Jump to content

வன்­னி­யில் போர் உச்­சம் ; லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­வர் கஜேந்­தி­ர­கு­மார்!!


Recommended Posts

  • வன்­னி­யில் போர் உச்­சம் ; லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­வர் கஜேந்­தி­ர­கு­மார்!!
Sri_Kantha.jpg

வன்­னி­யில் போர் உச்­சம் ; லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­வர் கஜேந்­தி­ர­கு­மார்!!

 

வன்­னி­யில் போர் உச்­ச­மாக இருந்த காலத்­தில் லண்­ட­னில் ஜிம்­முக்­குப் போய்க் கொண்­டி­ருந்­த­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம். அதை அவரே என்­னி­டம் நாடா­ளு­மன்­றத்­தில் வைத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார். அதனை அவ­ரால் மறுக்க முடி­யுமா? என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், ரெலோ அமைப்­பின் செய­ல­ரு­மான ந.சிறீ­காந்தா.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யி­டும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பரப்­பு­ரைக் கூட்­டம் பாசை­யூ­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. அதி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­த­தா­வது- ,

தம்பி கஜேந்­தி­ர­கு­மா­ரும் அவ­ரு­டன் சேர்ந்து நிற்­கின்ற சில சின்­னச் சட்­டத்­த­ர­ணி­க­ளு­மாக இங்கே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கு மாற்­றாக ஒரு தலைமை வேண்­டும் என்று கோசத்­து­டன் கள­மி­றங்­கி­யுள்­ளார்­கள். மாற்­றுத் தலை­மை­யைக் கோரு­கின்ற இவர்­க­ளு­டைய, தலை­மை­யின் தகமை என்ன என்­பதை நான் உங்­க­ளுக்கு சொல்­ல­வேண்­டும்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரவி­ராஜ் சுட்­டுக் கொல்­லப்­பட்­டதை அடுத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நான் நிய­மிக்­கப்­பட்­டேன். 2006ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 30ஆம் திகதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­னேன். அப்­போது போர் உக்­கி­ர­ம­டைந்­தி­ருந்­தது.  நாங்­கள் எந்த நேரத்­தி­லும் கொல்­லப்­ப­ட­லாம் என்­கின்ற நில­மை­யிலே இருந்­தோம்.

 

கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் அந்­தக் கால­கட்­டத்­தில் இலங்­கை­யில் இருந்­ததை விட வெளி­நா­டு­க­ளில் குறிப்­பாக லண்­ட­னில் கூடு­த­லான காலம் இருந்­தார். அவர் எப்­போ­தா­வ­து­தான் நாடா­ளு­மன்­றத்­துக்கு வரு­வார். தயா­ரிக்­கப்­பட்ட ஆங்­கில உரை­யோடு வரு­வார். வாசிப்­பார். இரண்டு நாள்­கள் கொழும்­பில் நிற்­பார். பின்­னர் லண்­ட­னுக்கு திரும்­பிச் சென்­று­வி­டு­வார்.

உயிர் ஆபத்து இருந்த கார­ணத்­தால் நாங்­கள் மெய்ப் பாது­கா­வ­லர்­களை ஏற்­றுக் கொள்­ள­வேண்­டிய தேவை இருந்­தது. தனக்­குப் பாது­காப்­புத் தேவை­யில்லை என்று படம் காட்­டிக் கொண்­டி­ருந்­தார் கஜேந்­தி­ர­கு­மார்.

போர் நடை­பெற்­றுக் கொண்­டி­ருந்த காலத்­தில் லண்­ட­னி­லி­ருந்து நாடா­ளு­மன்­றத்­துக்கு வந்­தார். கொஞ்­சம் மெலிந்து காணப்­பட்­டார். அண்­ணன் குமார் பொன்­னம்­ப­லத்­தின் மக­னாச்சே. எனது மக­னின் வய­தைக் கொண்ட சின்­ன­வன் அல்­லவா?. இந்த அடிப்­ப­டை­யில் அவரை அன்­போது நான் கேட்­டேன். தம்பி ஏன் மெலிந்து இருக்­கின்­றீர்­கள். ஏதா­வது சுக­வீ­னமா? என்று கேட்­டேன்.

அவர் பதில் சொன்­னார். அந்­தப் பதில் எனக்­குத் தூக்கி வாரிப் போட்­டது. அதிர்ச்­சி­யாக இருந்­தது. ‘இல்லை, நான் லண்­ட­னில் இருந்­த­போது ஜிம்­முக்கு போயி­ருந்­தேன்’ என்று சொன்­னார்.  வன்­னிப் பிராந்­தி­யத்­தில் மக்­கள் கொத்­துக் கொத்­தாக கொல்­லப்­பட்­டுக் கொண்­டி­ருந்­தார்­கள். எங்­கள் இளம் சிட்­டுக்­கள் களத்­தில் பலி­யா­கிக் கொண்­டி­ருந்­தார்­கள். மக்­கள் கொல்­லப்­பட்­ட­போது லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­து­தான் தலை­மைக்­கான அறி­கு­றியா ? – என்று கேள்வி எழுப்­பி­னார்.

http://newuthayan.com/story/67349.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர் உச்சத்தில் இருக்கும் நேரம் கஜேந்திரகுமார் இறச்சி கறியும் சோறும் சாப்பிட்டவர் அதையும் கண்டித்து இருக்க வேணும் விடக்கூடாது அவரை .

Link to comment
Share on other sites

அட ஜிம்முக்கு போவது குற்றமா? இவ்வுலகிலேயே ஒருவர் ஜிம்முக்கு போனதை கேள்விப்பட்டு அதிர்சசி அடைந்த ஒரே நபர்  சிறிகாந்தாவா தான் இருக்கும்.  இவர்கள் எல்லாம் மனிதர்களாக இருப்பதே மனித இனத்திற்கு தலை குனிவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, tulpen said:

அட ஜிம்முக்கு போவது குற்றமா? இவ்வுலகிலேயே ஒருவர் ஜிம்முக்கு போனதை கேள்விப்பட்டு அதிர்சசி அடைந்த ஒரே நபர்  சிறிகாந்தாவா தான் இருக்கும்.  இவர்கள் எல்லாம் மனிதர்களாக இருப்பதே மனித இனத்திற்கு தலை குனிவு. 

எல்லாம் அரசியல் வறட்ச்சி .

Link to comment
Share on other sites

உடல்நலத்துக்கு அவசியமான உடற்பயற்சி பற்றி இவ்வளவு  குறைவான அறிவு கொண்ட சிறிகாந்தா மக்கள் தலைவராக இருக்க தகுதி அற்றவர். இத்தனைக்கும் இவர் ஒரு போராளிகள் அமைப்பின் அங்கத்தவர். அவர்களிடம் உடற்பயற்சியின் தேவை பற்றி இவர் தாராளமாக அறிந்து இருக்க முடியும்.

Link to comment
Share on other sites

17 hours ago, நவீனன் said:

தம்பி ஏன் மெலிந்து இருக்­கின்­றீர்­கள். ஏதா­வது சுக­வீ­னமா? என்று கேட்­டேன்.

அவர் பதில் சொன்­னார். அந்­தப் பதில் எனக்­குத் தூக்கி வாரிப் போட்­டது. அதிர்ச்­சி­யாக இருந்­தது. ‘இல்லை, நான் லண்­ட­னில் இருந்­த­போது ஜிம்­முக்கு போயி­ருந்­தேன்’ என்று சொன்­னார்.  வன்­னிப் பிராந்­தி­யத்­தில் மக்­கள் கொத்­துக் கொத்­தாக கொல்­லப்­பட்­டுக் கொண்­டி­ருந்­தார்­கள். எங்­கள் இளம் சிட்­டுக்­கள் களத்­தில் பலி­யா­கிக் கொண்­டி­ருந்­தார்­கள். மக்­கள் கொல்­லப்­பட்­ட­போது லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­து­தான் தலை­மைக்­கான அறி­கு­றியா ? – என்று கேள்வி எழுப்­பி­னார்.

வன்னியில் மக்கள் கொத்து கொத்தாக கொலைசெய்யப்படும் போது சிறீ­காந்தா தான் என்ன செய்தார் என்று ஏன் சொல்லவில்லை?

சிறீ­காந்தா தான் ஒரு அரைவேக்காடு சட்டத்தரணி, அரைவேக்காடு அரசியல்வாதி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

டெலோ அமைப்பின் கோட்பாடுகள் அடிப்படையில் உடற்பயிற்சி செய்வது ஒரு குற்றம் ஆக இருக்க வேண்டும்.
செல்வம் அடைக்கலநாதன், சிறீ­காந்தா போன்றவர்களின் உடலமைப்புகளை பார்த்தல் இது விளங்கும்.

Link to comment
Share on other sites

 
Capture-151.jpg

‘ஜிம்’ சென்று சிறி­காந்தா அழ­காக இருக்­கின்­றார்!

 

ரெலோ­வின் செய­லர் சிறி­காந்தா ஜிம்­முக்­குச் சென்று தனது உடலைப் குறைத்து அழ­காக இருக்­கின்­றார். அவ­ரது மாற்­றம் தமிழ் இனத்­துக்கு ஏற்­பட்­டுள்ள ஆரோக்­கி­ய­மான மாற்­றம். அவ­ருக்கு எனது பாராட்­டுக்­கள்.

இவ்­வாறு கூறி­யுள்­ளார் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம்.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் பரப்­பு­ரை­க­ளின்­போது நடை­பெற்ற கூட்­டம் ஒன்­றில் ரெலோ­வின் செய­லர் சிறி­காந்தா உரை­யாற்­றி­யி­ருந்­தார். அவ­ ரது உரை­யில், 2009ஆம் ஆண்டு வன்­னி­யில் போர் உச்­சத்­தி­லி­ருந்­த­போது நாடா­ளு­மன்­றத்­திற்கு கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் ஒரு நாள் வந்­தார். அவர் மெலிந்­தி­ருந்­தார். அவ­ருக்கு ஏதா­வது வருத்­தமோ என்று நான் கேட்­ட­போது, இல்லை நான் ஜிம்­முக்­குப் போகின்­றேன் என்று எனக்­குச் சொன்­னார். அதிர்ச்­சி­யாக இருந்­தது என்று கூறி­யி­ருந்­தார்.

தற்­போது கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் தெரி­வித்­தா­வது-,

 

ரெலோ­வின் தலை­மைத்­துவ முடி­வுக்கு மாறாக அரச தலை­வர் தேர்­த­லில் விலகி தனித்­துச் செயற்­பட்­டி­ருந்­த­னர். அத­தைக் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் கட்­சி­கள் மாத்­தி­ரம் எதிர்க்­க­வில்லை. அவர்­க­ளது சொந்­தக் கட்­சி­யும் எதிர்த்­தி­ருந்­தது. தாவு­வது என்­பது அவர்­க­ளுக்­குப் புதி­தல்ல.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் ஆச­னப் பங்­கீட்­டின் ­போது வெளி­யே­றி­னோம் என்று சொன்­னார்­கள். பின்­னர் சேர்ந்­தார்­கள். நேரத்­துக்கு நேரம் மாறு­வது அவர்­க­ளுக்கு கைவந்த கலை.
சிறி­காந்தா மாற்­ற­ம­டைந்து எம்­மு­டன் இணைய ஆர்­வம் வெளி­யிட்­டுள்­ளார்.

நாம் ஏற்­றுக் கொள்­கின்­றோம். முன்பு நாம் மண் கவ்­வி­னோம் என்று பல விமர்­ச­னங்­க­ளைக் கூறி­ய­வர்­கள் இணைந்து செயற்­பட அழைப்பு விடுத்­துள்­ள­னர். சிறி­காந்­தா­வின் மாற்­றம் எமது இனத்­துக்கு ஆரோக்­கி­ய­மா­ன­தா­கும் – என்­றார்.

http://newuthayan.com/story/68986.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கும்பல் ஹிந்தியாவில்.. போனை ஆப் பண்ணிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்கன்னு.. உவர் கொஞ்சம் விளக்கம் சொல்லுவாரா..?!tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.