Jump to content

நானும் யாழும்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் மனிசி.. என்ன ஒரே பேஸ்புக்.. வைபர்.. வாட்ஸ் அப் என்று இருக்கீங்க.. உதில அடிக்ட் ஆகிட்டால்.. அவ்வளவும் தான்.. குடும்பம் களேபரமாகிடும். 

அப்படிங்களாங்க.. யுனில இருக்கேக்க.. பாவிச்சுப் பழகிட்டன். கொஞ்சம்.. கொஞ்சமா குறைக்கப் பார்க்கிறன். ஆனால்.. முழுக்க நிற்பாட்ட ஏலாது...உடனடியா. கொஞ்சம் கொஞ்சமாத்தான்.. குறைக்கனும். 

சில மாதங்கள் கழித்து........

ஓய் மனுசா.. அதென்ன.. இவ்வளவு வேகமா ரைப் பண்ணிட்டு இருக்கிறீங்க..

அது ஒன்னுமில்ல..:rolleyes:

எங்க பார்ப்பம்..

அட யாழா.. அங்க போய் எழுதாட்டி.. உங்களுக்கு ஏதோ ஆனது மாதிரி ஆகிடுதே.... உதில ரைப் பண்ணிப் பழகித்தான் இவ்வளவு ஸ்பீட்டா கீபோட் அடிக்கிறீங்களோ....

ஐயையோ.............................................. நானும் யாழும்..... எம்பிட்டுப் போனமே. இருந்தாலும் எழுதிக்கேட்டே தான் இருப்பம். அந்தளவு உறவு நமக்குள்.. தமிழால்.. தமிழுக்காக.. தமிழருக்காக.. தமிழர் உலகிற்காக.. நல்ல சமாளிப்புக்கேசன் என்றாலும்.. யதார்த்தமும் கூட. tw_blush:

(இது ஒரு உண்மையின் தரிசனம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு வாசல் படிதான் நமக்கும் யாழ் வந்துதான் தமிழ் அதுவும் கிருபன் உதவியுடன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அட யாழா.. அங்க போய் எழுதாட்டி.. உங்களுக்கு ஏதோ ஆனது மாதிரி ஆகிடுதே.... உதில ரைப் பண்ணிப் பழகித்தான் இவ்வளவு ஸ்பீட்டா கீபோட் அடிக்கிறீங்களோ....

நாங்களும் பேச்சு வாங்கி வாங்கி மரத்து போனோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vil-fleurs.gif   communique.gif

வீட்டிலிருக்கும்போது கணனியில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தாலே கண்டுபிடித்துவிடுவார்கள்.. "என்ன யாழ்க் களமா..? அப்படி என்னதான் அங்கே இருக்கு...இப்பிடி மாங்கு மாங்குன்னு கண்னை உறுத்துப்பார்த்து எழுதிக் கொட்டுகிறீர்களோ..? கடைக்குப்போய் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவர இன்னமும் மனசு வரலை..!" dispu07.gif

கடந்த ஒன்பது வருசமாக வீட்டில் இந்தப் 'பாட்டை'க் கேட்டுக்கேட்டு பழகிப் போச்சுது.. 

30-03-2009ல் நான் யாழில் சேர்ந்து உங்களோடு குப்பை கொட்ட ஆரம்பித்து ஒன்பது வருடம் முடிந்து, நாளை 10வது வருடம் ஆரம்பிக்கிறது..

ஏதாவது சாதிச்சோமா, இல்லை..! ஏதாவது சம்பாதிச்சோமா..? உண்டு..! இனிய நட்பு வட்டாரங்களை..!!  bjr2.gif

அதில் ரெண்டு 'பெருசுகள்', யாழைவிட்டு வெளியிலும்..! :)

யாழுக்கு நன்றி..!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே யாழ் எனக்கு அறிமுகமாகவில்லை என்றால் கணணிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இருந்திருக்காது. ஆங்கிலம் முன்பு டைப்ரைட்டரில் அடித்து நல்ல பழக்கம் இருந்தது.ஆனால் தமிழ் கணனியில்தான் பழகியது. பின்பு சாதாரணமாய் நான் அடிக்கும் வேகத்தை பார்த்து நண்பர்களும் உறவுகளும், நானும் கூட  வியப்பதுண்டு......!  tw_blush: 

Link to comment
Share on other sites

நான் முதன் முதலாக எழுத தொடங்கியதே யாழில் தான். நன்றி மீள் நினைவுக்கு.

எனது முதலாவது சுய பதிவு 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6_AD813_E2-_D85_C-43_A5-8_C72-_DFBD9_DF4

நானும் யாழில்தான் எழுதப் பழகினேன். மோகனயாழுக்கு என்றும் என் நன்றி இருக்கும் :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை எழ வைத்தது  எழுத வைத்தது  கணனியை தடவ வைத்தது தமிழைத் தழுவ வைத்தது இத்தனை உறவுகளை தேட வைத்தது மனத்தெளிவுடன் பயணிக்க வைத்தது தன்னம்பிக்கையை வளர வைத்தது  உறுதியுடன் என்னை நிமிர வைத்தது  அத்தனையையும் செய்தது இந்த யாழ் இணையம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாழில்தான் எழுதப் பழகினேன்

Quote
கருத்துக்களத்துக்கு நான் புதிய அங்கத்துவன். ஒரு மாதிரி தமிழில் எழுத பழகி விட்டேன். விரைவில் உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள என்ன வழி? 

 


--------------------

 

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

http://old.yarl.com/forum/index.php?s=&showtopic=1531&view=findpost&p=30073

என்னை முதலாவதாக வரவேற்றவர் சாட்சாத் நெடுக்கரின் இரட்டைப்பிறவிதான்?

 

 

நான் தமிங்கிலத்தில்தான் தட்டச்சு செய்வேன். அதனால் ஆங்கிலத்தில் விசைப்பலகையைப் பாராமலேயே தட்டச்சு செய்வதும் கைவந்த கலையாகிவிட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு,  உறவினர்களிடமிருந்து... வரும், ஆங்கில மின்னஞ்சலுகளுக்கு...
தமிழில்,  நான் பதிலளிக்கும் போது... அவர்கள் அதனை வாசித்து, 
எப்படி.... எழுதுகின்றீர்கள்? பார்க்க ஆசையாக உள்ளது... என்று சொல்லும் போது,
யாழ். களத்திற்கு...  ஆத்மார்த்தமான   நன்றியை  சொல்வேன்.  :)

எனது வாழ்வில், உறவினர் மத்தியில் கூட... பெரும் மதிப்பை தேடித் தந்தது  யாழ்.களம்.  :love:

ஆனால்... என், யாழ். கள பெயர் ஒருவருக்கும் தெரியாது. :grin:
தெரிந்தால்... காறித்  துப்புவார்கள்.  :D:

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான் இப்போது ஒரு குடும்பஸ்தனாகி எழுதுவதை வாசிக்கின்றேன். எப்படி இருந்தவர் ஒரு காலத்தில... ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/29/2018 at 8:16 AM, நந்தன் said:

புதுசா அப்பிடித்தான் இருக்கும்

கொஞ்சம் விபரமாக சொல்லுங்களன் :unsure:

 

8 hours ago, கலைஞன் said:

நெடுக்காலபோவான் இப்போது ஒரு குடும்பஸ்தனாகி எழுதுவதை வாசிக்கின்றேன். எப்படி இருந்தவர் ஒரு காலத்தில... ம் 

துள்ளிவிளையாடும் மாடு பொதி சுமக்கும் என்று சொல்லுவாங்க இந்த மாட்டு கன்றுக்குட்டி கன பேரை உதைச்சி திரிஞ்சது சுமக்காமலா இருக்கும் tw_blush:

திருமண வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா 

நெடுக்கர் சொல்லுங்க இன்னும் சொல்லுங்கtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாழுக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது ..கண்ணில் சின்ன பிரச்சனை வர மனிசி உந்த யாழை பார்க்கிறதாலதான் என்று திட்ட தொடங்கினார்..நான் கண்டு கொள்ளவில்லை....

ஒரு குட்டி எழுத்தாளனாக மாற்றிய பெருமை யாழுக்கே...என்று மகிழ்ச்சியடைந்த தருணங்கள் அதிகம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவருடைய மனைவி அவருடன் வந்து சேர்ந்து விட்டார்.:cool:
யூனியில் படித்திருக்கிறார்.
இன்னும் குழ்ந்தைகள் இல்லை/:unsure:மனிசி கர்ப்பமாய் இருக்கிறார்.
நெடுக்கர் யாழில் எழுதுவதும் அவருடைய் ம்னிசிக்கும் தெரியுமாம்.
 
இவ்வளவும் சொல்ல் வேண்டும் என நெடுக்கர் நினைத்தார்...யாழில் ஒருத்தருக்கும் விள்ங்கேல்ல்...இதுக்கும் ரதி தான் தேவையாயிருக்கு.:mellow:
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:
அவருடைய மனைவி அவருடன் வந்து சேர்ந்து விட்டார்.:cool:
யூனியில் படித்திருக்கிறார்.
இன்னும் குழ்ந்தைகள் இல்லை/:unsure:மனிசி கர்ப்பமாய் இருக்கிறார்.
நெடுக்கர் யாழில் எழுதுவதும் அவருடைய் ம்னிசிக்கும் தெரியுமாம்.
 
இவ்வளவும் சொல்ல் வேண்டும் என நெடுக்கர் நினைத்தார்...யாழில் ஒருத்தருக்கும் விள்ங்கேல்ல்...இதுக்கும் ரதி தான் தேவையாயிருக்கு.:mellow:
 
 
 

ரதியின் பொழிப்புரை இல்லாமலேயே இதெல்லாம் பலருக்கு விளங்கித்தான் இருக்கும். இந்தப் பதிவைப் போட்டு ரதியை யாழுக்கு மீண்டும் வரச் செய்த நெடுக்ஸிற்கு நன்றி? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

29 minutes ago, ரதி said:
அவருடைய மனைவி அவருடன் வந்து சேர்ந்து விட்டார்.:cool:
..இன்னும் குழ்ந்தைகள் இல்லை/:unsure:மனிசி கர்ப்பமாய் இருக்கிறார்..

 

baby-shower-card.jpg

 

29 minutes ago, ரதி said:
..நெடுக்கர் யாழில் எழுதுவதும் அவருடைய மனிசிக்கும் தெரியுமாம்.
இவ்வளவும் சொல்ல வேண்டும் என நெடுக்கர் நினைத்தார்... யாழில் ஒருத்தருக்கும் விள்ங்கேல்ல..

எப்பிடியிருந்த மனுசன் இப்பிடியாகிப் போனாரே..!

"சிங்கத்தை" சாய்ச்சுப்புட்டாங்கல்லேய்..!!  3dtmdr.gif

268762_10150237831258995_273526558994_75

Link to comment
Share on other sites

On 28 mars 2018 at 11:48 PM, nedukkalapoovan said:

ஓய் மனிசி.. என்ன ஒரே பேஸ்புக்.. வைபர்.. வாட்ஸ் அப் என்று இருக்கீங்க.. உதில அடிக்ட் ஆகிட்டால்.. அவ்வளவும் தான்.. குடும்பம் களேபரமாகிடும். 

அப்படிங்களாங்க.. யுனில இருக்கேக்க.. பாவிச்சுப் பழகிட்டன். கொஞ்சம்.. கொஞ்சமா குறைக்கப் பார்க்கிறன். ஆனால்.. முழுக்க நிற்பாட்ட ஏலாது...உடனடியா. கொஞ்சம் கொஞ்சமாத்தான்.. குறைக்கனும். 

சில மாதங்கள் கழித்து........

ஓய் மனுசா.. அதென்ன.. இவ்வளவு வேகமா ரைப் பண்ணிட்டு இருக்கிறீங்க..

அது ஒன்னுமில்ல..:rolleyes:

எங்க பார்ப்பம்..

அட யாழா.. அங்க போய் எழுதாட்டி.. உங்களுக்கு ஏதோ ஆனது மாதிரி ஆகிடுதே.... உதில ரைப் பண்ணிப் பழகித்தான் இவ்வளவு ஸ்பீட்டா கீபோட் அடிக்கிறீங்களோ....

ஐயையோ.............................................. நானும் யாழும்..... எம்பிட்டுப் போனமே. இருந்தாலும் எழுதிக்கேட்டே தான் இருப்பம். அந்தளவு உறவு நமக்குள்.. தமிழால்.. தமிழுக்காக.. தமிழருக்காக.. தமிழர் உலகிற்காக.. நல்ல சமாளிப்புக்கேசன் என்றாலும்.. யதார்த்தமும் கூட. tw_blush:

(இது ஒரு உண்மையின் தரிசனம்)

நெடுக்கர் 10 வரிக்குக் குறைவாக எழுதிய பதிவு இதாகத்தான் இருக்கும். முன்னைய மாதிரி விரல்கள் விசைப்பலகையில் விளையாட மறுக்கின்றனவா ? :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

நெடுக்கர் 10 வரிக்குக் குறைவாக எழுதிய பதிவு இதாகத்தான் இருக்கும். முன்னைய மாதிரி விரல்கள் விசைப்பலகையில் விளையாட மறுக்கின்றனவா ? :grin: 

விசைப்பலகை இடம் மாறிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, இணையவன் said:

நெடுக்கர் 10 வரிக்குக் குறைவாக எழுதிய பதிவு இதாகத்தான் இருக்கும். முன்னைய மாதிரி விரல்கள் விசைப்பலகையில் விளையாட மறுக்கின்றனவா ? :grin: 

பத்து வரியில் எழுதினாலும் அதில  எவ்வளவு விஷயம்  சொல்லி  இருக்குறார்<_<

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தநாள் கலியாணம் கட்டினவருக்கே உந்த உழைச்சல் எண்டால்.....
நாங்களெல்லாம் எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பம்???? :(
"உதுக்கை என்னத்தை நோண்டிக்கொண்டிருக்கிறியள்" எண்டு கத்துறது இரண்டு காதுக்கும் பழகிப்போச்சுது......:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே வாசித்து கொண்டு வரும் வழியில் 
யார் இப்போ கர்ப்பமாக இருப்பது? என்று குழப்பமாக இருக்கிறது.
ஓகே அது கிடக்கட்டும்.

நெடுக்கரின் எழுத்து மிகவும் பண்பாகி கிடக்கிறது 
ஊரிலை அதுதான் கலியாணத்தை .... கால் கட்டு போடுறது 
என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நான் யாழில் இணைந்து 12வருடங்களுக்கு மேல்.  என்னுடைய 95%க்கு மேலான கருத்துக்கள், வெட்டி ஒட்டுற செய்திகள் எல்லாம் , வேலை செய்யும் இடத்தில்தான் இருந்துதான் செய்திருக்கிறேன்.  ஏன்  வீட்டில இருந்து எழுதப்போய்  Risk  எ டுக்க விரும்பவில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2018 at 12:48 PM, ரதி said:
அவருடைய மனைவி அவருடன் வந்து சேர்ந்து விட்டார்.:cool:
யூனியில் படித்திருக்கிறார்.
இன்னும் குழ்ந்தைகள் இல்லை/:unsure:மனிசி கர்ப்பமாய் இருக்கிறார்.
நெடுக்கர் யாழில் எழுதுவதும் அவருடைய் ம்னிசிக்கும் தெரியுமாம்.
 
இவ்வளவும் சொல்ல் வேண்டும் என நெடுக்கர் நினைத்தார்...யாழில் ஒருத்தருக்கும் விள்ங்கேல்ல்...இதுக்கும் ரதி தான் தேவையாயிருக்கு.:mellow:
 
 

ஒரு எழுத்து வடிவம்.. வாசிப்பவரின் கற்பனைக்கு ஏற்ப பல விதமான கற்பனை வடிவங்களைப் பெறுவது இயல்பே. இதை இட்டு நாங்க அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.

மீள் வரவுக்கு நன்றி அக்கீ. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.