Jump to content

சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண் சுட்டுக்கொலை…


Recommended Posts

சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண் சுட்டுக்கொலை…

 

 

 

சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவில் புரய்டாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபிய பிரஜையொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய சவூதி அரேபிய பிரஜையும் பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

42 வயதான பிரியங்கா ஜயசங்கர் என்ற பெண்ணை இவ்வாறு துப்பாக்கியால்  சுட்டுக் கொன்ற  30 வயதான சவூதி அரேபிய பிரஜை  மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2018/70605/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்மலாய் சவூதியிலை வாள்தானே.....ஓ துவக்கும் வைச்சிருக்கிறாங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.