் அரபாத்துக்கும் இடையில் சமாதான உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.

Link to comment
Share on other sites

மே 5 ஆண்டின் 125ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 240 நாட்கள் உள்ளன.

அனைத்து நாடுகள் மருத்துவச்சிகள் நாள் (International Midwives Day)

அல்பேனியா - மாவீரர் நாள்

டென்மார்க் - விடுதலை நாள் (1945)

எதியோப்பியா - விடுதலை நாள் (1941)

நெதர்லாந்து - விடுதலை நாள் (1945).

தென் கொரியா - சிறுவர் நாள்

1976 - புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

  • 1936 - எதியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரை இத்தாலியத் துருப்புகள் கைப்பற்றினர்.
  • 1944 மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுதலையானார்.
  • 1955 - மேற்கு ஜேர்மனி முழுமையான விடுதலை அடைந்தது.
  • 1981 - ஐரிஷ் புரட்சியாளர் பொபி சான்ட்ஸ் சிறையில் உண்ணாவிரதமிருந்து இறந்தார்.
  • 1991 - ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணி தனது 23 ஆம் வயதில் தற்கொலை செயதுகொண்டார்.
  • 1821 - நெப்போலியன் பொனபாட் இறப்பு, பிரெஞ்சு மன்னன்
  • 1948 - புதுமைப்பித்தன் இறப்பு, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி
  • 1981 - பொபி சான்ட்ஸ் இறப்பு, ஐரிஷ் புரட்சியாளர்
  • 2006 - நெளஷத் அலி இறப்பு, இந்தித் திரைப்பட இசையமைப்பாளர்
  • 1818 - கார்ல் மார்க்ஸ் பிறந்தார், ஜெர்மனிய மெய்யியலாளர்

Link to comment
Share on other sites

மே 6 ஆண்டின் 126ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 239 நாட்கள் உள்ளன.

1542 - பிரான்சிஸ் சேவியர் கோவாவை அடைந்தார்

1733 முதல் சர்வதேச குத்துச் சண்டை போட்டி (Bob Whittaker beats Tito di Carni ).

1840 முதல் தபால் முத்திரையை பிரித்தாபியா வெளியிட்டது

1889 - ஈபெல் கோபுரம் திறந்துவிடப்பட்டது.

1854 - இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது

1861 - மோதிலால் நேரு பிறப்பு, இந்திய விடுதலை வீரர் (இ. 1931)

1953 - டோனி ப்ளேர் பிறப்பு ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்

Link to comment
Share on other sites

மே 7 ஆண்டின் 127ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 238 நாட்கள் உள்ளன.

ரஷ்யா, பல்கேரியா - வானொலி நாள்

நோர்வே - தேசிய நாள்

1895 - ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை செயின்ட் பீற்றட்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் ரஷ்யாவில் வானொலி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1915 - லூசித்தானியா என்ற கப்பலை ஜெர்மனிய நாசகார நீர்மூழ்கிக் கப்பல் 1,198 பயணிகளுடன் மூழ்கடித்தது.

1954 - வியட்நாமில் தியன்பியன்பு (Dien Bien Phu) சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.

1980 - Paul Geidel 68 ஆண்டுகள், 245 நாட்கள் சிறைவாசத்தின்பின் விடுதலையானார்.

1861 - இரவீந்திரநாத் தாகூர் பிறந்தார், வங்காள மொழிக் கவிஞர், நோபல் பரிசு பெற்றவர்

1539 - குரு நானக் இறப்பு, சீக்கிய மதத்தை ஆரம்பித்தவர்

Link to comment
Share on other sites

மே 8 ஆண்டின் 128ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 237 நாட்கள் உள்ளன.

உலக செஞ்சிலுவை நாள்

தென் கொரியா - பெற்றோர் நாள்

1886 - ஜோன் பெம்பர்ட்டன் பின்னர் கொக்கா கோலா எனப் பெயரிடப்பட்ட மென்பானத்தைக் கண்டுபிடித்தார்.

1902 - கரிபியன் நாடான மார்ட்டீனிக்கில் பெலீ மலை தீக்கக்கியதில் 30,000 பேர் மாண்டனர்.

1933 - மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சிக்கெதிராக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

1984 - லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிகளைப் பகிஷ்கரிக்கப்போவதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

1945 - ஜெர்மனி நிபந்தனை இன்றிச் சரணடைந்தது

1916 - சுவாமி சின்மயானந்தாபிறந்ததினம், இந்திய ஆன்மிகவாதி

1951 - ஈழத்துப் புலவர் மு. நல்லதம்பி இறந்த தினம்,

1911 - ஐஸ்லாந்து தேசத்தில் பெண்களுக்கு முதல் முதலாக ஓட்டுரிமை கொடுத்த நாள்

1970 - மைக்கேல் பெவன் ஆஸ்திரேலிய க்ரிக்கெட் வீரர் பிறந்தார்

1961- கடல் தண்ணீரை குடி நீராக்கும் முதல் திட்டம் அமெரிக்காவில் இன்று தொடங்கியது

Link to comment
Share on other sites

மே 9ஆண்டின் 129ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 236 நாட்கள் உள்ளன

  • ரஷ்யா - வெற்றி நாள்

  • ஆர்மேனியா - வெற்றி நாள்
  • ஐரோப்பிய ஒன்றியம் - ஐரோப்பிய நாள்

  • 1502 - கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை (1502-1504) ஆரம்பித்தார்.
  • 1901 - அவுஸ்திரேலியாவின் முதலாவது பாராளுமன்றம் மெல்பேர்னில் திறந்துவைக்கப்பட்டது.
  • 1927 - கன்பராவில் அவுஸ்திரேலியாவின் பாராளுமன்றம் திறந்துவைக்கப்பட்டது.
  • 1933 - மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார்.
  • 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.
  • 1988 - கன்பராவில் அவுஸ்திரேலியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
  • 1994 - நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார்.
  • 2004 - செச்னியா அதிபர் அகமது காதீரொவ் (Akhmad Kadyrov) கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்

Link to comment
Share on other sites

மே 10 ஆண்டின் 130ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 235 நாட்கள் உள்ளன.

  • ஐக்கிய அமெரிக்கா - வானியல் நாள்
  • ஹங்கேரி - பறவைகள் மற்றும் மரங்களின் நாள் (Birds' and Trees' Day)
  • இசுரேல் - தேசிய விடுமுறை
  • தென் கொரியா - பெற்றோர் நாள்

  • 1857 - இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிரான முதலாவது சுதந்திரப் போர் ஆரம்பித்தது.
  • 1908 - அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது குண்டு இங்கிலாந்தில் கெண்ட் பகுதியில் வீழ்ந்தது.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் ஜெர்மனி ஊடுருவியது.
  • 1940 - வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஐஸ்லாந்தினுள் ஊடுருவியது.
  • 1997 - ஈரானில் ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,400 பேர் உயிரிழந்தனர்.
  • 2007 - டொனி பிளையர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

Link to comment
Share on other sites

மே 11 ஆண்டின் 131ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 234 நாட்கள் உள்ளன

  • 1867 - லக்சம்பேர்க் விடுதலை அடைந்தது.
  • 1928 - முதலாவது தொலைக்காட்சி சேவை நியூ யோர்க்கில் ஆரம்பமானது.
  • 1949 - சியாம் நாடு தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் பெற்றது.
  • 1949 - ஐக்கிய நாடுகள் அவையில் இசுரேல் இணைந்தது.
  • 1953 - டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர்.
  • 1997 - ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி காரி காஸ்பரவைத் தோற்கடித்தது.
  • 1998 - இந்தியா போஹரனில் (Pohran) மூன்று அணுச் சோதனையை நடாத்தியது.
  • 1997 Deep Blue என்கிற கணினி உலக சாம்பியனான கேரி காஸ்பரோவைத் தோற்கடித்த தினம்
  • 1895 தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (ஜே.கே.) பிறந்த தினம்
  • 1960 ஜான் டி ராக்ஃபெல்லர் மறைந்த தினம்
  • 1949 முதல் போலராய்ட் காமெரா விற்பனைக்கு வந்த தினம்

Link to comment
Share on other sites

மே 12ஆண்டின் 132ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 233 நாட்கள் உள்ளன.

  • உலக செவிலியர் நாள்


  • 1828 ப்ளாரென்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்
  • 1656 - ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றினர்.
  • 1942 - 1,500 யூதர்கள் போலந்தில் Auschwitz என்னும் இடத்தில் நச்சு வாயு அறையில் வைத்துக் கொல்லப்பட்டனர்.
  • 1965 - சோவியத் நாட்டின் விண்கலம் லூனா சந்திரனில் மோதியது.
  • 1982 - போர்த்துகலில் பாப்பரசர் இரண்டாவது ஜோன் போல் அவர்களைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது
  • 1908 -ஒயரலஸ் ரேடியோ இன்றுதான் முதல் முதலில், நாதன் பி ஸ்டப்பில்ட் (Nathan B Stubblefield)என்பவரால்,ஓலிப்பு துவங்கப்பட்டது.

Link to comment
Share on other sites

மே 13 ஆண்டின் 133ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 232 நாட்கள் உள்ளன.

  • 1648 - டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
  • 1765 - யாழ்ப்பாணத்தின் கொமாண்டராக அந்தனி மூயார்ட் (Anthony Mooyaarrt) நியமிக்கப்பட்டான்.
  • 1830- ஈக்வடார் நாடு சுதந்திரம் அடைந்த தினம்
  • 1952 - ராஜ்ய சபை, இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான ராஜ்ய சபையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.
  • 1981 - ரோமில் பாப்பரசர் இரண்டாவது ஜோன் போல் அவர்களைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
  • 2006 - திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.
  • 1997 - இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
  • 2006 - அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை சிறிலங்கா கடற்படையினர் படுகொலை செய்தனர்
  • 1918 -நாட்டிய மேதை பால சரஸ்வதி பிறந்த நாள்
  • 1958 -வெல்க்ரோ (velcro) அறிமுகமான தினம்
  • 1890 -எலக்ட்ரிக் ஜெனரேடர் அறிமுகமான தினம்

Link to comment
Share on other sites

மே 14 ஆண்டின் 134ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 231 நாட்கள் உள்ளன.

  • 1796 - அம்மை நோய்க்கான (smallpox) தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்.
  • 1811 - ஸ்பெயினிடம் இருந்து பரகுவாய் விடுதலை அடைந்த்து.
  • 1900 - கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.
  • 1939 - பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெடினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்து ஜெர்மனியிடம் சரணடைந்தது.
  • 1948 - இஸ்ரவேல் நாடு தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது.
  • 1955 - பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு நாடுகள் சேர்ந்து வார்சா ஒப்பந்தம் எனப்படும் தற்காப்பு ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன.
  • 1965 - இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.
  • 1976 - யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.

  • 1973 Skylab என்கிற விண்வெளிக் கலத்தை அமெரிக்கா விண்ணில் செலுத்திய நாள்
  • 1878 வாசலைன் (vaseline) அறிமுகப்படுத்தப் பட்ட தினம்
  • 1850 முதல் dish washer அறிமுகமான தினம்
  • 1796 எட்வர்ட் ஜென்னர் பெரியம்மைக்கெதிரான vaccination அறிமுகப்படுத்திய தினம்
  • 1686 கேப்ரியல் டேனியல் ஃபாரன்ஹைட் என்ற தெர்மாமீட்டர் கண்டு பிடித்த விஞ்ஞானி பிறந்த நாள்
  • 1948 சமீபத்தில் மரணமடைந்த பாப் உல்மர் முன்னாள் க்ரிக்கெட் வீரர்/க்ரிக்கெட் பயிற்சியாளர் பிறந்த தினம்
  • 1908 முதல் பயணிகள் விமானம் பறந்த தினம்

Link to comment
Share on other sites

மே 15 ஆண்டின் 135ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 230 நாட்கள் உள்ளன.

  • உலகக் குடும்ப நாள்

  • மெக்சிகோ - ஆசிரியர் நாள்
  • தென் கொரியா - ஆசிரியர் நாள்


  • 1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.
  • 1718 - லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் பக்கிள் (James Puckle) உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கியைக் கண்டுபிடித்தார்.
  • 1851 - நான்காவது ராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
  • 1915 - இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஷவ்கத் அலியும் முகம்மது அலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • 1932 - ஜப்பானின் பிரதமர் இனூக்காய் த்சுயோஷி அரசுக் கவிழ்ப்பு முயற்சியில் கொல்லப்பட்டார்.
  • 1940 - மக்டொனால்ட்ஸ் உணவகம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1958 - சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.
  • 1960 - சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.
  • 1985 - நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1991 - Edith Cresson பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்
  • 2005 - திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.
  • 2006 - வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1978 - டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது

Link to comment
Share on other sites

மே 16 ஆண்டின் 136ஆவது நாளாகும்.ஆண்டு முடிவிற்கு மேலும் 229 நாட்கள் உள்ளன.

மலேசியா - ஆசிரியர் நாள்

1916 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.

1960 - கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியொடர் மாய்மான் (Theodore Maiman) முதலாவது ஒளிக்கதிர் லேசரை இயக்கினார்.

1966 - சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.

1975 - சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

1975 - Junko Tabei எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.

2004 - 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.

2006 - தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

2006 - நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

Link to comment
Share on other sites

மே 17 ஆண்டின் 137ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 228 நாட்கள் உள்ளன.

  • உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்
  • நோர்வே - அரசியல் நிர்ணய நாள்

  • 1498 - வாஸ்கொடகாமா கள்ளிக்கோட்டையை அடைந்தார்.
  • 1792 - நியூ யோர்க் பங்குச் சந்தை (New York Stock Exchange) ஆரம்பிக்கப்பட்டது.
  • 1814 - நோர்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது.
  • 1846 - அடொல்ஃப் சாக்ஸ் என்பவரால் சாக்ஸபோன் வடிவமைக்கப்பட்டது.
  • 1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ( International Telegraph Union) ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் (International Telecommunication Union) எனப் பெயர் மாற்றம் பெற்றது.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்சை ஆக்கிரமித்தது.
  • 1983 - லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படையினரின் வெளியேற்றத்துக்கான உடன்பாட்டில் லெபனான், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகியன கைச்சாத்திட்டன.
  • 2006 - தமிழ்த் தொலைக்காட்சி நடிகை ஷ்ரத்தா விஸ்வநாதன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Link to comment
Share on other sites

மே 18 ஆண்டின் 138ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும்

227 நாட்கள் உள்ளன

1984 - அன்னலிங்கம் பகீரதன் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.

  • 1765 - கனடாவின் மொன்ட்றியால் நகரத்தின் பெரும்பகுதி தீயினால் அழிந்தது.
  • 1969 - அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • 1974 - இந்தியா தனது முதலாவது அணுக்குண்டுப் பரிசோதனையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
  • 1991 - ஹெலன் ஷார்மன் (Helen Sharman) விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • 1048 - ஒமார் கையாம் (Omar Khayyám) பிறந்தார், பார்சியக் கவிஞர், கணிதவியலாளர்
  • 1920 - பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II பிறந்தார்
  • 1913 - நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் பிறந்தார்

Link to comment
Share on other sites

மே 19 ஆண்டின் 139ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன.


  • பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்
  • உக்ரேன் - அறிவியல் நாள்

  • 1604 - மொன்ட்றியால் நகரம் தாபிக்கப்பட்டது.
  • 1978 - விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
  • 1882 - மொஹம்மது மொஸாடெக் பிறப்பு, ஈரானியத் தேசிய இயக்கத்தின் தலைவர்
  • 1890 - ஹோ ஷி மின் பிறப்பு, வியட்நாமியத் தலைவர்
  • 1925 - பொல் பொட் பிறப்பு, கம்போடிய சர்வாதிகாரி

Link to comment
Share on other sites

மே 20 ஆண்டின் 140ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 225 நாட்கள் உள்ளன

  • 526 - சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 300,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 1293- ஜப்பான் கமகுராவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்
  • 1570 - உலகின் முதலாவது நவீன வரைபடத்தை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்.
  • 1605 - ரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார்.
  • 1869 - யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை (telegraph line) பூர்த்தியடைந்தது.
  • 1830-முதல் தடவையாக புகையிரத நேர அட்டவனை பத்திரிகையில் பிரசுரமானது (Baltimore American)
  • 1902 - ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து கியூபா விடுதலை பெற்றது.
  • 2002 - கிழக்குத் திமோர் இந்தோனீசியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1999 - புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.
  • 1948- முதல் தடவையாக இஸ்ரேல் தனது வான் படையை தாக்குதலில் ஈடுபடுத்தி வெற்றி பெத்றது(சிரியாவுக்கு எதிராக)

Link to comment
Share on other sites

மே 21 ஆண்டின் 141ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 224 நாட்கள் உள்ளன

1904 - பாரிசில் அனைத்து நாடுகள் உதைபந்தாட்ட சம்மேளனம் (Fédération Internationale de Football Association - FIFA) ஆரம்பிக்கப்பட்டது.

1917 - அட்லாண்டாவில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.

1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்ட்டார்.

1996 - தான்சானியாவில் MV Bukoba என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1998 - 32 ஆண்டுகள் இந்தோனீசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார்.

2003 - வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.

1994 -சுஸ்மிதா சென் 43ஆவது அகில அழகியாகா தெரிவானார்

1840 - நியூசிலாந்து பிரிட்டிஷ் காலணித்துவ நாடகியது

1916 - பிரித்தானியாவில் முதன்முதலில் கோடைகால நேரமாற்றம் அமுலானது

1964- முதன் முதலாக அணுசக்தியிலிருந்து வெளிச்சவீடு இயக்கப்பட்டது(Chesapeake Bay)

கிமு 427 - கிரேக்கத் தத்துவவியலாளர் பிளாட்டோ பிறந்த தினம்

Link to comment
Share on other sites

மே 22 ஆண்டின் 142ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 223 நாட்கள் உள்ளன.

World Biodiversity Day

யேமன் - தேசிய நாள்

  • 1840 - நியூ சவுத் வேல்சுக்கு பிரித்தானிய சிறைக்கைதிகளை நாடுகடத்துதல் நிறுத்தப்பட்டது.
  • 1915 - ஸ்கொட்லாந்தில் ஐந்து தொடருந்துகள் மோதியதில் 227 பேர் கொல்லப்பட்டு 246 பேர் காயமடைந்தனர்.
  • 1958- இலங்கை இனக்கலவரம் - இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1960 - தெற்கு சிலியில் 9.5 றிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.
  • 1972 - இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது. சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.
  • 1990 - வடக்கு மற்றும் தெற்கு யேமன் ஒன்றாகி யேமன் குடியரசு ஆகியது.
  • 1990 - விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.
  • 1927 - சீனாவின் Xining என்ற பகுதியை தாக்கிய நிலநடுக்கம் சுமார் 2 லட்சம் பேரின் உயிரைக் குடித்தது.

  • 2001 - ஷெர்பா இனத்தைச் சேர்ந்த இளைஞர் டெம்போ ஹேரி மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட்டைத் தொட்டவர் என்ற பெருமையை பெற்றார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.