Jump to content

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

  • Replies 375
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகலவன் said:

இன்று ஆர்ஜென்ரீனா வெல்லும் 

போச்சு.. எல்லாம் போச்சு..???

ஆர்ஜென்ரீனாவும் மெஸ்ஸியும் கவிட்டுவிட்டார்கள்???

Link to comment
Share on other sites

இப்படி பண்ணிவிட்டுதே ஆர்ஜென்ரீனா. 

குரோசியாவிடம் வாங்கிகட்டும் அளவுக்கு வந்துவிட்டதே. இனி மரடோனாவின் விமர்சனம் தாங்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

குரோசியா வெற்றி.

யாரும் சரியான பதில் தரவில்லை.

அப்பாடா இதிலயாவது சந்தோசப்படுவோம்.

Link to comment
Share on other sites

23   போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்....

 

1. பகலவன் 14

2. கறுப்பி 14

3. ஈழப்பிரியன் 14

4. கந்தப்பு 14

5. suvy 13

6. Eppothum Thamizhan 13

7. nunavilan  13

8. சுவைப்பிரியன்  13

9. nesen  13

10. வாத்தியார் 13

11. vasanth1  12

12. kalyani 12

13. கிருபன்  12

14. குமாரசாமி 12

15. வாதவூரான் 11

16. தமிழினி  9

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பகலவன் said:

இப்படி பண்ணிவிட்டுதே ஆர்ஜென்ரீனா. 

குரோசியாவிடம் வாங்கிகட்டும் அளவுக்கு வந்துவிட்டதே. இனி மரடோனாவின் விமர்சனம் தாங்க முடியாது.

இன்று தோற்றதால் கால் இறுதியாட்டத்திற்குக் கூட போகமாட்டார்கள் என்று நினைக்கின்றேன். இதனால் எனது கணிப்புக்கள் எல்லாம் பிழைத்து கு.சா. ஐயா கடைசியாக வரப்போகின்றார்!

ராசி பலன் அப்படி வேலை செய்யுது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கலைஞன் said:

குரோஷியா ஆர்ஜன்டைனாக்கு இப்படி நாமம் சாத்தி  போட்டாங்களே.

தம்பி இஞ்சை பாரும்! இதெல்லாம் சொல்லிக்கொண்டு இல்லை பாருங்கோ..... ஒரு சில பலன்கள் கடைக்கூறுலைதான் வேலை செய்யும். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

தம்பி இஞ்சை பாரும்! இதெல்லாம் சொல்லிக்கொண்டு இல்லை பாருங்கோ..... ஒரு சில பலன்கள் கடைக்கூறுலைதான் வேலை செய்யும். :cool:

 

ஊக்கப் புள்ளிகள் வழங்கும்போது குறைந்தது வழங்கப்படும்   புள்ளிகள் சரியாக இருக்கின்றதா என்றாவது பாருங்கள். சரி இங்கே வழங்கப்பட்ட புள்ளிகளில் எனக்குத் தெரிந்தளவில் ஒரு பிழை இருக்கின்றது.
யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.
சம்பந்தப்பட்ட அந்த (நவீனன் அல்ல)ஒருவரைத் தவிர.

மற்றும்படி இந்தப் போட்டி முடிவுகள் எல்லாம் நாம் நினைத்த மாதிரி அமைந்து விட்டால் எப்போதோ எல்லோரும் கோடீஸ்வரர்கள் ஆகியிருப்போம்.
நடக்கப்பபோவதை  எல்லாம் அறிந்தவர்கள் கு சா அண்ணையைப்போல முனிவர்களாக இருக்க வேண்டும்?

 

 

Link to comment
Share on other sites

இன்றைய போட்டிகள்....

 

பிரேசில் எதிர் கோஸ்டா ரிகா

நைஜீரியா எதிர் ஐஸ்லாந்து

செர்பியா எதிர் சுவிஸ்லாந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று என்னென்ன முடிவுகள் வந்து துலைக்க போகிதோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

24.  பிரேசில் எதிர் கோஸ்டரிக்கா
பிரேசில்

25.  நைஜீரியா எதிர் ஐஸ்லாந்து
சம நிலை

26.  செர்பியா எதிர் சுவிஸ்லாந்து
சம நிலை

எனது கணிப்புக்கள். ஆனால் ஐஸ்லாந்து தோற்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

இன்று தோற்றதால் கால் இறுதியாட்டத்திற்குக் கூட போகமாட்டார்கள் என்று நினைக்கின்றேன். இதனால் எனது கணிப்புக்கள் எல்லாம் பிழைத்து கு.சா. ஐயா கடைசியாக வரப்போகின்றார்!

ராசி பலன் அப்படி வேலை செய்யுது??

1990ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப்போட்டியிலும் ஆர்ஜென்ரினா தான் விளையாடிய குழுவில் நடந்த முதலாவது போட்டியில் ஆபிரிக்கநாடான  கமரூனுடன் தோற்று பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது . அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பலர் ஆர்ஜென்ரினாவுக்குதான்  ஆதரவு.  1986ல் மேற்கு ஜேர்மனியை வென்று உலககிண்ணத்தினை வென்றது ஆர்ஜென்ரினா.  ஜே.ஆர் அரசுக்கு இராணுவ தளபாடங்களை அக்காலத்தில் மேற்கு ஜேர்மனி வழங்கிவந்ததினால் 1986ல் இருந்து பலர் ஜேர்மனியை வெற்ற ஆர்ஜென்ரினாவுக்கு ஆதரவு.  மரடோனா பலரது விருப்பமான விளையாட்டுவீரர்.  தற்போதைய உலகக்கிண்ணத்தில் 8 குழுவாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றில் 4 அணியாக மொத்தம் 32 அணிகள். ஒவ்வொரு  குழுக்களில் இருந்து   முதல் இரண்டு அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும். அதாவது 8*2 =16 அணிகள் தெரிவாகும்.   1990ம் ஆண்டில் 6 குழுக்கள். ஒவ்வொன்றிலும் 4 அணிகள். மொத்தம் 24 அணிகள் . குழுக்களில் இருந்து முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளும் (மொத்தம் 6*2 =12), 3ம் இடத்தினைப் பெறும் (புள்ளிகள் ,கோல்கள் அடிப்படையில்) சிறந்த 4 அணிகளும் மொத்தமாக 16 அணிகள் 2ம் சுற்றுக்கு செல்லும். 1990 ஆண்டில் ஆர்ஜென்ரினா, பிறேசில், இத்தாலி, மேற்கு ஜேர்மனி ஆகியவற்றுள் ஒன்றே கிண்ணத்தினைப் பெறும் எனப்பலர் எதிர்ப்பார்த்தார்கள். இதன்படி போட்டிகளும் ஒழுங்குபடுத்தப்பட்டன.  அதாவது இவ்வணிகள் தங்கள் பங்கேற்கும் குழுவில் முதல் இடம்பெற்று, தொடர்ந்து வெற்றி பெற்றால் , அரை இறுதியில் மேற்கு ஜேர்மனியும், ஆர்ஜென்ரினாவும், மற்றைய அரை இறுதியில் பிரேசிலும் இத்தாலியும் விளையாடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இரண்டு மூன்று தினங்கள் ரசிகர்கள் தொலைக்காட்சியில் உலகக்கிண்ணத்தினைப் பார்த்தார்கள். பிறகு 2ம் ஈழப்போர் ஆரம்பிக்க, சுன்னாகம் மின்சாரநிலையத்திற்கு வானில் இருந்து குண்டு போட்டு யாழ்ப்பாணத்து மின்சாரத்தினை தடைசெய்தது பிரேமதாசா அரசு.  மக்கள் வானொலிச் செய்திகளில் மட்டும் போட்டி முடிவுகளை அறிந்து கொண்டார்கள். (அக்காலத்தில் மயிலிட்டி போன்ற பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களின் காணிகள் சில இப்பொழுதுதான் விடுவிக்கப்பட்டிருக்கிறது).   கமரூனுடன் தோற்ற ஆர்ஜென்ரினா,  உருமேனியாவுடன் நடந்த போட்டி வெற்றி தோல்வியுடன் முடிய, இரஸ்சியாவினை வென்று மூன்றாம் இடத்தினை ப் பெற்றது. இதனால் 2ம் சுற்றில் பலம் வாய்ந்த பிரேசிலுடன் மோதும் வாய்ப்பினைப் பெற்றது. அப்போட்டியில் ஆர்ஜென்ரினா வெற்றி பெற்றது. யூகோசிலாவாக்கியாவை காலிறுதியில் வென்று, அரையிறுதியில் இத்தாலியையும் வெற்று, இறுதிப்போட்டியில் மேற்கு ஜேர்மனியுடன் மோதியது.  கமரூனுடன் நடந்தபோட்டியில் தோற்றதினால் முதல் சுற்றிலே தோற்கடிக்கப்படும் என்று எதிர்ப்பார்த்த ஆர்ஜென்றினா இறுதிச் சுற்றுவரை முன்னேறியது.  இறுதிப்போட்டியில் மேற்கு ஜேர்மனி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. நடுவரின் தவறான தீர்ப்பினால் கிடைத்த பனால்டியினால்தான் மேற்கு ஜேர்மனி வெற்றதாக அப்போதைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.   இம்முறையும் அடுத்த போட்டியில் நையிரியாவை வென்றால், சிலவேளை ஆர்ஜென்ரினா 2ம் இடத்தினைப் பிடிக்கலாம்.  குழு Cயில் பிரான்ஸ் பெரும்பாலும் முதலாம் இடத்தினைப் பிடிக்கும் நிலையில் இருக்கிறது. 2ம்சுற்றில் பிரான்சும், ஆர்ஜென்ரினாவும் மோதும் சந்தர்ப்பம் உருவாகலாம். 1990ம் ஆண்டில் நடந்தது போல நடக்கலாம்.

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

எனது கணிப்புக்கள். ஆனால் ஐஸ்லாந்து தோற்கவேண்டும்.

கிருபன் நீங்கள் நினைத்தது நடந்தேவிட்டது.

இனி ஆர்ஜென்ரீனா நைஜீரியாவை வெல்வது ஒன்று தான் பாக்கி. பொறுத்திருந்து பார்ப்போம்.

2 hours ago, கந்தப்பு said:

1990ம் ஆண்டில் நடந்தது போல நடக்கலாம்.

அவ்வாறு நடக்க நிறையவே சந்தர்ப்பம் இருக்கு. 

Link to comment
Share on other sites

நைஜீரியா வெற்றி

suvy, nunavilan, தமிழினி, ஈழப்பிரியன், vasanth1, கறுப்பி, கந்தப்பு .... இவர்களுக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு பழைய தகவல்களை மறக்காமல் பகிர்ந்தமைக்கு நன்றி. அந்தக் காலத்தில் ரீவியில் ஃபுட்போல் பார்க்கும் அளவுக்கு கிறேசியாக இருக்கவில்லை. ஆனால் ஒவ்வொருநாளும் பின்னேரம் ஐந்திலிருந்து இருளும்வரை ஃபுட்போல் விளையாடியிருப்போம்?

ஆர்ஜென்ரீனா இந்தமுறை கெதியாக வெளியேறும்?

Link to comment
Share on other sites

சுவிஸ்லாந்து  வெற்றி

suvy,  nunavilan, தமிழினி, சுவைப்பிரியன், nesen, ஈழப்பிரியன், vasanth1, kalyani, கறுப்பி, கந்தப்பு, வாதவூரான், வாத்தியார்.... இவர்களுக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

26   போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்....

 

1. ஈழப்பிரியன் 17

2. கறுப்பி 17

3. கந்தப்பு 17

4. suvy 16

5. nunavilan  16

7. சுவைப்பிரியன்  15

8. nesen  15

6. பகலவன் 15

10. vasanth1  15

9. வாத்தியார் 15

11. Eppothum Thamizhan 14

12. kalyani 14

13. வாதவூரான் 14

14. கிருபன்  13

15. குமாரசாமி 13

16. தமிழினி  12

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெதுவாக ஆனால் உறுதியாக நானும் கு.சா. ஐயாவும் எமது இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றோம்!?

தூரம் அதிகம் இல்லை. அதோ தெரியுதுபார் எல்லை! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி பலமாக உள்ளது. ஆர்ஜன்டீனா இப்படி சொதப்பும் என்று யாரால் கணிக்க  முடியும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.