Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

அவலை நினைத்து உரலை இடித்தது போல் நீங்கள் அவரை நினைத்து பெடலை மிதிச்சிருப்பீங்கள்?

சைக்கிளும்...தன்ர எதிர்ப்பை..எப்படியாம்...வெளியால காட்டிறது?

அதனால் உண்ணாவிரதம் ...எல்லாம் இருக்க முடியாது தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

அவலை நினைத்து உரலை இடித்தது போல் நீங்கள் அவரை நினைத்து பெடலை மிதிச்சிருப்பீங்கள்?

happy01941.gif happy01941.gif happy01941.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் தொடரட்டும் அக்கா அண்ணன் வந்து மட்டக்களப்பில பழுதான வேனை தள்ளும் போது நினைச்சன் அண்ண பாவம் என்று  ஆண்களே இப்படித்த்தான் பெண்களிடம் மாட்டிக்கொண்டு முளிப்பது வருடக்கணக்கில் தொடரும் அவலம்  .:11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

விசுகர்.... ஒரு வருடத்தில் அரைவாசி நாட்கள் ஜேர்மனிக்கு,   சுற்றுலா வருவதால்...
அவருக்கு,  "ஜேர்மன்  சிற்றிசன்"   வழங்க, அந்த நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. :grin: :D:

 

ஒவ்வொரு முறையும் உங்களை  நினைப்பேன் சிறி

போன  கிழமையும் வந்திருந்தேன் (அக்காவின்  60வது பிறந்த  தினத்துக்கு)

யேர்மனிப்பயணம் ஒரு  சில மணித்தியாலங்கள் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13.4.2018 at 6:48 PM, விசுகு said:

கனடா  போவது

அல்லது  யேர்மனி வருவது

சுற்றுலாவுக்கு அல்ல அண்ணை

அது  உறவுகளின்  கொண்டாட்டத்துக்கு...

போன  இடத்தில

நம்ம  யாழ் உறவுகளையும்  சந்திப்பதுண்டு

அது  எந்த  நாடாகிலும்.

 

அர்யூன் அண்ணை  வரவே  இல்லையே

எப்படி  பிரச்சினை  வந்ததுதுதுது??

உங்கள் தனிப்பட்ட விடயத்தில் மூக்கை நுழைத்ததிற்கு மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

உங்கள் தனிப்பட்ட விடயத்தில் மூக்கை நுழைத்ததிற்கு மன்னிக்கவும்.

இவ்வாறான  நோக்குடன் எழுதவில்லை  அண்ணா

மனத்தை  சங்கடப்படுத்துவதாக  நீங்கள்  உணர்ந்தால்

மன்னித்தருள்க

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா கதையை வாசிக்காமல் தனது பயணக் கதையை செருகியதால் சுமே ஆன்ரி மிச்சக் கதையை எழுதி முடிக்கவில்லை மாதிரித் தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது போய் சுமேயை களுத்தைப் பிடித்து ச்சா கையைப்பிடித்துக் கொண்டு வாங்கோ.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

விசுகு ஐயா கதையை வாசிக்காமல் தனது பயணக் கதையை செருகியதால் சுமே ஆன்ரி மிச்சக் கதையை எழுதி முடிக்கவில்லை மாதிரித் தெரியுது.

1 hour ago, சுவைப்பிரியன் said:

யாராவது போய் சுமேயை களுத்தைப்பிடித்து ச்சா கையைப்பிடித்துக் பொன்டு வாங்கோ.:)

இஞ்சை ஆரோடையோ கோபம் எண்டு  நினைக்கிறன்...:grin:

Link to comment
Share on other sites

1 hour ago, சுவைப்பிரியன் said:

யாராவது போய் சுமேயை களுத்தைப்பிடித்து ச்சா கையைப்பிடித்துக் பொன்டு வாங்கோ.:)

சுவைப்பிரியன் கவனம் உங்கள் தமிழ் ஏடாகூடமாக விளங்கி தொலைக்கபோகுது..:grin:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மன்னியுங்கள் உறவுகளே வேலைப்பழு காரணமாக எழுதவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2018 at 10:22 PM, புங்கையூரன் said:

சைக்கிளும்...தன்ர எதிர்ப்பை..எப்படியாம்...வெளியால காட்டிறது?

அதனால் உண்ணாவிரதம் ...எல்லாம் இருக்க முடியாது தானே!

நல்லாய் இருங்கோ ?

On 4/28/2018 at 10:24 AM, நவீனன் said:

சுவைப்பிரியன் கவனம் உங்கள் தமிழ் ஏடாகூடமாக விளங்கி தொலைக்கபோகுது..:grin:

ஏன் இன்னும் கொஞ்சம் பெரிசாக்கிப் போடுறது தானே நவீனன் ???

On 4/28/2018 at 8:57 AM, சுவைப்பிரியன் said:

யாராவது போய் சுமேயை களுத்தைப் பிடித்து ச்சா கையைப்பிடித்துக் கொண்டு வாங்கோ.:)

வந்து ???

On 4/28/2018 at 10:22 AM, குமாரசாமி said:

இஞ்சை ஆரோடையோ கோபம் எண்டு  நினைக்கிறன்...:grin:

ஆரோட கோவிச்சு என்ன ??வேலையும் தான். எழுதவும் ஒரு மூட் வரவெல்லோ வேணும் குமாரசாமி ???/

On 4/27/2018 at 9:18 PM, கிருபன் said:

விசுகு ஐயா கதையை வாசிக்காமல் தனது பயணக் கதையை செருகியதால் சுமே ஆன்ரி மிச்சக் கதையை எழுதி முடிக்கவில்லை மாதிரித் தெரியுது.

எதோடையோ கோவிச்சுக்கொண்டு எதோ செய்யாமல் விட்ட கதைஎல்லோ.

On 4/14/2018 at 3:25 PM, தனிக்காட்டு ராஜா said:

ம் தொடரட்டும் அக்கா அண்ணன் வந்து மட்டக்களப்பில பழுதான வேனை தள்ளும் போது நினைச்சன் அண்ண பாவம் என்று  ஆண்களே இப்படித்த்தான் பெண்களிடம் மாட்டிக்கொண்டு முளிப்பது வருடக்கணக்கில் தொடரும் அவலம்  .:11_blush:

ஏன் பெண்களோ பழுதான வாகனத்தைத் தள்ளுறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் பெண்களோ பழுதான வாகனத்தைத் தள்ளுறது ?

ஏன் வாகனத்தை தள்ள முடியாதா ??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/15/2018 at 6:00 PM, தனிக்காட்டு ராஜா said:

ஏன் வாகனத்தை தள்ள முடியாதா ??  

அந்தக் கதையை ஏன் கேட்கிறீர்கள். கடைசியில கதிர்காமத்துக்குப் போய் இரவு தங்கிவிட்டு காலை வெளிக்கிட வான் கிளம்பவில்லை. நானும் மனிசனும் சேர்ந்துதான் தள்ளி ஸ்டார்ட் ஆனது தம்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டலுக்கு உள்ளேயே போய் டக்சி நின்றுது. நேரம் மதியம் இரண்டரை மணி. முன்புறம் ஒருமாதிரி இருந்தாலும் உள்ளே மிக ஆடபரமான இருக்கைகளும் மின்விளக்குகளும் அட நல்ல ஹோட்டல் தான் புக் செய்திருக்கிறம் என்ற நின்மதி வந்தது. எங்கள் இரண்டு பெரிய சூட்கேஸ்களை அங்கு வேலை செய்யும் ஒருவர் இழுத்துக்கொண்டு வர நாமும் ஒவ்வொன்றை இழுத்தபடி லிப்டில் நான்காம் மாடிக்குச் சென்றால் அழகிய பெரிய அறையில் ஒரு சிறிய கட்டிலும் ஒரு இரட்டைக் கட்டிலும். யன்னலைத் திறந்தால் எதிரிலும் கட்டடங்கள் தானேயன்றி வேறு காட்சிகள் தெரியவில்லை.

மகள் வந்த உடனேயே குளித்துவிட்டுப் படுத்துவிட்டாள். நாமும் குளித்து உடை மாற்றி ஒரு மனித்தியாலத்தில் எழும்பிச் சாப்பிடப் போவோம். எலாம்  வை என்று கணவர் கூற எலாம் வைத்து வேலைக்கோ போகப்போரியள். இங்காவது நின்மதியாப் படுக்க விடுங்கோ என்றுவிட்டுப் படுத்ததுதான். எழும்பிப் பார்த்தால் மாலை ஆறு ஆகிவிட்டிருந்தது. மீண்டும் முகம் கழுவி வெளிக்கிட்டு கீழே போய் பக்கத்தில் எங்காவது நல்ல உணவகம் இருக்கிறதா என்று கேட்டால், இரண்டு நிமிடம் நடந்தால் ஒரு தமிழ் உணவகம் இருப்பதாகக் கூற அங்கு சென்றால் எங்கும் தமிழ் முகங்களும் எம் உணவின் வாசனையும்.

லண்டனில் எந்த உணவகம் என்றாலும் சுத்தமாகவே இருக்கும். அனால் கொஞ்சம் பார்க்க அப்பிடி இப்படி இருந்தது. வேறு எங்காவது போவோமா என்று நான் கேட்க, இந்த இரவில எங்க தேடுறது. நாளைக்கு நல்லதாப் பார்த்துப் போவம் என்று மனிசன் கூற மகளும் தலையாட்ட வேறு வழியின்றி ஒரு மேசையில் போய் இருந்தம். மேசை நன்றாகத் துடைக்கப்பாடாமல் இருக்க நானும் பாக்கிறன் வேலையாட்கள் அதாலையும் இதாலையும் போயினமே தவிர எங்களைக் கண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் அத்தனை சனம் அங்கு. எனக்கோ பொறுமை தேயத் தொடங்கியது. ஒருக்கா அவனைக் கூப்பிட்டுத் துடைக்கச் சொல்லுங்கோ அப்பா என்றால் அவசரப்படாதை வருவாங்கள் தானே என்றுவிட்டு மனிசன் வாற போறவையை பிராக்குப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

ஒரு பத்து நிமிடம் ஆகியிருக்கும் யாரும் எட்டிப் பார்க்கவே இல்லை. எனக்கு ஏற்கனவே மூக்கு சிறிய மனத்தையே பெரிதாக இழுத்து வைக்கும். விதவிதமான உணவுகளின் மணம் என்றால் கேட்கவே வேணும் .பசிக்கவும் ஆரம்பிச்சிட்டுது. வேற வழியில்லாமல் பார்த்துக்கொண்டு இருக்க இன்னும் ஒரு ஆணும் பெண்ணும் எமக்கு அடுத்த மேசையில் வந்து இருக்க எதோ அவைக்காகவே வந்தவர் போல ஒருவர் வந்து என சாப்பிடுறீங்க என்று மெனு காட்டிக் குடுக்க என் பொறுமை பறந்து போக, எஸ்கியூஸ்மி நாங்கள் வந்து இருபது நிமிடம் ஆச்சு. யாருமே எமது மேசைக்கு வரவில்லை என்று பக்கத்து மேசைக்கு வந்தவரைப் பார்த்துக் கூறுகிறேன். சொறி மேடம் என்றுவிட்டு எமக்கும் மெனு காட்டைக் கொண்டுவந்து தர, தயவு செய்து மேசையில் இருக்கும் நீரைத் துடைத்து விட முடியுமா என்கிறேன் நான். அதன் பின் ஓடர் செய்து மகள் பூரி மனிசன் மசாலத் தோசை நான் நெய் முறுகலும் வடையும் உண்டுவிட்டு பால்த் தேநீருக்கு ஓடர் செய்தோம். தேநீரை குடித்தபின் அந்தக் கடைக்காரரில் இருந்த கோபம் எல்லாம் போய்விட்டது. அத்தனை உருசி. பணம் செலுத்தப் போய் நின்றால் நீங்கள் சிலோனில் இருந்து வர்றீங்களா என்கிறார் கல்லாவில் இருக்கும் இந்தியர். ஓம் என்று கூறிவிட்டு நேரத்தைப் பார்த்தால் எட்டு மணி. தெரியாத இடத்தில் இரவில் திரிவது பாதுகாப்பு இல்லை என்று கருதியதால் மீண்டும் கோட்டலுக்கே வந்து அடுத்த நாள் எங்கு போவது என்று திட்டமிட ஆரம்பித்தோம். இங்கிருந்து கிளம்பும்போதே எல்லாம் திட்டமிட்டதுதான். ஆனாலும் மீண்டும் செய்வதுதானே பாதுகாப்பு.

சரி ஒருநாள் முழுதும் முகநூலுக்குப் போகவில்லை. இப்ப போவம் என்று எண்ணிக்கொண்டு முகநூலைத் திறந்தால் தோழி நீங்கள் மலேசியாவுக்கு வந்துவிட்டீர்களா என்று மலேசியாவிலிருக்கும் ஒரு பெண்தோழியின் செய்தி காவலிருக்க, ஆம் வந்துவிட்டோம். கோலாலம்பூரில் இந்தக் கொட்டலில் தான் தங்கியுள்ளோம். நீங்கள் எந்தப் பகுதியில் வசிக்கிறீர்கள்? உங்களுக்கு நேரம் இருந்தால் நாம் சந்திக்கலாம் என்று பதில் போட நான் இருப்பது கொஞ்சம் தூரம் தோழி என்று பதில் போட்ட பின் அந்தப் பெண்ணிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அட இவருக்கு என்னைச் சந்திப்பதில் ஏதும் இடர்பாடாக்கும் என எண்ணியபடி இருக்க கீழே றிசெப்சனில் இருந்து எமக்கு போன். உங்களைக் காண இருவர் வந்து காத்திருக்கின்றனர். இப்ப சந்திக்க முடியுமா என்கின்றனர். நாம் இங்கு வந்து இறங்கியது யாருக்கும் தெரியாதே?? எம்மைச் சந்திக்க யார் என்று யோசனை ஓட நானும் மனுசனும் ஒருவிதப் பதட்டத்துடன்  கீழே போனால் என் முகநூல் தோழியும் தங்கையும் அங்கே. எனக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. தான் ஒரு அலுவலாக பக்கத்தில் வந்ததாகவும் நான் கொட்டலின் பெயரைக் கூறியதும் எனக்கு ஆச்சரியத்தைத் தருவதற்காக உடனே வந்ததாகவும் கூறி ஒரு மணி நேரம் எம்முடன் இருந்து கதைத்துவிட்டு நாளை மறுநாள் தான் எம்முடன் வருவதாகக் கூறிச் செல்ல மனதில் ஒரு நின்மதி பிறந்தது உண்மை.

 

வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வரும்

வரட்டுமன் பாப்பம்........:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதற்குக் காரணம் அத்தனை சனம் அங்கு. எனக்கோ பொறுமை தேயத் தொடங்கியது. ஒருக்கா அவனைக் கூப்பிட்டுத் துடைக்கச் சொல்லுங்கோ அப்பா என்றால் அவசரப்படாதை வருவாங்கள் தானே என்றுவிட்டு மனிசன் வாற போறவையை பிராக்குப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்

எனக்கென்னவோ....உங்கள் மனுசனின்....பெர்சனாலிட்டி....நல்லாய்ப் பிடிச்சுக்கொண்டுது...!

தொடர்ந்தும் எழுதுங்கள்.....!

பொறுமை என்னும் நகையணிந்து...பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்...என்று கே.பி.சுந்தராம்பாள் ஒரு படத்தில் கூறியதாக நினைவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

வரட்டுமன் பாப்பம்........:cool:

?

12 hours ago, புங்கையூரன் said:

எனக்கென்னவோ....உங்கள் மனுசனின்....பெர்சனாலிட்டி....நல்லாய்ப் பிடிச்சுக்கொண்டுது...!

தொடர்ந்தும் எழுதுங்கள்.....!

பொறுமை என்னும் நகையணிந்து...பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்...என்று கே.பி.சுந்தராம்பாள் ஒரு படத்தில் கூறியதாக நினைவு!

சுந்தராம்பாளுக்கு என்ன??? பாட்டுப்பாடுறது சுலபம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2018 at 3:31 AM, குமாரசாமி said:

வரட்டுமன் பாப்பம்........:cool:

கனநாளைக்கு பின் எழுதுவதால் முன்பு எழுதுனது  எனக்கு மறந்து போச்சு உங்களுக்கு என்ன மாதிரி சாமி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/19/2018 at 2:43 PM, தனிக்காட்டு ராஜா said:

கனநாளைக்கு பின் எழுதுவதால் முன்பு எழுதுனது  எனக்கு மறந்து போச்சு உங்களுக்கு என்ன மாதிரி சாமி 

எனக்கும் தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.