Jump to content

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் 2018


Recommended Posts

உள்ளுராட்சி தோ்தல் 2018 - மட்டக்களப்பு மாவட்ட இறுதி முடிவுகள்!

 

 

மட்டக்களப்பு மாவட்டம் - ஏறாவூர் நகர சபை 

  • இலங்கை தமிழரசுக்கட்சி - 1105 வாக்குகள் (ஆசனம் -02) 
  • ஐக்கிய தேசிய கட்சி - 4024 வாக்குகள் (ஆசனம் -04) 
  • ஐக்கிய சமாதான கூட்டமைப்பு -1308 வாக்குகள் (ஆசனங்கள் -01) 
  • மக்கள் விடுதலை முன்ணணி -139 வாக்குகள் (ஆசனங்கள் -00) 
  • தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 439 வாக்குகள் (ஆசனங்கள் -01) 
  • முஸ்லீம் தேசிய கூட்டமைப்பு - 4237 வாக்குகள்(ஆசனங்கள் -05) 
  • ஸ்ரீலங்கா சுதந்தர கட்சி - 2815 வாக்குகள் (ஆசனங்கள் - 03) 
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 116 வாக்குகள்(ஆசனங்கள் - 00) 
  • சுயேட்டை குழு - 557 வாக்குகள்(ஆசனங்கள் -01)

மட்டக்களப்பு மாவட்டம் - காத்தான்குடி நகர சபை

  • ஸ்ரீலங்கா சுதந்தர கட்சி - 12499 வாக்குகள் (ஆசனங்கள் - 10)
  • நல்லாட்சிக்கான தேசிய முன்ணணி - 5815 வாக்குகள் (ஆசனங்கள் -04)
  • முஸ்லீம் தேசிய கூட்டமைப்பு - 4633 வாக்குகள் (அசனங்கள் - 03)
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 779 வாக்குகள்(ஆசனங்கள் -01)
  • மக்கள்  விடுதலை முன்ணணி - 219 வாக்குகள் (ஆசனங்கள் -00)
  • ஐக்கிய சமாதான கூட்டமைப்பு -219 வாக்குகள் (ஆசனங்கள் -00)

https://news.ibctamil.com/ta/internal-affairs/local-government-election-2018-in-batticalo

Link to comment
Share on other sites

  • Replies 142
  • Created
  • Last Reply
சாவகச்சேரி நகர சபை முடிவுகள்
 


யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி நகர சபை முடிவுகள் வெளியாகியுள்ளன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2,779 வாக்குகள், 6 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி - 2,481 வாக்குகள், 5 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 1,372 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - 1,029 வாக்குகள், 2 ஆசனங்கள்
தமிழர்களுக்கான சமூக ஜனநாயகக் கட்சி - 518, 1ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி - 344 வாக்குகள், 1 ஆசனம்

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சாவகச்சேரி-நகர-சபை-முடிவுகள்/71-211448

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை
 


யாழ். மாவட்டத்திலுள்ள வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 6,206 வாக்குகள், 9 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 5,232 வாக்குகள், 7 ஆசனங்கள்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - 5,129 வாக்குகள், 7 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி - 2,264 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 1,975 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1,109 வாக்குகள், 2 ஆசனங்கள்

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடமராட்சி-தெற்கு-மேற்கு-பிரதேச-சபை/71-211449

Link to comment
Share on other sites

யாழ் மாநகரசபைக்கு 3 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு

 
 
 

 

Untitled.jpg
 
நடந்துமுடிந்த உள்ளுராட்சி தேர்தலில், யாழ்ப்பாண மாநகர சபைக்கு 3 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்களில் நிலாம் ஐக்கிய தேசியக் கட்சி - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
நிபாஹிர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவாகியுள்ளார்.
 
மேலும் ஏ.ஜீ. நவ்பர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த போனஸ் ஆசனம் மூலம் யாழ் மாநகர சபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

http://www.jaffnamuslim.com/2018/02/3_11.html

Link to comment
Share on other sites

மட்டக்களப்பு மாநாகர சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம்

 

 

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆட்சியை அமோக வெற்றியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

batti.jpg

நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்று மட்டக்களப்பு மாநகரசபையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையில் 17 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

லேலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 05 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 04 ஆசனங்களையும்,  தமிழர் விடுதலைக் கூட்டணி 04 ஆசனங்களையும்,  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 04 ஆசனங்களையும், மூன்று சுயேட்சைக் குழுக்கள் தலா 03ஆசனத்தையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 01 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

இந்த நிலையில் பெரும்பான்மை பலத்தை  மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று ஆட்சியமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/30522

Link to comment
Share on other sites

"எமக்கு ஊழலற்ற
சொத்துகளை கொள்ளை அடிக்காத
எல்லா சமூகங்களுடனும் இயந்து போக விரும்புகின்ற
ஒரு நல்லாட்சி தேவையில்லை,
எமக்கு தேவையெல்லாம் சிறுபான்மை சமூகங்களை சிதைக்கின்ற
மக்களின் சொத்துக்களை
கொள்ளையடிக்கின்ற
கோயில்களையும், மசூதிகளையும், தேவாலயங்களையும்
எரிக்கின்ற
இனவாத கட்சியும் ஆட்சியும் மட்டும்தான்"
 
-இப்படிக்கு பெரும்பான்மை இனம்
Link to comment
Share on other sites

3190 ஆசனங்களுடன் மகிந்த அணி முன்னிலையில்

 

local-election results (3)சிறிலங்காவில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சுமார் 46 இலட்சம் வாக்குகளைப் பெற்று, மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி முன்னணியில் இருக்கிறது.

மொத்தமுள்ள 340 உள்ளூராட்சி சபைகளில் சிறிலங்கா பொதுஜன முன்னணி 222 சபைகளைக் கைப்பற்றியுள்ளது. ஐதேக 41 சபைகளையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 34 சபைகளையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 7 சபைகளையும் கைப்பற்றியுள்ளன.

சிறிலங்கா நேரப்படி, இன்றிரவு 9.09 மணியளவில் வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், பிரதான கட்சிகள் பெற்றுள்ள வாக்குகள், மற்றும் ஆசனங்களின் விபரம் வருமாறு

சிறிலங்கா பொதுஜன முன்னணி   –  4,598,119 – 45.11% – 3190  ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி                        –  3,285,172 – 32.23% – 2213 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –    906,629 –  8.89%   –  634 ஆசனங்கள்
ஜேவிபி                                                   –    632,314 – 6.20%    –  401 ஆசனங்கள்
|சிறிலங்கா சுதந்திரக் கட்சி                –    470,867 – 4.62%    –  339 ஆசனங்கள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி            –    300, 029 – 2.94%   –  370 ஆசனங்கள்

http://www.puthinappalakai.net/2018/02/11/news/29048

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள்…

Jaffna-Entrance.png?resize=663%2C404

யாழ்.மாநகர சபை 

தமிழரசு கட்சி :-  16
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 10
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  13
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 01
ஐக்கிய தேசிய கட்சி :- 03
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 02
 
 
நல்லூர் பிரதேச சபை. 
 
தமிழரசு கட்சி :-  06
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 04
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  05
தமிழர் விடுதலைக்கூட்டணி
ஐக்கிய தேசிய கட்சி :- 01
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01
சுயேட்சை குழு :- 02
 
 
சாவகச்சேரி நகர சபை 
 
 
தமிழரசு கட்சி :- 05
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 03
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  06
ஐக்கிய தேசிய கட்சி :- 01
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 02
தமிழர் சமூக ஜனநாயக கட்சி :- 01
சாவகச்சேரி பிரதேச சபை 
 
தமிழரசு கட்சி :- 13
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 04
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  06
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 02
ஐக்கிய தேசிய கட்சி :- 02
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 03
தமிழர் சமூக ஜனநாயக கட்சி :- 01
 
பருத்தித்துறை பிரதேச சபை 
 
தமிழரசு கட்சி :- 08
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 03
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  04
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 02
ஐக்கிய தேசிய கட்சி :- 01
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 02
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன :- 01
 
 
 
வல்வெட்டித்துறை நகரசபை 
 
தமிழரசு கட்சி :- 07
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 02
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  02
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 01
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01
சுயேட்சை குழு :- 04
 
வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை 
 
 
தமிழரசு கட்சி :- 09
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 03
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  07
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 03
ஐக்கிய தேசிய கட்சி :- 02
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 07
 
வலி. வடக்கு பிரதேச சபை 
 
தமிழரசு கட்சி :- 17
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 08
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  06
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 02
ஐக்கிய தேசிய கட்சி :-  02
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 04
 
 
வலி. கிழக்கு பிரதேச சபை. 
 
தமிழரசு கட்சி :- 13
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 06
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  06
தமிழர் விடுதலைக்கூட்டணி :-03
ஐக்கிய தேசிய கட்சி :- 01
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 03
சுயேட்சை குழு :- 04
 
வலி.தென் மேற்கு பிரதேச சபை 
 
 
தமிழரசு கட்சி :- 12
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 07
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  04
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 02
ஐக்கிய தேசிய கட்சி :- 02
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01
 
 
ஊர்காவற்துறை பிரதேச சபை 
 
 
தமிழரசு கட்சி :- 05
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 07
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 01
 
வேலணை பிரதேச சபை 
 
தமிழரசு கட்சி :- 08
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 06
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  01
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 01
ஐக்கிய தேசிய கட்சி :- 01
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன :- 02
 
 
நெடுந்தீவு பிரதேச சபை 
 
தமிழரசு கட்சி :- 04
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 06
சுயேட்சை குழு :- 02
ஐக்கிய தேசிய கட்சி :- 01

http://globaltamilnews.net/2018/66443/

Link to comment
Share on other sites

6 minutes ago, நவீனன் said:

யாழ்ப்பாணத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள்…

Jaffna-Entrance.png?resize=663%2C404

 
 
வேலணை பிரதேச சபை 
 
தமிழரசு கட்சி :- 08
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 06
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  01
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 01
ஐக்கிய தேசிய கட்சி :- 01
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன :- 02
 
 

http://globaltamilnews.net/2018/66443/

மஹிந்த கட்சி வேலணையில் 2 இடம்

Link to comment
Share on other sites

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 2018 – நாடுமுழுவதுமான முடிவுகள்…

Ele.png?resize=800%2C408

http://globaltamilnews.net/2018/66463/

Link to comment
Share on other sites

உள்ளூராட்சித் தேர்தலில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள், ஆசனங்கள் – இறுதி முடிவு

 

local-election results (2)சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் அனைத்து முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான, சிறிலங்கா பொதுஜன முன்னணி, 239 சபைகளைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில், 4,941,952 வாக்குகளை (44.65%) பெற்றுள்ளதன் மூலம், சிறிலங்கா பொது ஜன முன்னணிக்கு   3369 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

15 மாவட்டங்களில் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு அதிகளவு வாக்குகள் கிடைத்துள்ளன.

இரண்டாமிடத்தை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுள்ளது. இந்தக் கட்சி 41 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளது.  ஐதேகவுக்கு, 3,612,259 வாக்குகள் (32.63%) கிடைத்துள்ளன. இந்தக் கட்சிக்கு  2385 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

மன்னார், நுவரெலிய, அம்பாறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் ஐதேக அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் தமிழ், மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து அமைத்த கூட்டணிகளின் மூலமே ஐதேகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

ஐதேக கொழும்பு, தெகிவளை- கல்கிசை, நீர்கொழும்பு, மாநகரசபைகள், மற்றும் கொலன்னாவ நகரசபை, வத்தளை- மாபொல நகரசபை உள்ளிட்ட 41 சபைகளைக் கைப்பற்றியுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி வடக்கு உள்ளிட்ட சில இடங்களில் தனித்து கை சின்னத்திலும், ஏனைய இடங்களில்,  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிட்டிருந்தது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 989,821 வாக்குகளை (8.94%) பெற்று 674 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி,  சிறிலங்கா சுதந்திரக் கட்சி 491,835 வாக்குகளை (   4.44% ) பெற்று 358 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம், மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் மொத்தமாக, 1,481,656 வாக்குகளை (13.38%) பெற்று மொத்தம் 1032 ஆசனங்களை இந்த இரண்டு கட்சிகளும் கைப்பற்றியுள்ளன.

இந்தக் கட்சிகள் 10 உள்ளூராட்சி சபைகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளன.

ஜேவிபி   693,875 வாக்குகளை  (6.27% )  பெற்று 431 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. எனினும் எந்தவொரு உள்ளூராட்சி சபையையும் ஜேவிபி கைப்பற்றவில்லை.

அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  சுமார் 339,675   வாக்குகளை (3.07%)  பெற்றுள்ளது. கூட்டமைப்பு 38 உள்ளூராட்சி சபைகளில் 407 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இறுதி முடிவுகள்

சிறிலங்கா பொதுஜன முன்னணி-  4,941,952 –  44.65% –    3369
ஐக்கிய தேசியக் கட்சி- 3,612,259-   32.63%     – 2385
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –    989,821 –   8.94% – 674
ஜேவிபி  – 693,875     – 6.27%     -431
சிறிலங்கா சுதந்திரக் கட்சி-  491,835     – 4.44%     – 358
இலங்கை தமிழ் அரசுக் கட்சி-     339,675     – 3.07% –  407

http://www.puthinappalakai.net/2018/02/12/news/29064

Link to comment
Share on other sites

All Island Results - Cumulative

உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 – முழுமையான முடிவுகள்- ஒரே பார்வையில்!

 

உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 – முழுமையான முடிவுகள்- ஒரே பார்வையில்!

ஜனவரி 30 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெற்றது. 

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகுவதில் மந்தநிலை காணப்பட்ட போதிலும் தற்போது 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 

இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 231 சபைகளில் வெற்றிபெற்றுள்ளது. 

மேலும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளன. 

முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்.... 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 231 சபைகளில் வெற்றி
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 43 சபைகளில் வெற்றி
ஐக்கிய தேசிய கட்சி - 34 சபைகளில் வெற்றி
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 7 சபைகளில் வெற்றி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (அ.கி) - 5 சபைகளில் வெற்றி
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4 சபைகளில் வெற்றி
சுயேட்சைக் குழு - 4 சபைகளில் வெற்றி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 சபைகளில் வெற்றி
ஈழ மக்கள் ஜநனாயக கட்சி - 2 சபைகளில் வெற்றி
தேசிய காங்கிரஸ் - 2 சபைகளில் வெற்றி
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 1 சபையில் வெற்றி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1 சபையில் வெற்றி
தமிழர் விடுதலை கூட்டணி - 1 சபையில் வெற்றி
தேசிய மக்கள் கட்சி - 1 சபையில் வெற்றி
எக்சத் லங்கா மகா சபா கட்சி - 1 சபையில் வெற்றி
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு - 1 சபையில் வெற்றி

http://tamil.adaderana.lk/news.php?nid=99931&mode=lead

Link to comment
Share on other sites

அதிக சபைகளை கைப்பற்றிய 2ஆவது கட்சியின் தலைவர் சம்பந்தர் – மகிந்தருக்கும் எதிர்கட்சித் தலைவரானார்…

Mahinda-Sampanthan.jpg?resize=581%2C364

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.  இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 231 சபைகளில் வெற்றிபெற்றுள்ளது. இரண்டாவது பெரும் கட்சியாக தமிழரசுக் கட்சி முன்னேறியுள்ளது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளன.

முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்….

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 231 சபைகளில் வெற்றி
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 43 சபைகளில் வெற்றி
ஐக்கிய தேசிய கட்சி – 34 சபைகளில் வெற்றி
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 7 சபைகளில் வெற்றி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (அ.கி) – 5 சபைகளில் வெற்றி
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 4 சபைகளில் வெற்றி
சுயேட்சைக் குழு – 4 சபைகளில் வெற்றி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2 சபைகளில் வெற்றி
ஈழ மக்கள் ஜநனாயக கட்சி – 2 சபைகளில் வெற்றி
தேசிய காங்கிரஸ் – 2 சபைகளில் வெற்றி
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 சபையில் வெற்றி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1 சபையில் வெற்றி
தமிழர் விடுதலை கூட்டணி – 1 சபையில் வெற்றி
தேசிய மக்கள் கட்சி – 1 சபையில் வெற்றி
எக்சத் லங்கா மகா சபா கட்சி – 1 சபையில் வெற்றி
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு – 1 சபையில் வெற்றி

http://globaltamilnews.net/2018/66532/

Link to comment
Share on other sites

திரு­ம­லையில் எந்­தக்­கட்­சியும் அறுதிப் பெரும்­பான்மை இல்லை

 

மூதூர்­ நி­ரு­பர)

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வு­களின் படி திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் அநே­க­மான சபை­களில் எந்­த ­கட்­சியும் அறுதிப் பெரும்­பான்­மை­யுடன் ஆட்­சி­ய­மைக்கும் நிலைமை காணப்­பட வில்லை. முன்னர் தமிழ் கூட்­ட­மைப்பின் ஆட்­சியில் இருந்த திரு­கோ­ண­மலை நகர சபை மற்றும் திரு­கோ­ண­மலை நக­ர­மும்­சூ­ழலும் சபை­க­ளிலும் கூட இந்­ நி­லைமை ஏற்­பட்­டி­ருப்­ப­தாக வெளியான தேர்தல் வாக்­க­ளிப்பு முடி­வுகள் தெளிவு­ப­டுத்­தி­யுள்­ளன.

திரு­கோ­ண­மலை நக­ர­ச­பை­யின்­ மு­டி­வுகள் நேற்று பிற்­பகல் வெளியி­டப்­பட்­டன. அதன்­படி நக­ர ­ச­பையில் அதி­க­மான உறுப்­பி­னர்­க­ளாக 9 உறுப்­பி­னர்­களை இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி பெற்­றி­ருந்­தது. அக்­கட்சி பெற்ற வாக்­குகள் எண்­ணா­யி­ரத்து எண்­ணூற்றி முப்­பத்­தி­ரண்டு ஆகும். தாமரை மொட்டுச் சினத்தில் போட்­டி­யிட்ட மஹிந்த ராஜ­பக் ஷவின் பொது­ஜன பெர­முன சார்பில் மூவா­யி­ரத்து நூற்றி எழு­பத்­தொரு வாக்­குகள் பெறப்­பட்­டன. இதற்­கி­ணங்க 4பேர் தெரிவு செய்­யப்­பட்­­டி­ருந்­தனர்.

 ஐ.தே.கட்சி சார்பில் இரண்டு உறுப்­பி­னர்­களும், அகில இலங்கைத் தமிழ் காங்­கிரஸ் பெற்­றுக்­கொண்ட உறுப்­பி­னர்கள் இரண்டும், சுயேச்­சைக்­குழு (கேடயம்) இல் இரு­வரும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்­கிரஸ் சார்பில் ஒரு உறுப்­பி­ன­ரு­மாக தெரி­வா­கி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் உதி­ரி ­க­ட்­சி­களின் எண்­ணிக்கை அதி­க­மா­க­வுள்­ள­மை­யினால் தமி­ழ­ரசுக் கட்சி தனி­யாக ஆட்­சி­ய­மைக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளன. இதே நிலை­மையே திரு­கோ­ண­மலை நக­ரமும் சூழலும் பிர­தேச சபை­யிலும் காணப்­ப­டு­கின்­றன.

இச் ­ச­பையை முன்னர் தமிழ்­ கூட்­மைப்பு ஆட்சி செய்து வந்­தி­ருந்­தது. இம்­முறை அதி­க­மாக 7 ஆச­னங்­களை பெற்று இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி முன்­ன­ணியில் இருந்­தாலும் கூட மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஸ்ரீலங்க பொது­ஜன முன்­னணி 5ஆச­னங்­க­ளையும் ஐ.தே.கட்சி 3 ஆச­னங்­க­ளையும், ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு 2 உறுப்­பி­னர்­க­ளையும் இவ்­வாறே தபால் பெட்­டிச் ­சின்­னத்தில் போட்­டி­யிட்ட சுயேச்சைக் குழு 2 உறுப்­பி­னர்­க­ளையும் பெற்­றி­ருந்­தனர்.

ஈ.பி­.டி­.பி. ­கட்சி மற்றும் வட­ கி­ழக்கு மாகாண முன்னாள் முதல்வர் தலைமையில் போட்­டி­யிட்ட தமிழ் சமூக ஜன­நா­யக் ­கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன தலா ஒரு உறுப்பினர்களையும் பெற்றிருந்தன. இந் நிலையில் தமிழ் கட்சிகளின் முழுமையான ஆளுகைக்குள் இருந்த மேற்படி இரண்டு சபைகளும் கட்சிகள் பிரிந்து நின்றமையினால் தங்கி நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-12#page-3

Link to comment
Share on other sites

149 ஆசனங்களை சுவீகரித்த மயில்

 

 

images.jpg
-ஊடகப்பிரிவு-  
 
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 150க்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அனுராதபுரம் மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய 08 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் களமிறங்கியது.
மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் 34 ஆசனங்களையும், வவுனியா மாவட்டத்தில் 17 ஆசனங்களையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 ஆசனங்களையும், யாழ் மாவட்டத்தில் 01 ஆசனத்தையும், கிளிநொச்சி மாவட்டத்தில் 02 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 ஆசனங்களையும், கொழும்பு மாவட்டத்தில் 02 ஆசனங்களையும், புத்தளம் மாவட்டத்தில் 08 ஆசனங்களையும், அனுராதபுரம் மாவட்டத்தில் 04 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபையையும், மாந்தை மேற்கு பிரதேச சபையையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனதாக்கிக் கொண்டுள்ளது. அத்துடன், மன்னார் பிரதேச சபையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமாகின்றது. நானாட்டான் பிரதேச சபையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காலாகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த மாந்தை மேற்கு பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ், கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் கைப்பற்றி வடமாகாண அரசியல் வரலாற்றில் ஒரு சாதனையை ஏற்படுத்தியிருக்கின்றது.  

வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச சபை, செட்டிக்குளம் பிரதேச சபை ஆகியவற்றிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி அதிகாரங்களைப் பெறக்கூடிய தெளிவான மக்கள் ஆணை கிடைத்துள்ளது.

அதேபோன்று, முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று  பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, மாந்தை கிழக்கு பிரதேச சபை ஆகியவற்றில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கக் கூடிய சூழல் அல்லது மக்கள் காங்கிரஸின் ஆதரவின்றி பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் நகர சபையிலும், எதிரணிக்குச் சமனான ஆசனங்களைக் கொண்டுள்ளதால், அந்த ஆட்சியையும் வேறு சில கட்சிகளுடன் இணைந்து நிறுவக்கூடிய வாய்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்து மயில் சின்னத்தில் கல்முனை மாநகர சபை, சம்மாந்துறை பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிட்டது. அக்கரைப்பற்று பிரதேச சபையில் 01 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்தப் பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு சுமார் 40,407 வாக்குகள் கிடைத்துள்ளன. சம்மாந்துறைப் பிரதேச சபையில் 12, 911 வாக்குகளைப் பெற்று 08 ஆசனங்களை தம்வசப்படுத்தி பலமான நிலையில் இருக்கும் மக்கள் காங்கிரஸின் ஆதரவிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆட்சியை அமைக்கக் கூடிய வலுவான நிலை உள்ளது.

அதேவேளை, நிந்தவூர் பிரதேச சபையில் 7260 வாக்குகளைப் பெற்று 06 ஆசனங்களுடன், ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியைத் தனதாக்கிக் கொள்ளும் நிலையில் உள்ளது. கல்முனை மாநகர சபையில் 7573 வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களுடனும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 4384  வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும், பொத்துவில் பிரதேச சபையில் 4288 வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களையும், இறக்காமம் பிரதேச சபையில் 2313 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்ட எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்காத நிலை தற்போது உருவாகியுள்ளதால், சில சபைகளில் மக்கள் காங்கிரஸின் உதவியின்றி எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாத சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. காரைதீவு பிரதேச சபையில் மக்கள் காங்கிரஸ் 1010 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தைப் பெற்றமை சிறப்பம்சமாகக் கருதப்படுவதுடன், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபையில் நற்பிட்டிமுனை வட்டாரத்தில் ஒரேயொரு உறுப்பினரை மாத்திரம் பெற்று, அம்பாறை மாவட்ட அரசியலில் கால்பதித்த மக்கள் காங்கிரஸ், கடந்த பொதுத் தேர்தலில் தனித்து மயில் சின்னத்தில் களமிறங்கி சுமார் 33,000 வாக்குகளைப் பெற்றமையை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு ஓட்டமாவடி பிரதேச சபையிலும் ஆட்சியமைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை காத்தான்குடியில் தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் சில சபைகளில் இணைந்து போட்டியிட்டு 04 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகரசபை, கிண்ணியா பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றில் மக்கள் காங்கிரஸின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாக பல்வேறு சபைகளில் தனித்துப் போட்டியிட்டு சுமார் 10,500 வாக்குகளுடன் 08 ஆசனங்களைப் பெற்று மலையக முஸ்லிம் அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு நகர சபையில் தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தையும், குருநாகல் மாவட்டத்தில் 05 ஆசனங்களையும், களுத்துறை மாவட்டத்தின் களுத்துரை நகரசபை, பேருவளை பிரதேச சபை ஆகியவற்றில் தலா ஒவ்வொரு ஆசனத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

http://www.jaffnamuslim.com/2018/02/150_12.html

Link to comment
Share on other sites

மொட்­டுக்கு 239, ஐ.தே.க. 42 கூட்­ட­­மைப்பு 38, மைத்­தி­ரிக்கு 10

aa-e86d0ca029f993ef2384c59d089ff1c6e7e48de3.jpg

 

(ரொபட் அன்­டனி)

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­முன 239 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. தேர்­தலில் பொது­ஜன பெர­மு­ன­வா­னது மொத்­த­மாக 4941952 வாக்­கு­களை பெற்று அனைத்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளிலும் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன 3369 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது. அதன்­படி பொது­ஜன பெர­முன 44.65 வீத­மான வாக்­கு­களை பெற்­றுக்­கொண்­டுள்­ளது.  

அத்­துடன் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி நாடு முழு­வதும் மொத்­த­மாக 3612259 வாக்­கு­களை பெற்று 42 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் 2385 உறுப்­பி­னர்­களை தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது. அதன்­படி  ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது 32.63 வாக்­கு­ களை பெற்று உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த லில் இரண்­டா­வது  இடத்தைப் பெற்­றுக்­கொண்­டுள்­ளது.    

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் இணைந்து மொத்­த­மாக 1481656 வாக்­கு­களை பெற்று 10 சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் 1032 உறுப்­பி­னர்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. இதே­வேளை வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 339675 வாக்­கு­களை பெற்று 38 சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் 407 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது. கூட்­ட­மைப்பு 3.07 வீத­மான வாக்­கு­களை பெற்­றுள்­ளது. மக்கள் விடு­தலை முன்­னணி 693875 வாக்­கு­களை பெற்று 431 உறுப்­பி­னர்­களை தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது. 6.27 வீத­மான வாக்­கு­களை ஜே.வி.பி. பெற்­றுள்­ளது.

இத­னி­டையே பிர­தான கட்சி என்ற வகையில் சுதந்­திரக் கட்­சியே இந்தத் தேர்­தலில் பாரிய பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளது. பல சின்­னங்­களில் போட்­டி­யிட்ட சுதந்­திரக் கட்­சி­யா­னது கிட்­டத்­தட்ட 15 வீத வாக்­கு­களை பெற்­றுள்­ளது.

அந்­த­வ­கையில் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் கள­மி­றங்­கிய சிறி­லங்கா பொது­ஜன பெர­முன அமோக வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. வடக்கு கிழக்கு தவிர்ந்த அனைத்து மாவட்­டங்­க­ளிலும் அதி­க­மான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன ஆதிக்கம் செலுத்­து­கின்­றது.

தென்­னி­லங்­கையின் பெரும்­பான்மை மக்கள் செறிந்து வாழ்­கின்ற பகு­தி­களில் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­முன பாரிய வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.

தென்­னி­லங்­கையில் அதி­க­மான உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களில் ஐக்­கிய தேசிய கட்சி சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­விடம் தோல்­வியை தழு­வி­யுள்­ளது. ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது வழ­மை­போன்று கொழும்பு மாந­கர சபையில் அமோக வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. எனினும் மொத்­த­மாக கொழும்பு மாவட்­டத்தில் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன வெற்­றி­பெற்­றுள்­ளது.

 கண்டி மாத்­தளை மாநக ர சபைகள் அம்­பாந்­தோட்டை நகர சபை வத்­தளை பிர­தேச சபை நுவ­ரெ­லியா மாந­கர சபை நாவ­லப்­பிட்டி அக்­கு­ரணை போன்ற உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை ஐக்­கிய தேசிய கட்சி கைப்­பற்­றி­யுள்­ளது. அம்­பாறை மாவட்­டத்­திலும் ஐக்­கிய தேசிய கட்சி சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்து பல உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது.

ஐக்­கிய தேசிய கட்­சியை பொறுத்­த­வரை சிறு­பான்மை மக்கள் அதி­க­மாக வாழும் பிர­தே­சங்­க­ளி­லேயே வெற்­றி­யீட்­டி­யுள்­ள­துடன் அதிக வாக்­கு­க­ளையும் பெற்­றுள்­ளது.

வழ­மைப்­போன்று வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெற்­றி­களை பெற்­றுள்­ளது. வடக்கு கிழக்கில் கூட்­ட­மைப்பு 38 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. உதா­ர­ண­மாக யாழ். மாவட்­டத்தில் யாழ். மாந­கர சபை உள்­ளிட்ட அதி­க­மான உள்­ளூ­ராட்சி சபை­களை இலங்கை தமி­ழ­ரசு கட்­சியில் போட்­டி­யிட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெற்­றுக்­கொண்­டுள்­ளது. சில சபை­களில் தனித்து ஆட்­சி­ய­மைக்க முடி­யா­வி­டினும் சபை­களை வெற்­றிக்­கொண்­டுள்­ளது.

 இம்­முறை யாழ். மாவட்­டத்தில் சைக்கிள் சின்­னத்தில் போட்­டி­யிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி இரண்டு உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களின் அதி­கா­ரத்தை கைப்­பற்­றி­யுள்­ளமை விசேட அம்­ச­மாகும். அக்­கட்­சி­யா­னது யாழ். மாந­க­ர­ச­பையில் எதிர்க்­கட்­சி­யா­கவும் உரு­வெ­டுத்­துள்­ளது. சாவ­கச்­சேரி மற்றும் பருத்­தித்­துறை உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி கைப்­பற்­றி­யுள்­ளது. இதே­வேளை ஈ.பி.டி.பி. கட்­சி­யா­னது நெடுந்­தீவு மற்றும் ஊர்­கா­வற்­றுறை உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது.

 அதே­போன்று மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை உள்­ளிட்ட பல சபை­க­ளையும் அம்­பாறை மாவட்­டத்தில் சில உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளையும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் பல உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யுள்­ளது.

மலை­யகம்

மலை­ய­கத்தை பொறுத்­த­வரை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து சேவல் சின்­னத்தில் போட்­டி­யிட்ட இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் பல சபை­களை கைப்­பற்­றி­யுள்­ளது. அத்­துடன் தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து யானை சின்­னத்தில் போட்­டி­யிட்டு மூன்று சபை­களை கைப்­பற்­றி­யுள்­ளது. அத்­துடன் பதுளை மாவட்­டத்தில் வெற்­றிலை சின்­னத்தில் போட்­டி­யிட்ட இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் வெற்­றி­பெற்­றுள்­ளது.

 ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி - சுதந்­திரக் கட்சி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பல சின்­னங்­களில் இம்­முறை போட்­டி­யிட்­டது. எப்­ப­டி­யி­ருப்­பினும் சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் இணைந்து 10 சபை­களை வெற்­றி­கொண்­டுள்­ளன. இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மற்றும் தேசிய காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் ஊடா­கவும் சுதந்­திரக் கட்­சி­யா­கவும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யா­கவும் சில பிர­தே­சங்­களில் போட்­டி­யிட்­டது.

 தென்னிலங்கையில் மிகவும் குறைவான உறுப்பினர்களைளே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சுதந்திரக் கட்சி பெற்றுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி

இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி எந்த உள்ளூராட்சிமன்றத்தையும் கைப்பற்றவில்லை. மாறாக குறிப்பிடத்தக்க அளவில் ஆசனங்களை பெற்றுள்ளது. 693875 வாக்குகளை மொத்தமஇாக பெற்றுள்ள மக்கள் விடுதலை முன்னணியானது 431 உறுப்பினர்களை பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பெற்றதைவிட வாக்குகளைவிட அதிக வாக்குகளை மக்கள் விடுதலை முன்னணி இந்தத் தேர்தலில் பெற்றுக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-13#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

உள்ளூராட்சித் தேர்தல்களில்... தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, யாழ்ப்பாண மாவட்டத்தில் பின்னடைவா? தோல்வியா?
14 பிரதேச சபைகள், 3 நகர சபை 1 மாநகர சபை ஆக மொத்தம் 17 சபைகள். 
வலிகாமம் வடக்குத் தவிர்ந்த ஏனைய சபைகளுக்கு 60%க்குக் கூடுதலானோர் வாக்களித்தனர். 
வாக்களித்த மூன்றேகால் இலட்சம் வாக்காளருள், ஓரு லட்சம் வரையான வாக்காளரே (33.9%) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர்.
தேர்தலில் வெற்றிபெற்ற 413 உறுப்பினருள் 151 உறுப்பினர் (37%) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.
எந்த ஒரு சபைக்கும் 50%க்கும் கூடுதலான உறுப்பினர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பெறமுடியவில்லை. எனவே எந்த ஒரு சபையிலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை. 

-இணையத்திருந்து.... -

Link to comment
Share on other sites

வாக்குச் சீட்டுகளில் புள்ளடிக்கு பதிலாக இதயங்கள்
 

image_85dbfcf6d8.jpgஇம்முறை கட்சிகள் தத்தமது கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு மக்களை வலியுறுத்திய நிலையில், எந்தவொரு கட்சியும் வாக்குச்சீட்டில் புள்ளடியிடுவது தொடர்பில் தெளிவுப்படுத்த தவறியமையால் பல வாக்குச்சீட்டுகளில் புள்ளடிக்கு பதிலாக இதயங்கள் வரையப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பெறுபேறுகளின் தாமதத்திற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.


தேர்தல்கள் செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


தமிழ் மற்றும் சிங்கள மொழித் தெரிந்த அதிகாரிகளின் பற்றாக்குறையே தேர்தல் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தாமதமானதற்கான காரணம் என்றும், எனவே உரிய பரீட்சைகளை நடத்தி இரு மொழியிலும் தேர்ச்சிப் பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வாக்குச்-சீட்டுகளில்-புள்ளடிக்கு-பதிலாக-இதயங்கள்/175-211528

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.