Jump to content

இறால் குழம்பு


Recommended Posts

இறால் குழம்பு

 

sl52698880.jpg

என்னென்ன தேவை?

இறால் - 250 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
கறிவேப்பிலை - 1 கொத்து,
தனியா தூள் - 1½ டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
கடுகு தூள் - 2 டீஸ்பூன்,
தேங்காய் விழுது - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 100 மி.லி.,
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

 

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் தனியா தூள், மஞ்சள் தூள், கடுகு தூள் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும். பிறகு இறாலை சேர்த்து வெந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

http://www.dinakaran.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழம்பு என்று சொல்லி விட்டு கொச்சிக்காய் ( மிளகாய்) தூள் இல்லாட்டாவிட்டால் அது குழம்போ? நவீனன் 

இந்த தனியா தூள் என்றால் என்ன ? பிளிஸ் விளக்கம் தாங்கோ??  யாழ்ப்பாணத்தில் அதிகம் இறால் பிடிபடுதாம் ஒருக்கா விசிட் அடிக்க தான் வேண்டும் பொரிச்சாவது சாப்பிட

Link to comment
Share on other sites

மல்லித்தூள் தான் தனியா தூள்

16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

குழம்பு என்று சொல்லி விட்டு கொச்சிக்காய் ( மிளகாய்) தூள் இல்லாட்டாவிட்டால் அது குழம்போ? நவீனன் 

இந்த தனியா தூள் என்றால் என்ன ? பிளிஸ் விளக்கம் தாங்கோ??  யாழ்ப்பாணத்தில் அதிகம் இறால் பிடிபடுதாம் ஒருக்கா விசிட் அடிக்க தான் வேண்டும் பொரிச்சாவது சாப்பிட

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நவீனன் said:

மல்லித்தூள் தான் தனியா தூள்

நன்றி மல்லித்தூள் வட கிழக்கில் இல்லை தற்போது இந்திய சமையல்கள் உட்புகுந்துள்ள்ளாதால் அதன் வருகையும்  வந்துள்ளது ஆனால் ஹோட்டல்கள் பாவிக்கிறது வீடுகள் பெரிதாக  இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றி மல்லித்தூள் வட கிழக்கில் இல்லை தற்போது இந்திய சமையல்கள் உட்புகுந்துள்ள்ளாதால் அதன் வருகையும்  வந்துள்ளது ஆனால் ஹோட்டல்கள் பாவிக்கிறது வீடுகள் பெரிதாக  இல்லை 

எங்களது கறித்தூளில் எல்லாம் சரி விகிதாசார படி இருக்கிறது. அவர்களது இது போன்ற செய்முறையில், அந்த தூள் ஒரு கரண்டி, இந்த தூள் 2 கரண்டி எண்ட விஷயங்களை எல்லாம் அப்படியே விட்டுட்டு எங்கட தூள் 2 கரண்டி போடடால் சரி.

இது வெள்ளைக் காரனுக்கும் மண்டையால போற விசயம். நம்மட தூளை அறிமுகப் படுத்தினாப் பிறகு, நம்ம கூட்டாளி வெள்ளை, தமிழ் கடை தேடித் போய், தூள் வாங்கிக் கொண்டெல்லே போறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

எங்களது கறித்தூளில் எல்லாம் சரி விகிதாசார படி இருக்கிறது. அவர்களது இது போன்ற செய்முறையில், அந்த தூள் ஒரு கரண்டி, இந்த தூள் 2 கரண்டி எண்ட விஷயங்களை எல்லாம் அப்படியே விட்டுட்டு எங்கட தூள் 2 கரண்டி போடடால் சரி.

இது வெள்ளைக் காரனுக்கும் மண்டையால போற விசயம். நம்மட தூளை அறிமுகப் படுத்தினாப் பிறகு, நம்ம கூட்டாளி வெள்ளை, தமிழ் கடை தேடித் போய், தூள் வாங்கிக் கொண்டெல்லே போறார்.

எங்கடை மிளகாய்த்தூள் all in one ........  எல்லா சமாச்சாரங்களும் ஒரு போத்தலுக்கை இருக்கும். :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

எங்களது கறித்தூளில் எல்லாம் சரி விகிதாசார படி இருக்கிறது. அவர்களது இது போன்ற செய்முறையில், அந்த தூள் ஒரு கரண்டி, இந்த தூள் 2 கரண்டி எண்ட விஷயங்களை எல்லாம் அப்படியே விட்டுட்டு எங்கட தூள் 2 கரண்டி போடடால் சரி.

இது வெள்ளைக் காரனுக்கும் மண்டையால போற விசயம். நம்மட தூளை அறிமுகப் படுத்தினாப் பிறகு, நம்ம கூட்டாளி வெள்ளை, தமிழ் கடை தேடித் போய், தூள் வாங்கிக் கொண்டெல்லே போறார்.

இப்ப அவங்களும் உறைப்பு சாப்பிட தொடங்கிட்டாங்களா? உறைப்பு அவங்களுக்கு ஒத்துக்காதே ஓடுற கூட்டம் ஆச்சே உறைப்பென்றால்?:rolleyes:

 

35 minutes ago, குமாரசாமி said:

எங்கடை மிளகாய்த்தூள் all in one ........  எல்லா சமாச்சாரங்களும் ஒரு போத்தலுக்கை இருக்கும். :27_sunglasses:

கலவைபோல ................. உன்மைதான் இல்லாட்டா நாக்கு செத்து போகும் குழம்பை தொட்டு நக்காட்டால் ருசி அறிந்த நாக்கும் குழம்பு , வெள்ளக்கறியென்றால்tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப அவங்களும் உறைப்பு சாப்பிட தொடங்கிட்டாங்களா? உறைப்பு அவங்களுக்கு ஒத்துக்காதே ஓடுற கூட்டம் ஆச்சே உறைப்பென்றால்?:rolleyes:

 

கலவைபோல ................. உன்மைதான் இல்லாட்டா நாக்கு செத்து போகும் குழம்பை தொட்டு நக்காட்டால் ருசி அறிந்த நாக்கும் குழம்பு , வெள்ளக்கறியென்றால்tw_blush: 

15566011_0_640x640.jpg?identifier=c4a06c8e1bb538378b51c9ed6263fe6f83850011_0_640x640.jpg?identifier=2f54fa1c014f6d6bf9fe46f7557ec42f

நாங்க வர முதலே, உங்க உகாண்டாவில் இருந்து இடி அமின் துரத்தி விட்ட வட இந்திய வம்சாவளிகளான, கிழக்கு ஆபிரிக்க இந்தியர்கள் 1970 களில் வந்திட்டினம்.

அவையள் உந்த கறி பேஸ்ட் எண்ட கோதரிய பழக்கிப் போட்டினம் இந்த வெள்ளையளுக்கு. நாங்கள் உதை தொட்டும் பாக்கிறதில்லை.

உதில ஒரு போதில் வாங்கிக்கொண்டு போய், கோழியை தோலோட வெட்டிப் போட்டு, வெங்காயம், பச்சைமிளகாய் சங்கதி ஒண்டு மில்லாமல் உதய் போட்டு அவிச்சு.... கறி செய்து சந்தோசமா சாப்பிடடோம் எண்டு வருவினம். உள்ளுக்கு சீனியும் போட்டு கலந்து இருக்கினம். பின்ன எப்படி உறைக்கும்..

அப்படி ஒருத்தருக்கு தூளும் கொடுத்து, கறி எப்படி செய்யணும் எண்டு சொல்லிக் கொடுக்க.... அடுத்தநாள்.... 'தெய்வமே' எண்ட சொல்லாக் குறையா.... வீட்டில மனிசி, பிள்ளைகள் எல்லாம், thank you கார்டு அனுப்பி விடுகினம்....:223_speak_no_evil:

1 hour ago, குமாரசாமி said:

எங்கடை மிளகாய்த்தூள் all in one ........  எல்லா சமாச்சாரங்களும் ஒரு போத்தலுக்கை இருக்கும். :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

:rolleyes:

பிட்டு பேணியால கொத்த இல்லையே.... அவிக்கேக்க தானே தேங்காப்பூ போடுறது.... உது எந்த ஊரூப் பிட்டு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறால் எப்படி தான் சாப்பிட்டாலும் தனி சுவை.கறி வைத்து புட்டுடன் சாப்பிடால் நன்றாக இருக்கும்.

பொரித்தால் எல்லாவற்றுக்கும சுவை.பொரிக்க அடுப்பு பத்த வைக்க அடுத்த வீட்டுக்காரனுக்கு பத்தி எரியும்.எத்தனை வாச

Link to comment
Share on other sites

சூப்பரான இறால் சுரைக்காய் குழம்பு

 
அ-அ+

இறாலுடன் சுரைக்காய் சேர்த்து குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இறால் சுரைக்காய் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான இறால் சுரைக்காய் குழம்பு
 
தேவையான பொருட்கள் :

இறால் - கால் கிலோ
சுரைக்காய் - கால் கிலோ
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மல்லி தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
 மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்லு
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 250 கிராம்
எண்ணெய் - ஒரு குழிக்
கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
கொத்தமல்லி - சிறிதளவு.

201803131205368197_1_Prawnbottlegourdcurry._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, சுரைக்காய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இறாலை சுத்தம் செய்து வைக்கவும்.

புளியை கரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை தட்டி போட்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.

அடுத்து அதனுடன் நறுக்கிய சுரைக்காய் மற்றும் இறால் சேர்த்து வதக்கவும்.

பின்பு மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும் மிளகுத் தூள் மற்று
ம் புளிக் கரைசலை சேர்க்கவும். தீயின் அளவை மிதமாக வைத்து கொதிக்க‌ விடவும்.

கலவை 10 நிமிடம் கொதித்ததும் இறக்கி கொத்தமல்லித் தழை தூவி

இறால் சுரைக்காய் குழம்பு தயார்.

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.