Jump to content

சுடச்சுட கடலை வடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-0852.jpg

IMG-0851.jpg

IMG-0855.jpg

சுடச்சுட கடலை வடை செய்ய வேண்டுமா?

இரண்டு சுண்டு கடலை பருப்பு (ஏறத்தாள் 50 வடை) இரண்டு மணி நேரம் ஊற வைத்து விறைன்டரில் அரைக்காமல் பூட் பிரசரில் அரைக்கவும்.அரைக்கும் போதே தேவையான உப்பு செத்தல் மிளகாள் போட்டு அரைக்கவும்.இன்னொரு பக்கத்தில் கொஞ்சம் வெண்காயம் இஞ்சி கறிவேப்பிலை நல்ல தூளாக வெட்டி சிறிது சின்ன சீரகமும் பொட்டு அரைத்த பரப்புடன் போட்டு நன்றாக பிசைந்கு ஒன்றாக்கவும்.தேவையான அளவு எண்ணெய் விட்டு கொதித்ததும் உங்களுக்கு தேவையான அளவுக்கு பிடித்து ஒரு கோப்பையில் வைத்து விட்டு சட்டிக்கு ஏற்ற மாதிரி போட்டு இடையில் ஒரு தரம் பிரட்டி பொன்நிறமானதும் எடுத்து ஆற வைத்து சாப்பிடவும்.

தேவையான பொருட்கள்;-
2 சுண்டு கடலைப்பருப்பு
தேவையான அளவு உப்பு
உங்களுக்கு ஏற்ற மாதிரி செத்தல் மிளகாள்(அரைக்கும் போதும் போடவும் தூள் தூளாக வெட்டியும் கொஞ்சம் போடவும்
கொஞ்சம் சின்ன சீரகம் கறிவேப்பிலை இஞ்சி வெண்காயம் தூள்தூளாக வெட்டி போடவும்.
பி குறிப்பு; வெறும் தேநீருடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-0855.jpg

உதிலை இரண்டு மூண்டு வடை நாய் புடுங்கினமாதிரி தப்பித்தட்டி வைச்சிருக்கு....ஆர் ஆண்சிங்கத்தின்ரை வேலையோ?tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

உதிலை இரண்டு மூண்டு வடை நாய் புடுங்கினமாதிரி தப்பித்தட்டி வைச்சிருக்கு....ஆர் ஆண்சிங்கத்தின்ரை வேலையோ?tw_blush:

வீட்டிலே வடை அல்லது முறக்கு சுட்டால் எனக்கு வேலை வடை தட்டி வைப்பது முறுக்கு பிழிந்து விடுவது.எண்ணெயில் போட்டெடுப்பதெல்லாம் மனைவியின் வேலை.

உடைந்திருக்கும் வடை இன்னும் கூடுதல் சுவை. காகம் அணில் கொந்திய  மாம்பழம் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நன்றாக  வந்திருக்கு  ...கனடாவுக்கு ஒரு டேக் அவுட்   கிடைக்குமா ...?tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

வீட்டிலே வடை அல்லது முறக்கு சுட்டால் எனக்கு வேலை வடை தட்டி வைப்பது முறுக்கு பிழிந்து விடுவது...  sermain.gif   

hello.gifNice..

test.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலை வடை நன்றாக இருக்கு ,ஆனால் நீங்கள் குருவுடன் கடலை போட்டுக் கொண்டிருக்கும்போது உங்களின் குரு  ஒரு விடயத்தை மறைத்து போட்டார். ஊறவைத்த கடலையில் ஒரு பிடி தனியாக எடுத்து வைத்து பின்பு பிசையும்போது சேர்க்க வேண்டும் . அப்போதுதான் அந்த அழகு கூடும்.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

 நன்றாக  வந்திருக்கு  ...கனடாவுக்கு ஒரு டேக் அவுட்   கிடைக்குமா ...?tw_blush:

கனடாவில் இல்லாத வடையா?இலங்கையில் கிடைக்கும் அத்தனை பலகாரங்களும் கனடாவில் கிடைக்கின்றனவே?நியூயோர்க் வாருங்கள் சுட்டு தரலாம்.

9 hours ago, ராசவன்னியன் said:

hello.gifNice..

test.jpg

கடலைவடை அரைக்க முதலே கொஞ்ச முழுப்பருப்பு எடுத்ததாலே தான் முழுசாக தெரிகிறது.

உழுந்துவடைக்கு தான் அரைத்த மாவை அரைப்போமா என்று அரைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, suvy said:

கடலை வடை நன்றாக இருக்கு ,ஆனால் நீங்கள் குருவுடன் கடலை போட்டுக் கொண்டிருக்கும்போது உங்களின் குரு  ஒரு விடயத்தை மறைத்து போட்டார். ஊறவைத்த கடலையில் ஒரு பிடி தனியாக எடுத்து வைத்து பின்பு பிசையும்போது சேர்க்க வேண்டும் . அப்போதுதான் அந்த அழகு கூடும்.....!  tw_blush: 

சுவியர் செய்ததென்னவோ அப்படி தான் எழுதத்தான் மறந்துவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரீபடம் இணைக்க ஐடியா தந்த ஆளுக்கு  ஒரு பருப்பை கூட காட்டலயே  அண்ண

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சரீபடம் இணைக்க ஐடியா தந்த ஆளுக்கு  ஒரு பருப்பை கூட காட்டலயே  அண்ண

அதுதாப்பா நன்றி என்று மூட்டை மூட்டையா கொட்டியிருக்கிறனில.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-0855.jpg

கடலை வடை என்றால்... இப்படித்தான் இருக்க வேண்டும்.
அழகான பொன்  நிறம், அளவான முழு  பருப்பு, ஆங்காங்கே  தலையை  காட்டும்  செத்தல் மிளகாய், வெங்காயம் என்று  பார்க்க....  வாயூற  வைத்து வீட்டீர்கள் ஈழப்பிரியன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.