Jump to content

வட மாகாணசபை தேர்தலில் புதிய கூட்டணியில் களமிறங்குவேன் – விக்னேஸ்வரன் அதிரடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரச்சினை முடிந்து கனகாலம்  தலைப்பு வாங்க இருவரும்  அதான் இப்ப கருணா அம்மானுடம் தமிழரசுக்கட்சி கூட்டு சேர்ந்திட்டாங்க கிழக்கில வன்னில ஈ பி டி பி  காலப்போக்கில் நாம தான் அடிபட்டு சாகணும் கருத்தால tw_confused:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

 

நன்றி ...வணக்கம் மீரா :rolleyes:

கருணாவின் அரக்கத்தனத்திற்கு உங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்திருந்தால் அந்த வலி தெரிந்திருக்கும்..

நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:
சம்மந்தர் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்த்தும்i இல்லை, இனி மேல் செய்யப் போறதும் இல்லை .ஆனால் அவர் ஒரு கைதேர்ந்த ராஜ தந்திரி. அவர் என்ன நோக்கத்திற்காக விக்கியை கொண்டு  வந்தாரோ  அது  தான் நடக்குது.
விக்கி செயற் திறன் அற்றவர் எனத் தெரிந்து தான் கொண்டு வந்தவர்....மாவையோ,சுமத்திரனையோ கொண்டு வந்து இருந்தால் நிசசயம் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்....இவர்களுக்கு ஏதாவது செய்ய விருப்பம் இருந்தாலும் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து போய் விடும்....சீ.வீ யை கொண்டு வந்தால் காலத்தை கடத்தலாம்.
உங்களை போல ஆட்கள் இவர் பின்னால் போவதற்கு கூட்டமைப்பின் மேல் உள்ள கோபம் தான் காரணம். அது தான் சம்மந்தருக்கு வேண்டும்....சீ,வீ புலம் பெயர் மக்களோட நல்ல உறவை கிரியேட் பண்ணி வைத்திருக்கிறார்.
"நீ அடிக்கிற மாதிரி அடி நான் அனைக்கின்ற மாதிரி அனைக்கின்றேன்"...என்பது இவர்களது போ மிலா....மொத்தத்தில் இவர்கள் எல்லோரும் ஒரே குடடையில் ஊறிய மடடைகள் ...பாவம் தமிழன்tw_cry:

 சம்பந்தர் அப்பிடிச் சொல்லவில்லையே. நீங்கள் சொல்வது உண்மை என்றால் இப்ப ஏன் விக்கியரை கழட்டுகினம்? ஒன்றுக்கும் உதவாத ராஜதந்திரம் இருந்து என்ன பயன்? செயற்திறன் அற்ற தந்திரத்துக்குப் பெயர்தான் ராஜதந்திரமோ? உங்கட கூற்று விளங்கவுமில்லை, ஏற்றுக்கொள்ளக்கூடியதாயுமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈ பி டி பி டகளஸ் அண்ணருடன் சேர்ந்து உள்ளூராட்சிமன்றங்களைக் கைப்பற்றும்போதே விக்கியர் இந்தக்கூடாரத்தில் இனிமேலும் காலந்தள்ளுவது ஆபத்து என உணர்ந்துவிட்டார்போல.

என்ன இவர் டக்ளஸ் அண்ணர் என பம்முறார் என யோசிக்காதையுங்கோ ஊருக்குப்போகும்போது ஏதாவது பிரச்சனை என்றால் நீங்கள் வந்து காப்பாற்றுவியளோ கடந்தகாலங்களில் நானும் கனக்க எழுதித் தொலைச்சுப்போட்டன் கூட்டமைப்பினர் அவர்தான் உவர் என டக்ளஸ் அண்ணருக்குச் சொல்லிப்போட்டால் காணாமல் ஆக்கப்பட்டவர்களது போராட்டத்தில எனது மனைவி என்னுடைய படத்தையும் வைத்துகொண்ண்டு நிக்கமாட்டன் எனக் கற்பூரம் அடிச்சுச் சத்தியம்பண்ணிட்டாள். இனிமேல் சாட்சிக்கரனிடம் வீழ்ந்து பிரயோசனம் இல்லை "கெலிம மருதானைதான்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

எண்ட அண்ணன் பிரிந்து போனதால் தான் கிழக்கு மாகாணமாவது தப்பிச்சிது.

Image result for கருணாவின் படுகொலைகள்

அண்......மேல் உள்ள படத்தை பார்த்து விட்டு என்ன சொன்னவ ?

46J-0EdfGi-MkfzYFlsNuPwyyzmCnlI9c_swZhtQ30xDtYS5d7NxibFTk_4pE2bKOMumAw=s152

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னபடி செய்திருக்கணும் கிழக்கு தமிழ்  மக்களாவது தப்பி இருக்கும்கள் இல்லை அமைதியாக இருந்து இருக்கணும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

Image result for கருணாவின் படுகொலைகள்

அண்......மேல் உள்ள படத்தை பார்த்து விட்டு என்ன சொன்னவ ?

 

 

imageproxy.php?img=&key=bf615403b0c24024

46J-0EdfGi-MkfzYFlsNuPwyyzmCnlI9c_swZhtQ30xDtYS5d7NxibFTk_4pE2bKOMumAw=s152

அவர் இயக்கத்தை விட்டுப் பிரிந்தவுடன் யாருடன் படுத்தால் உங்களுக்கு என்ன?
 

இப்படித் தான் தலைவர் நீச்சல் குளத்தில் இருக்கும் படத்தைப் போட்டு மாற்றுக கருத்துக்காரர் நக்கல் அடிக்கிறவர்கள்....அவர்களுக்கும்,உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை......பதிலுக்குப்  பதில் எழுதத் தெரியாமல் உங்களை போல ஆட்கள் விதண்டாவாதம் கதைப்பதால் தான் ஒருத்தரும் எழுத வாறதில்லைtw_dissapointed:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அவர் இயக்கத்தை விட்டுப் பிரிந்தவுடன் யாருடன் படுத்தால் உங்களுக்கு என்ன?
 

இப்படித் தான் தலைவர் நீச்சல் குளத்தில் இருக்கும் படத்தைப் போட்டு மாற்றுக கருத்துக்காரர் நக்கல் அடிக்கிறவர்கள்....அவர்களுக்கும்,உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை......பதிலுக்குப்  பதில் எழுதத் தெரியாமல் உங்களை போல ஆட்கள் விதண்டாவாதம் கதைப்பதால் தான் ஒருத்தரும் எழுத வாறதில்லைtw_dissapointed:tw_angry:

இயக்கத்தை விட்டு போனால்  அப்ப ஏனுங்க கிழக்கு தமிழ்மக்களின் விடிவுக்கு போராட போறன் என்றவர் பிறகு இடையில் அதே தமிழ் மக்களை பொத்தென்று போட்டுவிட்டு லண்டனுக்கு ஓடினவர் ? 

 

3 hours ago, ரதி said:

இப்படித் தான் தலைவர் நீச்சல் குளத்தில் இருக்கும் படத்தைப் போட்டு மாற்றுக கருத்துக்காரர் நக்கல் அடிக்கிறவர்கள்....அவர்களுக்கும்,உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை......பதிலுக்குப்  பதில் எழுதத் தெரியாமல் உங்களை போல ஆட்கள் விதண்டாவாதம் கதைப்பதால் தான் ஒருத்தரும் எழுத வாறதில்லைtw_dissapointed:tw_angry:

கொஞ்சம் பொறுங்க  இந்த படத்தை போட்டு விட்டு சிங்களவன் எழுதும் அசிங்கத்தை இங்கு எழுத முடியாது அதுக்குள்ளே விதண்டாவாதம் athu இது என்று தொடங்கி அண்ணன் பற்றி சிங்கள மீடிய என்ன சொல்லுறான் என்று கேட்டு விட்டு வாங்க முதலில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அவர் இயக்கத்தை விட்டுப் பிரிந்தவுடன் யாருடன் படுத்தால் உங்களுக்கு என்ன?
 

இப்படித் தான் தலைவர் நீச்சல் குளத்தில் இருக்கும் படத்தைப் போட்டு மாற்றுக கருத்துக்காரர் நக்கல் அடிக்கிறவர்கள்....அவர்களுக்கும்,உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை......பதிலுக்குப்  பதில் எழுதத் தெரியாமல் உங்களை போல ஆட்கள் விதண்டாவாதம் கதைப்பதால் தான் ஒருத்தரும் எழுத வாறதில்லைtw_dissapointed:tw_angry:

விதண்டாவாதம் எண்டால் என்ன?

எனக்கு சரியானதை சொன்னால் மற்றவனுக்கு விதண்டாவாதமாய் தெரியுது .மற்றவன் தனக்கு சரியானதை சொன்னால் எனக்கு விதண்டாவாதாய் தெரியுது.

இதுக்குப்போய் இதாலைதான் ஒருத்தரும் எழுத வாறேல்லையெண்டால் என்னமாதிரி?????   நான் சொல்லுறதுதான் சரி....இதுக்குப்போய் எல்லாரும் தலையாட்டவேணும் எண்டு சொல்ல வாறியள் போலை கிடக்கு??? :grin:


இங்கு தாயகம் சம்பந்தமாக நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் கருத்து எழுதுவதாக தெரியவில்லை. அப்படியிருக்கும் போது அரைகுறை கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும். இல்லையேல் தானுண்டு தன் வேலையுண்டு என தனக்கு தோதான திரியில் புகுந்து கலாய்க்க வேண்டும்.:(

இல்லையேல்....

இருக்கவே இருக்கு பேஸ்புக். சத்தியெடுத்தாலும் வயித்தலையடிச்சாலும் யாருமே கேட்கமாட்டார்கள் .நானே ராஜா நானே மந்திரி. tw_blush:

ஒருத்தரும் மயிரை புடுங்கேலாது...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎/‎04‎/‎2018 at 11:04 AM, குமாரசாமி said:

விதண்டாவாதம் எண்டால் என்ன?

எனக்கு சரியானதை சொன்னால் மற்றவனுக்கு விதண்டாவாதமாய் தெரியுது .மற்றவன் தனக்கு சரியானதை சொன்னால் எனக்கு விதண்டாவாதாய் தெரியுது.

இதுக்குப்போய் இதாலைதான் ஒருத்தரும் எழுத வாறேல்லையெண்டால் என்னமாதிரி?????   நான் சொல்லுறதுதான் சரி....இதுக்குப்போய் எல்லாரும் தலையாட்டவேணும் எண்டு சொல்ல வாறியள் போலை கிடக்கு??? :grin:


இங்கு தாயகம் சம்பந்தமாக நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் கருத்து எழுதுவதாக தெரியவில்லை. அப்படியிருக்கும் போது அரைகுறை கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும். இல்லையேல் தானுண்டு தன் வேலையுண்டு என தனக்கு தோதான திரியில் புகுந்து கலாய்க்க வேண்டும்.:(

இல்லையேல்....

இருக்கவே இருக்கு பேஸ்புக். சத்தியெடுத்தாலும் வயித்தலையடிச்சாலும் யாருமே கேட்கமாட்டார்கள் .நானே ராஜா நானே மந்திரி. tw_blush:

ஒருத்தரும் மயிரை புடுங்கேலாது...:cool:

வணக்கம் அண்ணா......திரியை ஆரம்பத்தில் இருந்து வாசித்துப் பாருஙகோ...தலைப்பையும் பாருஙகோ..பெருமாள் கேட்ட கேள்விக்கு நான் எனக்கு தெரிந்த வரையில் விளக்கம் கொடுத்து உள்ளேன்...நான் கேட்ட்த்திற்கு தான் அவர்களிடம் பதில் இல்லை....நானும் அவர்களை மாதிரி தலைவர் நீச்சல் குளத்தில் இருக்கும் படத்தை கொண்டு வந்து .இணைத்தால் என்ன நடக்கும்:rolleyes:
 
இனிமேல் நடந்து முடிந்தவரை கதைத்துப் பிரயோசனமில்லை....எல்லோருக்கும் தங்களுக்கு நியாயமானதை கதைக்கலாம்.ஆனால் அதிலும் மனசாடசியோடு கதைக்க வேண்டும் ...உண்மையில் இப்படியான கதைகளை இன்னும் கதைத்து புலிகளை அவமானப்படுத்துபவர்கள் அவ்ர்களே அன்றி நான் இல்லை...
 
நன்றி ...வணக்கம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரதி said:
வணக்கம் அண்ணா......திரியை ஆரம்பத்தில் இருந்து வாசித்துப் பாருஙகோ...தலைப்பையும் பாருஙகோ..பெருமாள் கேட்ட கேள்விக்கு நான் எனக்கு தெரிந்த வரையில் விளக்கம் கொடுத்து உள்ளேன்...

 

 
நன்றி ...வணக்கம்

பரபரப்பு
ரிஷியுடன்
சேர்ந்து பேப்பர்
விற்ற ஆட்களிடம்
போய் விவாதிக்க
முற்பட்டால்
அது
விதண்டாவாதம் தான்
ஆகும்
சகோதரி

 

போரை வித்து
பிழைதத ரிஷியுடன்
குலாவியவர்கள்
ஒன்று வேதாந்தம்
கதைக்கினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.