Jump to content

கீத் நொயார் கடத்­தலை கோத்தா அறிந்­தி­ருந்தார்: பிர­தான அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம நீதி­மன்­றுக்கு அறி­விப்பு


Recommended Posts

கீத் நொயார் கடத்­தலை கோத்தா அறிந்­தி­ருந்தார்: பிர­தான அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம நீதி­மன்­றுக்கு அறி­விப்பு

08-67c64ccf20289e969b73b6ebdd8b4a039e114ca7.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

த நேஷன் பத்­தி­ரி­கையின் முன்னாள் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்ட போது, அக்­க­டத்தல் தொடர்பில் அப்­போ­தைய பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ தக­வல்­களை அறிந்­தி­ருந்­த­தாக சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம நேற்று கல்­கிசை நீதி­மன்றில் தெரி­வித்தார்.  

கீத் நொயார் கடத்­தப்­பட்டு சட்ட விரோ­த­மாக தடுத்து வைக்­கப்­பட்­டமை , சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டமை, ஆயு­தத்தால் தாக்­கப்­பட்­டமை, கொலை செய்ய முயற்­சிக்­கப்­பட்­டமை மற்றும் நொயார் குடும்­பத்­தி­ன­ருக்கு கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டமை தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணைகள் தொடர்­பி­லான வழக்கு நேற்று கல்­கிசை மேல­திக நீதிவான் லோச்­சனா அபே­விக்­ரம முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

'கடந்த 2008ம் ஆண்டு மே மாதம், தி நேசன் இதழின் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அப்­போ­தைய நேஷன் பத்­தி­ரிகை ஆசி­ரியர் லலித் அழ­கக்கோன் நேஷன் பத்­தி­ரிகை உரி­மை­யாளர் கிரி­ஷாந்த குரே ஆகியோர் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஆகி­யோரின் கவ­னத்­துக்கு அதனை கொண்டு வந்­தனர். கீத் நொயாரைக் கண்­டு­பி­டிக்­கா­விட்டால் சர்­வ­தேச அளவில் சிக்­கல்­களை சந்­திக்க வேண்­டி­வரும் என அவர்கள் கூறி­யுள்­ளனர்.

 இதன்­போது கோத்­த­பாய ராஜ­பக்ஷ, கீத் நொயார் பெண்­ணொ­ருவர் தொடர்­பி­லான விவ­கா­ரத்­தி­னா­லேயே கடத்­தப்­பட்­டுள்­ள­தாக உட­ன­டி­யா­கவே பதி­ல­ளித்­துள்ளார். பின்னர் தற்­போது கைதா­கி­யுள்ள அப்­போது இரா­ணுவ புல­னாய்வுப் பிர­தா­னி­யாக செயற்­பட்ட அமல் கரு­ணா­சே­க­ர­வுக்கு தொலை­பேசி அழைப்பை எடுத்து அவரை விடு­விக்க உத்­த­ர­விட்­டுள்ளார். அதன்­பி­ர­கா­ரமே கீத் நொயார் விடு­விக்­கப்­பட்டார். இல்­லை­யெனில் பல ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நடந்­ததைப் போன்று அவரும் கொல்­லப்­பட்­டி­ருந்­தி­ருப்பார்.' என இதன்­போது சிரேஷ்ட அரச சட்­ட­வாதி நீதி­வா­னிடம் தெரி­வித்தார்.

நேற்­றைய தினம் கீத் நொயார் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது ஏற்­க­னவே கைதாகி பிணையில் உள்ள இரா­ணு­வத்தின் புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஆர்.டி.எம்.டப்­ளியூ.புளத்­வத்த, எஸ்.ஏ.ஹேம­சந்­திர, யூ.பிரபாத் வீரகோன், பி.எல்.ஏ.லசந்த விம­ல­வீர, எச்.எம். நிசாந்த ஜய­தி­லக, எம்.ஆர். நிசாந்த குமார , சி. ஜய­சூ­ரிய ஆகி­யோ­ருக்கு மன்றில் ஆஜ­ராக வேறு திகதி கொடுக்­கப்­பட்­டுள்­ளதால் அவர்கள் ஆஜ­ரா­க­வில்லை.

எனினும் 8 ஆவது சந்­தேக நப­ராக கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பிர­தா­னியும் முன்னாள் இரா­ணுவ படைப் பிரி­வு­களின் பிர­தா­னி­யு­மான முன்னாள் பதில் இரா­ணுவ தள­பதி அமல் கரு­ணா­சே­கர சிறைச்­சாலை அம்­பி­யூலன்ஸ் வண்­டியில் மன்றில் ஆஜர்ச் செய்­யப்­பட்டார். அம்­பி­யூலன்ஸ் வண்­டியில் இருந்து அவர் சக்­கர நாட்­கா­லி­யி­லேயே கல்­கிசை மேல­திக நீதிவான் நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்டார். இந் நிலை­யி­லேயே வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

 இதன்­போது குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் திசேரா, சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா மற்றும் பொலிஸ் பரி­சோ­தகர் சுதத் குமார ஆகி­யோ­ருடன் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம ஆஜ­ரானார்.

  8 ஆம் சந்­தேக நப­ரான மேஜர் ஜெனரால் அமல் கரு­ணா­சே­கர சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான மேஜர் அஜித் பிர­சன்ன, நலின் இந்­தி­ர­திஸ்ஸ ஆகியோர் ஆஜ­ரா­கினர்.

 மன்றில் கருத்­துக்­களை முன்­வைத்த அரச சட்­ட­வாதி லக்­மினி,

 ' 8 ஆவது சந்­தேக நப­ரான மேஜர் ஜெனரால் அமல் கரு­ணா­சே­கர, துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் 44 (அ) அத்­தி­யா­யத்தின் கீழும், தண்­டனை சட்டக் கோவையின் 32,102,113 (அ),140 ஆம் அத்­தி­யா­யங்­க­ளுடன் இணைத்து கூறப்­பட்­டுள்ள 314,315,316,317,300,332,333,355, 380 ஆம் அத்­தி­யா­யங்­களின் பிர­கா­ரமும் 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சித்­தி­ர­வதை மற்றும் பிற கொடூ­ர­மான, மனி­தா­பி­மா­ன­மற்ற அல்­லது சீர­ழிக்கும் நட­வ­டிக்­கைகள் அல்­லது தண்­ட­னை­க­ளுக்கு எதி­ரான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 2 ஆம் உப அத்­தி­யா­யத்தின் அ,ஏ ஆகிய பிரி­வு­களின் கீழும் தண்­டனைக் குரிய குற்­றங்­களைப் புரிந்­துள்ளார்.

 இந்த சந்­தேக நப­ரிடம் நாம் கைது செய்­தது முதல் இன்னும் வாக்கு மூலம் பெற­வில்லை. அவ­ரிடம் வாக்கு மூலம் பெற­வேண்­டி­யுள்­ளது. எனவே சிறையில் அவ­ரிடம் வாக்கு மூலம் பெற அனு­மதி கோரு­கின்றோம். உண்­மையில் இவ்­வ­ழக்கின் பிர­தான சந்­தேக நபர் இந்த 8 ஆவது சந்­தேக நப­ரான மேஜர் ஜெனரல் அமல் கரு­ணா­சே­க­ர­வே­யாவார். அவ­ரது கட்­ட­ளையின் பிர­கா­ரமே அனைத்தும் நடந்­துள்­ளன.

 கீத் நொயார் கடத்­தப்­பட்டு வெள்ளை வேனொன்றில் நிர்­வா­ண­மாக்­கப்­பட்டு கட்டி தலை கீழாக தொங்­க­வி­டப்­பட்டு கொடூ­ர­மாக சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு தாக்­கப்­பட்­டுள்ளார். சுயா­தீ­ன­மாக தனது பேனையை பயன்­ப­டுத்­தி­ய­மைக்­காக ஒரு ஊட­க­வி­ய­லா­ள­ரான அவர் இவ்­வ­ளவு கொடூ­ர­மாக நடத்­தப்­பட்­டுள்ளார். இன்று அந்த ஊட­க­வி­ய­லாளர் நாட்டை விட்டு வெளி­யேறி அவுஸ்­தி­ரே­லி­யாவில் வாழும் அள­வுக்கு அந்த கொடூரம் அவரை பாதித்­துள்­ளது.

இவ்­வாறு கடத்­தப்­பட்­டவர் தொம்பை - பதி­வத்தை பாது­காப்பு வீட்­டி­லேயே தடுத்து வைக்­கப்­பட்டு தாக்­கப்­பட்­டுள்ளார். இதற்­கான சாட்­சி­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பது­வத்தை தொலை­பேசி கோபுரத் தக­வல்கள் இதனை உறுதி செய்­கின்­றன.

கடந்த 2008ம் ஆண்டு மே மாதம், தி நேசன் இதழின் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அப்­போ­தைய நேஷன் பத்­தி­ரிகை ஆசி­ரியர் லலித் அழ­கக்கோன் நேஷன் பத்­தி­ரிகை உரி­மை­யாளர் கிரி­ஷாந்த குரே ஆகியோர் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஆகி­யோரின் கவ­னத்­துக்கு அதனை கொண்டு வந்­தனர். கீத் நொயாரைக் கண்­டு­பி­டிக்­கா­விட்டால் சர்­வ­தேச அளவில் சிக்­கல்­களை சந்­திக்க வேண்­டி­வரும் என அவர்கள் கூறி­யுள்­ளனர்.

 இதன்­போது கோத்­தா­பய ராஜ­பக்ஷ, கீத் நொயார் பெண்­ணொ­ருவர் தொடர்­பி­லான விவ­கா­ரத்­தி­னா­லேயே கடத்­தப்­பட்­டுள்­ள­தாக உட­ன­டி­யா­கவே பதி­ல­ளித்­துள்ளார். பின்னர் தற்­போது கைதா­கி­யுள்ள அப்­போது இரா­ணுவ புல­னாய்வுப் பிர­தா­னி­யாக செயற்­பட்ட அமல் கரு­ணா­சே­க­ர­வுக்கு தொலை­பேசி அழைப்பை எடுத்து அவரை விடு­விக்க உத்­த­ர­விட்­டுள்ளார். அதன்­பி­ர­கா­ரமே கீத் நொயார் விடு­விக்­கப்­பட்டார். இல்­லை­யெனில் பல ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நடந்­ததைப் போன்று அவரும் கொல்­லப்­பட்­டி­ருந்­தி­ருப்பார்.

 அன்று இருந்த ஆட்சி தொடர்பில் நாம் அனை­வரும் அறிந்­துள்ளோம். அந்த ஆட்சி மாற்­றப்­பட்­ட­மைக்­கான கார­ணத்­தையும் நாம் அறிவோம். சுயா­தீ­ன­மாக பேனையைப் பயன்­ப­டுத்­திய ஊட­க­வி­ய­லா­ள­ருக்கு நடந்த இந்த கொடு­மை­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யது இந்த நீதி­மன்றின் கடமை. இல்­லா­விட்டால் இந்த நீதி­மன்றில் எந்த பெறு­ம­தியும் இல்லை என்றார்.

 இதன்­போது ஏற்­க­னவே பிணையில் உள்ள சந்­தேக நபர்­க­ளுக்கு துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்டு முன்­வைக்க போதிய சான்­றுகள் இல்லை என கல்­கிசை மேல­திக நீதிவான் தீர்­மா­னித்­தமை தொடர்பில் வாதப் பிர­தி­வா­தங்கள் எழுந்­தன.

 இதன்­போது சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி, கட­மைக்­காக வழங்க்­கப்­பட்ட துப்­பாக்­கி­யாக இருப்­பினும் அர­சியல் வாதி­களின் குறு­கிய நோக்­கங்­களை நிறை­வேற்ற பயன்­ப­டுத்­தப்­படும் போது அது சட்ட விரோ­த­மே­யாகும். அது துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் குற்றம் சுமத்த முடி­யு­மா­னதே என்றார்.

 எனினும் சந்­தேக நபரின் சட்­டத்­த­ரணி நலின் இந்­த­ர­திஸ்ஸ, ஏற்­க­னவே கொழும்பு மேல் நீதி­மன்றம் பிணை வழங்­கிய முதல் 6 சந்­தேக நபர்கள் மற்றும் கல்­கிசை நீதி­மன்றம் பிணை வழங்­கிய 7 ஆம் சந்­தேக நபர்­களின் பிணை உத்­த­ர­வினை சுட்­டிக்­கா­டடி துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்டம் உள்­ள­டங்­காது எனவும், நீதிவான் நீதி­மன்றில் பிணை வழங்­கு­வதை தடுக்கும் முக­மாக துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்டம் 8 ஆம் சந்­தேக நப­ருக்கு போடப்­பட்­டுள்­ள­தா­கவும் வாதிட்டார்.

துப்­ப­க­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் 8 ஆவது சந்­தேக நப­ருக்கு குற்றம் சுமத்த சான்­றுகள் இல்லை என நீதிவான் லோச்­சன அபே­விக்­ரம தீர்­மா­னிக்­கவே, மேஜர் ஜெனரல் அமல் கரு­ணா­சே­க­ர­வுக்கு பிணை கோரி வாதப் பிர­தி­வா­தங்கள் அரம்­ப­மா­கின.

 இதன்­போது முதலில் வாதிட்ட சந்­தேக நபரின் சட்­டத்­த­ரணி நலின் இந்­தி­ர­திஸ்ஸ,

 பினை சட்­டத்தின் 14 ஆம் அத்­தி­யா­யத்தின் பிர­காரம் பிணையை மறுப்­ப­தற்­கான எந்த கார­ணி­களும் மேஜர் ஜெனரல் அமல் கரு­ணா­சே­க­ர­வுக்கு எதி­ராக இல்லை என்றார்.

 எனினும் அதனை மறுத்த அரச சிரேஷ்ட சட்­ட­வாதி லக்­மினி, சந்­தேக நப­ரா­னவர் நாட்டின் தற்­போ­தைய பாது­கா­பபு செயலர் கபில வைத்­திய ரத்ன மற்றும் இந்த நீதி­மன்­ருக்கு தவ­றான தக­வல்­களை அளித்து வெளி­நாடு செல்ல முற்­பட்டார். அத்­துடன் இவ்­வ­ழக்கில் சாட்சி வழங்கவுள்ளவர்கள் கீழ் மட்டத்தில் உள்ள இராணுவத்தின் நேர்மையான உறுப்பினர்கள். இவரோ மேல் நிலை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றுள்ளதுடன் தற்போது பாதுகாப்பு கல்லுரியின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர். எனவே அவரால் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க முடியும்

 அதே போன்று கீத் நொயார் தடுத்து வைக்கப்பட்ட வீடு தொடர்பிலான அனைத்து ஆவணங்களும் இவரால் மறைக்கப்பட்டுள்ளன. அதனை தேட வேண்டிய பொறுப்பு சி.ஐ.டி. க்கு உள்ளது. இவர் வெளியில் இருந்தால் விசாரணைகளுக்கு பாதிப்பு. என்றார்.

 இவற்றை ஆராய்ந்த நீதிவான் அரச சிரேஷ்ட சட்டவாதி லக்மினியின் வாதத்தை ஏற்று சந்தேக நபரான மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகரவை எதிர்வரும் மே 2 ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்கவும் அன்ரைய தினம் விசாரணை அரிக்கையை மன்றில் தாக்கல்ச் செய்யவும் உத்தரவிட்டார்.

 நேற்றைய தினம் இந்த வழக்கானது சுமார் மூன்றரை மணி நேரம் வரை விசாரணைச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-19#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.