Jump to content

சம்பந்தருக்கு பகீரங்க கடிதம் - ஜெயபாலன்


Recommended Posts

REMEMBER 2005 PRESIDENTIAL ELECTION. HISTORY REPEATS ITSELF. 
.
FATE OF RANIL, MAHINDA AND THE TAMILS ARE MOVING ON THE CHESS BOARD OF HISTORY. AN OPPEN LATTER TO THE TNA LEADER SAMPANTHAR 
,
தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தருக்கு ஒரு பகீரங்க கடிதம்.
.
2005 ஜனாதிபதி தேர்தல்கால வரலாறு திருபுகிறது. ரணிலின் தலைவிதி மகிந்தவின் தலைவிதி தமிழரின் தலைவிதி எல்லாம் மீண்டும் முள்ளிவாய்க்காலுக்கு வழிவகுத்த அதே சதுரங்க பலகையில் நகர்த்தப்படுகிறது.
.;
சிறந்த மாற்று ஏற்பாடு உருவாகமுன்னம் இன்றுள்ள நிலையை மாற்றுவது 2005 ஜனாதிபதி தேர்தலின்போது நம்போன்றோர் எவ்வளவு சொல்லியும் கேளாமல் விடுதலைப்புலிகளால் எடுக்கபட்ட தேர்தல் பகிஸ்கரிப்பு முடிவுபோல தமிழ் இனத்தின் அழிவுக்கே வழிவகுக்கும். 
.
தமிழர் எதிர்ப்புகளூடு மகிந்த வெற்றிபெற்றல் 
இலங்கை துருவபடும் (polarization) சூழல் உருவாகும். அத்தகைய ஒரு சூழலில் மகிந்த வெற்றிபெற்றால் மட்டுமே 1987 போல சர்வதேச அழுத்தம் அதிகரித்து இணைந்த வடகிழக்கு அடிப்படையிலான தீர்வு சூழல் உருவாக வாய்ப்பு உருவாகும். இன்றுள்ள சூழல் 2005 திலும் நிலவியது. இலங்கை துருவப்படுதல் ஊடாக மகிந்த பதவியைக் கைபற்றியிருந்தால் வெளி நாடுகளின் பங்கு அதிகரித்து இலங்கை துருவபடுதல் தீவிரமாகியிருக்கும்.  ஆனால் விடுதலைப்புலிகள் தவறான முடிவை எடுத்ததால்  அதிகரித்த சீன தலையீட்டு இல்லாமல் இலங்கை துருவப்படாமல் மகிந்த பதவிக்குவரும் சூழல் ஏற்பட்டுவிட்டது.  2005ல் விடுதலைப்புலிகளின் தவறான முடிவு   இலங்கை துருவப்படுதலை (polarization) தடுத்துவிட்டது. அதுவும் முடிவு முள்ளிவாய்க்கால் அழிவுக்கு வழி வகுத்தது. 
.
இன்று நாம் செய்யக்கூடியதெல்லாம் காலம் கனியும்வரை இன்றுள்ள நிலையையாவது தக்கவைப்பதுதான். அதற்கு துரதிஸ்ட்டம் பிடித்த 2005 பாணி தேர்தல் பகிஸ்கரிப்பு ஒருவகையிலும் உதவாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் யாழ்க் களம் படிக்கிறாரா..? :unsure::mellow:

பரவாயில்லையே..!

Link to comment
Share on other sites

நன்றி ராசவன்னியன். நமக்கு  யாழிணையம் மட்டும்தானே எஞ்சி இருக்கு. கனடா நக்கீரன் ஐயாபோல சம்பந்தரின் ஆதரவாளர்கள் பலர் யாழ் இணையத்தை வாசிக்கிறார்கள் எனவே நினைக்கிறேன். ஒரு ஏழைக் கவிஞனால் வேறு என்ன செய்ய முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, poet said:

நன்றி ராசவன்னியன். நமக்கு  யாழிணையம் மட்டும்தானே எஞ்சி இருக்கு. கனடா நக்கீரன் ஐயாபோல சம்பந்தரின் ஆதரவாளர்கள் பலர் யாழ் இணையத்தை வாசிக்கிறார்கள் எனவே நினைக்கிறேன். ஒரு ஏழைக் கவிஞனால் வேறு என்ன செய்ய முடியும்?

பரவாயில்லை 'பொயட்' சார், உங்கள் ஆறுதலுக்காக.. சம்பந்தர் எப்படி சிபாரிசு செய்கிறார் பாருங்களேன்..! :mellow:

 

Wigneswaran_with_Sambanthan.jpg

 

Link to comment
Share on other sites

ராசவன்னியனுக்கு எப்பவுமே நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனாலும் என்னைப்போன்ற ஏழைக் கவிஞர்களின் சொல் ஏறும் அம்மபலம் யாழ்க்களம்தானே.

 

Link to comment
Share on other sites

1980 களில் இருந்து வரலாற்றை நேர்மையாக ஆராய்ந்து பார்த்தால் இலங்கையிலுள்ள மிக மிக மோசமான அரசியல்வாதியே ரணில் விக்ரமசிங்க என்பது விளங்கும். மகிந்த கும்பல் அடுத்தபட்சம் தான். தீர்வுகாண பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அவற்றை இழுத்தடித்து கோட்டைவிடுவதில் அதிக அக்கறை கொண்டவர் மற்றவர்களை விட ரணில் என்ற குள்ளநரி தான். இது வரலாறு.

அதுமட்டுமல்ல தனது குள்ளநரித்தனம் மூலம் சிங்கள இனப்படுகொலைகாரர்களை, சொறிலங்காவின் சிங்கள இனப்படுகொலை அரசுகளின் கறைகளை சர்வதேசத்தின் மத்தியில் மறைப்பதில் மிகவும் கில்லாடியாகவும் உள்ள ஒரே ஆள் ரணில் தான். இப்படிப்பட்ட ஒரு தமிழின விரோதிக்கு தமிழர் இன்னமும் முண்டு கொடுத்து இனப்படுகொலைக் கும்பல்களில் ஒரு கும்பலுக்கு சார்பாக இருக்க வேண்டும் என்று வியாக்கியானம் செய்யும் அரசியல் முட்டாள்கள் சிலர் இன்னமும் உள்ளனர் என்று தெரிகிறது.

2005ல் எடுத்த முடிவு இனப்படுகொலைக் கும்பல்களில் எந்தவொரு கும்பலுக்கும் ஆதரவு இல்லை என்ற முடிவு. இந்த அடிப்படை கூட விளங்காத அரசியல் முட்டாள்கள் சிலர் இன்னமும் உள்ளனர் என்று தெரிகிறது.

Link to comment
Share on other sites

சிறீலங்காவில் 2005 ஆண்டு நடைபெற்ற சனாதிபதித்தேர்தல் 10 ஆண்டுகள் கழித்தும் இன்றும் ஏற்படுத்தும் அதிர்வலைகள் பல. விடுதலைப்புலிகளின் தேர்தல் புறக்கணிப்பு தான் மகிந்த ராஐபக்ச வெல்லக் காரணம் என்றும் அதை வைத்ததே தாம் விரும்பிய ரணில் ஆட்சிக்கு வரவில்லை எனப் புலிகள் மேல் தடைகளை விதித்த மேற்கத்திய உலகம் ஒரு புறம், அது புலிகளின் உச்ச தவறு என இன்றும் சப்பை கட்டும் தமிழர் ஒரு புறம் என விவாதங்கள் தொடர்கின்றன. ஆனால் உண்மையில் நடந்தது என்ன? இவர்களின் வாதங்கள் சரியானவையா? புள்ளி விபரங்களுடன் ஒரு அலசல் செய்வோம்.

முதலில் 2005 இல் போட்டியிட்ட ரணில் மற்றும் மகிந்த ஆகியோருக்கு தமிழர் தாயகத்தில் கிடைத்த வாக்குகளை மாவட்ட ரீதியாக நோக்குவோம்

2005 சிறீலங்கா சனாதிபதித் தேர்தல்

மாவட்டம்                                ரணில்             மகிந்த               மொத்த வாக்குகள்

மட்டக்களப்பு                           1,21,514             28,836                  1,54,615

திருகோனமலை                    92,167               55,680                  1,52,428

அம்பாறை                                 1,59,198            1,22,329                2,88,208

யாழ்ப்பாணம்                            5,523                1,967                        8,524

வன்னி                                          65,798               17,197                     85,874

மொத்த வாக்குகள்                 4,44,200          2,26,009               6,89,649

2005 தேர்தலில் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் ரணிலே வெற்றி பெற்றார் என்பதும், இதைக் கடந்து சிங்கள தேசத்தின் 16 மாவட்டங்களில் கொழும்பு, மகாநுவர (கண்டி), மாத்தளை, நுவரேலியா, புத்தளம். பதுளை ஆகிய 6 மாவட்டங்களையும் ரணில் வென்றார் என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

சரி இப்போது; 2010 இல் போட்டியிட்ட சரத் பொன்சேகா மற்றும் மகிந்த ஆகியோருக்கு தமிழர் தாயகத்தில் கிடைத்த வாக்குகளை மாவட்ட ரீதியாக நோக்குவோம்

2010 சிறீலங்கா சனாதிபதித் தேர்தல்

மாவட்டம்                           பொன்சேகா           மகிந்த            மொத்த வாக்குகள்

மட்டக்களப்பு                          1,46,957                   55,663                    2,16,287

திருகோனமலை                   87,661                      69,752                  1,64,504

அம்பாறை                              1,53,105                     1,46,912                  3,09,474

யாழ்ப்பாணம்                       1,13,877                     44,154                      1, 85,132

வன்னி                                      70,367 2                        8,740                     1,07,680

மொத்த வாக்குகள்            5,71,967                      3,45,221                 9,83,077

ரணில் போன்றே சரத் பொன்சேகாவும் தமிழர் தாயகத்தில் அனைத்து ஆறு மாவட்டங்களிலும் மகிந்தாவை கடந்து அமோக வெற்றி பெற்றார். ஆனால் சிஙகள தேசத்தின் 16 மாவட்டங்களில் நுவரேலியா தவிர எந்தவொரு மாவட்டத்திலும் பொன்சேகா வெற்றி பெறவில்லை.

அதாவது கடந்த இரண்டு சனாதிபதித் தேர்தலிகளிலும் தமிழ் பேசுகின்ற தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை ராசபக்சவால் வென்றெடுக்க முடியவில்லை என்பதையே இம்முடிவுகள் வெளிகாட்டி நிற்கின்றன.

2005 ஆண்டு தேர்தலில்; 2 லட்சத்து 18 ஆயிரத்து 191 வாக்குகளாலும் 2010 ஆண்டுத் தேர்தலில் இல் 2 லட்சத்து 26 ஆயிரத்து 446 வாக்குகளாலும் ராசபக்ச தமிழர் தாயகத்தில் பின்தங்கியே இருந்துள்ளார்.

இதில் 2005 மற்றும் 2010 தேர்தல்களில் பிரதான முஸ்லீம் கட்சியான முஸ்லீம்; காங்கிரஸ் ராசபக்சவிற்கு எதிராக முறையே ரணில் மற்றும் பொன்சேகாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது என்பதும், 2010இல் தமிழர் தேசிய கூட்டiமைப்பு பொன்சேகாவிற்கு வெளிப்படையான ஆதரவு நிலையை கொண்டிருந்தது என்பதுவும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

சரி வியடத்திற்கு வருவோம். 2010 இல் பொன்சேகா 2005 இல் ரணில் பெற்றதைவிட 1 லட்சத்து 27 ஆயிரத்து 767 அதிகம் வாக்குகளை தமிழர் பகுதிகளில் அதிகமாக பெற்றிருந்தார். சரி தமிழர் தரப்பில் எந்தவொரு வாக்குப் புறக்கணிப்பும் இன்றி 2010 போல் 2005இலும் வாக்களிப்பு நடைபெற்றிருந்தால் ரணில் பொன்சேகா அதிகமாகப் பெற்ற 1 லட்சத்து 27 ஆயிரத்து 767 வாக்குகளைப் பெற்றார் என வைத்துக் கொள்வோம், ஆனால் 1 லட்சத்து 80 ஆயிரத்து 786 வாக்குகளால் ரணில் 2005இல் மகிந்தாவிடம் தோல்வியுற்ற நிலையில் எவ்வாறு அவரால் வெற்றி பெற்றிருக்க முடியும் என்ற கேள்விக்கு யாராலும் பதிலளிக்க முடியுமா?

இதைத்தவிர விடுதலைப்புலிகள் வாக்கு புறக்கணிப்பு என்று தெரிவித்ததின் அர்த்தம் என்ன? விடுவிக்கப்பட்ட தமிழர் பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் எதற்காக ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு சென்று இன்னொரு தேசத்தின் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அவர்கள் வெளிப்படுத்தினார்கள் என்பதுவும் அதைக்கடந்து யாழ் மாவட்டம் தவிர ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் வாக்குப்புறக்கணிப்பை அவர்கள் பெரியளவில் முன்னெடுக்கவில்லை என்பதையும் முறையே 2005 மற்றும் 2010 தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை கவனத்தில் கொள்ளும் எவரும் அவதானிக்கலாம்.

வாக்குப்புறக்கணிப்பால் தமிழர் பகுதிகளில் யாருமே வாக்களிக்கவில்லை என்ற தோற்றப்பாடே இன்றுவரை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறாயின் தமிழர் பகுதிகளில் 4 இலட்சத்து 44 ஆயிரத்து 200 வாக்குகளை ரணில் எவ்வாறு பெற்றார் என்பதை யாரும் தெரிவிக்க முடியுமா?

2005 தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டபோது அவ்வாறான ஒரு தோற்றப்பாடு இருந்தது என்பது உண்மையே எனிலும் 2010 தேர்தல் முடிவுகள் அக்கணிப்பு தவறு என்பதை துல்லியமாக வெளிப்படுத்தியது என்பதை இன்றுவரை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதையே மேற்கண்ட புள்ளிவிபரங்கள் துலாம்பரமாக காட்டி நிற்கின்றன.

ஆகமொத்தத்தில் இனியாவது விடுதலைப்புலிகளின் தேர்தல் புறக்கணிப்பே 2005 இல் மகிந்த வெற்றிபெற வழிகோலியது என்ற தவறான வாதத்தை அனைவரும் முழுமையாக கைவிடுவார்களா? மாறாக எந்தவொரு சிங்களத் தலைமையும் தமிழர் மனங்களை என்றும் வெல்லவில்லை, வெல்லவும் முடியாது அவ்வாறு நடந்து கொள்ளவும் இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா?

நேரு குணரத்தினம்

Nehrug2015@gmail.com

ranil-an.png

 

- See more at: http://www.canadamirror.com/canada/36148.html#sthash.NWKj2eIU.f8a32UaU.dpu

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் வடக்கத்தியருக்கு சொம்பு தூக்கி பதவிசுகம் அனுபவிக்க தமிழர் நலனை அடகு வைப்பதுபோல், ஈழத்திலும் தெற்கத்தியருக்கு சொம்பு தூக்கவென்றே ஆட்கள் இருக்கிறார்கள்..

மொத்தத்தில் தமிழர்களுக்கு, தரங்கெட்ட தமிழ்த் தலைகளாலேயே அழிவும், பின்னேற்றமும்.

Link to comment
Share on other sites

சிங்கள தலைவர்களில் யார் நல்லவர் கெட்டவர் என்கிற தெரிவு எங்கள் வேலையல்ல. வேட்டைக்குப்போகும் புலிபோல யார் பெலகீனமானவர் என்பதில் கண்ணிருக்க வேணும்.  பலமான சிங்களவர் பதவிக்கு வந்தால் சமூக பிழவை உச்சப்படுத்தினால் மட்டுமே சர்வதேச ரீதியாக காய் நகர்த்த முடியும்.  இதுதான் இராசதந்திர அணுகுமுறை. இதுபற்றி 2005ல் வன்னியில் நிறையவே பேசி இருக்கிறேன்.

.நண்பர் நுணாவிலானுக்கு 2005 தேர்தல் வேறு சூழலில் நிகழ்ந்தது. முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் நடந்த 2005 தேர்தல்களையும் முள்ளிவாய்க்காலுக்கு பிந்தி நடந்த தேர்தல்களையும் ஒப்பிடுவது அடிப்படையில் தவறு. முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் மகிந்தவை முதல் எதிரியென தமிழர் தேசிய கூட்டமைப்பால் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 

2005ல் மகிந்தவை பதவிக்கு கொண்டுவந்து விடுதலைப் போராளிகளை அழிக்க அம்மையார் முடிவெடுத்திருந்ததுபற்றி வன்னியில் மக்கள் உணர்ந்திருந்தனர். இச்சமயத்தில் வன்னியில் இருந்தேன். நான் வன்னியில் குறிப்பிடாத எதனையும் இங்கு குறிப்பிடவில்லை. இதனால் நான் கஸ்றோவின் கோபத்துக்கு ஆளானேன்.  புலிகள்நான் சொன்னதைக் கேட்க்காவிட்டாலும்  புலிகளின் தலமை 2005 - 2006 காலக் கட்டங்களில் கஸ்றோவின் கோபத்தில் இருந்து புலிகள் என்னைக் காப்பாற்றினார்கள். 

.

எப்பவும் நாகரீகம் காக்கும் ராசவன்னியன் ”சொம்பு தூக்கவென்றே ஆட்கள் இருக்கிறார்கள்..” என யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. நண்பா கம்பன் கவிதை நினைவு வருகிறது “கும்பிட்டு வாழ்கிலேன் நான் கூற்றையும் ஆடல் கண்டேன்”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, poet said:

..எப்பவும் நாகரீகம் காக்கும் ராசவன்னியன் ”சொம்பு தூக்கவென்றே ஆட்கள் இருக்கிறார்கள்..” என யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. நண்பா கம்பன் கவிதை நினைவு வருகிறது “கும்பிட்டு வாழ்கிலேன் நான் கூற்றையும் ஆடல் கண்டேன்”

வணக்கம் பொயட்.. 

"நான் யாருக்கும் கும்பிட்டு வாழ மாட்டேன்" என்று கும்பகர்ணன் கூறியதாக கம்பர் எழுதியதை மேற்கோள் காட்டி கருத்தை பதிந்துள்ளீர்கள்..

'சுயமிழந்து அண்டிப் பிழைப்பதை இத்தமிழர்கள் என்று கைவிடப்போகிறார்களோ..?' என்ற வெறுப்பில் எழுதியது பொயட். இதை எப்படி உங்கள் பார்வையில் மிக நாகரீகமாக எழுதுவது? என சொன்னால் நன்று.

'சாமரம் வீசுவது' என எழுதலாமா..? :unsure:

Link to comment
Share on other sites

நண்பர் நுணாவிலானுக்கு 2005 தேர்தல் வேறு சூழலில் நிகழ்ந்தது. முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் நடந்த 2005 தேர்தல்களையும் முள்ளிவாய்க்காலுக்கு பிந்தி நடந்த தேர்தல்களையும் ஒப்பிடுவது அடிப்படையில் தவறு. முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் மகிந்தவை முதல் எதிரியென தமிழர் தேசிய கூட்டமைப்பால் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 

2005ல் மகிந்தவை பதவிக்கு கொண்டுவந்து விடுதலைப் போராளிகளை அழிக்க அம்மையார் முடிவெடுத்திருந்ததுபற்றி வன்னியில் மக்கள் உணர்ந்திருந்தனர். இச்சமயத்தில் வன்னியில் இருந்தேன். நான் வன்னியில் குறிப்பிடாத எதனையும் இங்கு குறிப்பிடவில்லை. இதனால் நான் கஸ்றோவின் கோபத்துக்கு ஆளானேன்.  புலிகள்நான் சொன்னதைக் கேட்க்காவிட்டாலும்  புலிகளின் தலமை 2005 - 2006 காலக் கட்டங்களில் கஸ்றோவின் கோபத்தில் இருந்து  என்னைக் காப்பாற்றினார்கள். 

கிழிநொச்சி வித்தியாலத்தில் நிலாந்தன் தலமை தாங்கிய கூட்டமொன்றில் நான் கஸ்றோவை கடுமையாக விமர்சித்தேன். வன்னியில் எப்போதும் அமைப்பு தலைவர் ஒருவர் பகீரங்கமாக விமர்சிக்கப் பட்டதில்லை. கஸ்றோ எவ்வளவு முயன்றும்  எனக்கான பாதுகாப்பு வளையத்தை கஸ்றோவினால் உடைக்க முடியவில்லை.

2009ன் முற்பகுதி வரைக்கும் கஸ்றோவின் நிலைபாட்டுக்கு எதிரான எனது விமர்சனங்கள் அறிக்கைகள் வன்னிக்கு அனுப்பப்பட்டது. கஸ்றோவின் சொல்லே அம்பலம் ஏறினாலும் என் விமர்சன அறிக்கைகளை  தொடர்ந்து அனுப்பும்படி வற்புறுத்தி வந்தனர். முஸ்லிம்களின் வெளியேற்றம் 2005ல் தேர்தல் பகிஸ்கரிப்பு 2008ல் சிறி சிறு கெரிலா அணிகளாக தமிழ் சிங்கள காடுகளுக்கு பின்வாங்காமல் முல்லைத்தீவை நோக்கி முன்னேறியமை என்பவற்றை வலுவாக எதிர்த்தபோதும் என்னுடைய சொல்லை ஏற்றுக்கொள்ளா விட்டாலும் நான் சொல்லவேண்டும் என்பதை கடைசிவரை வலியுறுத்தி வந்தார்கள். என் பாதுகாப்பின் கரிசனையாக இருந்தார்கள். விடுதலை தீபமாக தங்களை எரித்த மகத்தான போராளிகளை தலைபணிந்து அஞ்சலிக்கிறேன்.

.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.