Jump to content

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

மண்டை தீவில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைக்க உத்தேசம் இருப்பதாக எங்கோ படித்த ஞாபகம் உள்ளது..
இந்த விளையாடு மைதானம் அமையாவிட்டாலும் விமான நிலையம் அமைய அதற்கு வாய்ப்புள்ளதா..?

 

12 minutes ago, புங்கையூரன் said:

மண்டை தீவினர மொத்த நிலப்பரப்பே...மூன்று சதுர மைல்களுக்குள் தான்!

அதுக்குள்ளே..சர்வதேச விமானநிலையம்...விளையாட்டு மைதானம் எண்டு எல்லாத்தையும் எங்கை வைக்கிறது?

Bildergebnis für runway in sea

புங்கை... மண்டை தீவை சுற்றியுள்ள கடல் அதிக ஆழம் இல்லாதது.
விமான ஓடுதளத்தை... கடலுக்குள் கட்டி விட்டு, சர்வதேச  விமான நிலையத்தை.... மண்டை தீவில் அமைக்கலாம் தானே... 
பலாலியில் சர்வதே விமான நிலையம் வருவதை விட, மண்டைதீவில் சர்வதே விமான நிலையம் வந்தால்... அடிக்கடி ஊருக்கு போய் வரலாம். :)
இதை... ராஜவன்னியனிடம் சொல்லி, இந்தியாவின்  காதுக்குள் போட்டு விட வேணும். :grin:

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 28/01/2018 at 5:06 AM, நவீனன் said:

ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதி, tw_blush:திடல் உள்ளிட்ட இடங்கள் இதற்காக முன்மொழியப்பட்டன.



உது நான் அரைக்காற்சட்டை போட்டுக்கொண்டு கிரிக்கட் விளையாடும் பொழுது கேள்விபட்டமாதிரி இருக்கு....எதோ எங்கன்ட காலத்தில் அமைத்தால் ,புலம்பெயர்ந்தவர்கள் தங்களது வாரிசுளை கூட்டிசென்று தாயக மக்களுக்கு கலர்காட்டலாம்....tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மைதானத்திற்குரிய planning approval கூட தமிழர் வசம்( யாழ் மாநகர சபை) இல்லை,

UDA தான் அதனை கூட கையாளப் போகிறது.

இதனை முன்நின்று செயற்படுத்துபவர்கள் 50% ற்கு குறையாமல் அடித்து விடுவார்கள், கட்டுமானம் தெற்கிற்கு கொடுக்கப்படும், பராமரிப்பு ஒப்பந்தமும் தெற்கிற்கே, தெற்கு வாசிகளின் குடியேற்றம் என்று முழுவதும் தென் சிறீலங்காவிற்கே.

பிறங்கையை வழிக்க கூட தமிழருக்கு சந்தர்ப்பம் அமையுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MEERA said:
13 minutes ago, MEERA said:

 

பிறங்கையை வழிக்க கூட தமிழருக்கு சந்தர்ப்பம் அமையுமா?

அபிவிருத்தி...அபிவிருத்தி...அபிவிருத்தி.....tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

 

Bildergebnis für runway in sea

புங்கை... மண்டை தீவை சுற்றியுள்ள கடல் அதிக ஆழம் இல்லாதது.
விமான ஓடுதளத்தை... கடலுக்குள் கட்டி விட்டு, சர்வதேச  விமான நிலையத்தை.... மண்டை தீவில் அமைக்கலாம் தானே... 
பலாலியில் சர்வதே விமான நிலையம் வருவதை விட, மண்டைதீவில் சர்வதே விமான நிலையம் வந்தால்... அடிக்கடி ஊருக்கு போய் வரலாம். :)
இதை... ராஜவன்னியனிடம் சொல்லி, இந்தியாவின்  காதுக்குள் போட்டு விட வேணும். :grin:

பிரச்சனயில்லைப் போல் தான் இருக்கு!

பண்ணைப் பாலத்தை ஓடு பாதை ஆக்கி விட்டால் போச்சுது

செலவும் மிசசம்!

Link to comment
Share on other sites

இதுவும் புரியாவிட்டால் - நானும் கொஞ்சம் எழுதுகின்றேனே 

இப்படியான முதலீடு + புலம்பெயர்ந்தவர்களின் மீள் வருகை பற்றி ஒரு பொருளாதாரரீதியில்  மக்களின் செழிப்பை பற்றி எ ஒரு கட்டுரையாக எழுத ஆரம்பித்திருந்தேன். பாதியில்   நிற்குது.

இந்த ஸ்டேடியம் பற்றி கொஞ்சம் பார்ப்பமே.

எவனோ கட்டுகின்றான் - ஓகே

எமது மக்களும் அந்த கட்டுமான பணியில் வேலை பார்த்து நாலு காசு சம்பாதிப்பார்கள் / பாவம் ஏழைகள் - நமக்கென்ன கவலை

சரி இந்த ஸ்டேடியம் கட்டி முடிந்து ஒரு சர்வதேச போட்டி நடைபெறுகின்றது என்று வைப்போமே. Windsor Park (Dominica) ஸ்டேடியம்தான் சர்வதேச  கிரிக்கெட் சபையின் அங்கீகாரம் பெற்ற மிகச் சிறிய ஸ்டேடியம் - 12 000 இருக்கைகள். அதேபோல இங்கும் 12 000 இருக்கைகள் என்று வைப்போமே.

இந்த போட்டியை பார்க்க வரும் 12 000 பேரில் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் 2000,  மிகுதி 10000 வெளிநாட்டவர் + வெளி மாகாணத்தில் இருந்து     வந்தவர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். இவர்கள் எங்கு தங்குவார்கள். யாழ்ப்பணத்தில் உள்ள ஹோட்டல்களில் அனைத்தும் தமிழருடையதுதான் + வேலை செய்பவர்களும் தமிழர்கள்தான். எங்காவது ஒரு சிங்களவரும் இருக்கலாம் - அது தென் இலங்கை பயணிகளை கவர. அதுவும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே. ஆனால்  Jet Wing யாருடையது என்பது  என்பது எனக்கு தெரியாது.

இங்கிருந்தே ஆரம்பிப்போம் 

அனைத்து அறைகளும் நிரம்பினால் - லாபம் சிங்களவனுக்கா

அங்கு வேலை செய்பவர்கள் அதிகமாகி அவர்களும் உழைத்தால் - லாபம் சிங்களவனுக்கா 

ஆட்டோ முதல் வாகன சாரதிகள் அதிகமா உழைத்தால் அதுவும் சிங்களவனா

அதிகமா உழைத்தவன் தன் குழந்தைக்கு புதிய உடையை குமாரசாமியில் வாங்கினால் அங்கும் வருமானம் அதிகமாகும் - அதுவும் சிங்களவனுக்கா

அதிக வருமானம் பெறும் குமாரசாமி டேக்ஸ்ட்டைல்ஸ் இன்னும் ஒருவரை வேலைக்கு அமர்த்தினால் + அதுவும் சிங்களவனா 

 

அன்றாடம் உழைத்து வாழும் மக்களை பட்டினி போடும் ஹர்த்தாலுக்கு ஜே என்று கூவும் இவர்களுக்கு இது புரியாதது ஆச்சரியமில்லை.

Money Circulation பற்றிய அறிவே இல்லாதவர்களுக்கு இதை எழுத எனது மனமும் ஒப்பவில்லைத்தான்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஜீவன் சிவா said:

இதுவும் புரியாவிட்டால் - நானும் கொஞ்சம் எழுதுகின்றேனே 

இப்படியான முதலீடு + புலம்பெயர்ந்தவர்களின் மீள் வருகை பற்றி ஒரு பொருளாதாரரீதியில்  மக்களின் செழிப்பை பற்றி எ ஒரு கட்டுரையாக எழுத ஆரம்பித்திருந்தேன். பாதியில்   நிற்குது.

இந்த ஸ்டேடியம் பற்றி கொஞ்சம் பார்ப்பமே.

எவனோ கட்டுகின்றான் - ஓகே

எமது மக்களும் அந்த கட்டுமான பணியில் வேலை பார்த்து நாலு காசு சம்பாதிப்பார்கள் / பாவம் ஏழைகள் - நமக்கென்ன கவலை

சரி இந்த ஸ்டேடியம் கட்டி முடிந்து ஒரு சர்வதேச போட்டி நடைபெறுகின்றது என்று வைப்போமே. Windsor Park (Dominica) ஸ்டேடியம்தான் சர்வதேச  கிரிக்கெட் சபையின் அங்கீகாரம் பெற்ற மிகச் சிறிய ஸ்டேடியம் - 12 000 இருக்கைகள். அதேபோல இங்கும் 12 000 இருக்கைகள் என்று வைப்போமே.

இந்த போட்டியை பார்க்க வரும் 12 000 பேரில் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் 2000,  மிகுதி 10000 வெளிநாட்டவர் + வெளி மாகாணத்தில் இருந்து     வந்தவர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். இவர்கள் எங்கு தங்குவார்கள். யாழ்ப்பணத்தில் உள்ள ஹோட்டல்களில் அனைத்தும் தமிழருடையதுதான் + வேலை செய்பவர்களும் தமிழர்கள்தான். எங்காவது ஒரு சிங்களவரும் இருக்கலாம் - அது தென் இலங்கை பயணிகளை கவர. அதுவும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே. ஆனால்  Jet Wing யாருடையது என்பது  என்பது எனக்கு தெரியாது.

இங்கிருந்தே ஆரம்பிப்போம் 

அனைத்து அறைகளும் நிரம்பினால் - லாபம் சிங்களவனுக்கா

அங்கு வேலை செய்பவர்கள் அதிகமாகி அவர்களும் உழைத்தால் - லாபம் சிங்களவனுக்கா 

ஆட்டோ முதல் வாகன சாரதிகள் அதிகமா உழைத்தால் அதுவும் சிங்களவனா

அதிகமா உழைத்தவன் தன் குழந்தைக்கு புதிய உடையை குமாரசாமியில் வாங்கினால் அங்கும் வருமானம் அதிகமாகும் - அதுவும் சிங்களவனுக்கா

அதிக வருமானம் பெறும் குமாரசாமி டேக்ஸ்ட்டைல்ஸ் இன்னும் ஒருவரை வேலைக்கு அமர்த்தினால் + அதுவும் சிங்களவனா 

 

அன்றாடம் உழைத்து வாழும் மக்களை பட்டினி போடும் ஹர்த்தாலுக்கு ஜே என்று கூவும் இவர்களுக்கு இது புரியாதது ஆச்சரியமில்லை.

Money Circulation பற்றிய அறிவே இல்லாதவர்களுக்கு இதை எழுத எனது மனமும் ஒப்பவில்லைத்தான்.

 

 

 

ஜீவன் சிவா உங்களை மீண்டும் கண்டது சந்தோசம்.

“மைதான கட்டுமானத்திலிருந்து தமிழரின் உழைப்பும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்.”

இதுதான் நான் சொல்வது.

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

“மைதான கட்டுமானத்திலிருந்து தமிழரின் உழைப்பும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்.”

எவனாவது கட்டட்டும் - லாபம் எமக்கே

இதுதான் நான் சொல்ல வருவது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

 

Bildergebnis für runway in sea

புங்கை... மண்டை தீவை சுற்றியுள்ள கடல் அதிக ஆழம் இல்லாதது.
விமான ஓடுதளத்தை... கடலுக்குள் கட்டி விட்டு, சர்வதேச  விமான நிலையத்தை.... மண்டை தீவில் அமைக்கலாம் தானே... 
 

நல்ல யோசனை..

ஈழப்பகுதிக்கும், மீதமுள்ள இலங்கை பகுதிக்குமாக இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் இருந்தால் தமிழகத்துடன் உறவுப்பாலம் மேம்படும்...

ஆனால் மத்தல விமான நிலையத்தில் மாடுகள், வைக்கோல் காயப்போட்டாது மாதிரி ஈழத்தமிழர்கள் இங்கே மீன் உலர்த்த ஓடுபாதையை பயன்படுத்தும் நிலைக்கு மண்டைத்தீவு விமான நிலையத்தை கொண்டுசெல்லக்கூடாது! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு எந்த ஒரு திட்டத்தை வடபகுதியில் ஆரம்பித்தாலும், அது எம்மை சுரண்ட பார்க்கிறான், என்னமோ சதிதிட்டம் போட பார்க்கிறான் எனும் மனநிலை தமிழ் அரசியல் கட்சிகளில் இருந்து தமிழ் மக்கள்வரை அடிமனதில் ஆழமாக பதிந்த ஒரு விடயமாகிவிட்டது,

சரி அவனோடது வேண்டாம் நாங்களாக எம்மை கட்டியெழுப்புவோம் என்றால், அந்த வலிமையும்,பொருளாதார வசதியும், ஒற்றுமையாய் ஒரு காரியத்தை சாதிக்கும் சக்தியும் எம்மில் எவரிடமுமே இல்லை, எதிர்ப்புகள் ,விமர்சனங்கள் என்ற ஒன்றைத்தவிர வலுவான மாற்றுவழிகள் ஏதாவது எம் பிரதேச கட்டுமானங்களின் பங்களிப்பில் இருக்கிறதா?

யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்ககூடாது என்று ஒட்டுமொத்த மக்களும் கொதித்தால், ஒருவேளை அதை அவன்கொண்டுபோய் புத்தளத்திலோ, மன்னாரிலோ,திருகோணமலையிலோ அமைக்கலாம், அப்போது அதன் மூலமாக வரகூடிய சிறுபயனையாவது அனுபவிக்கபோவது அங்கு ஆதிக்கம் செலுத்தும் சிங்களவர்களும் , முஸ்லீம்களே.

காலம் நகர, கொஞ்சம் மறக்கவிட்டுவிட்டு  எமது மக்களே ஆரம்பிப்பார்கள்’’ சிங்கள அரசு எமது பகுதிக்கு எதுவுமே செய்யவில்லை,எல்லாவற்றையும் அவங்கட இடத்திலேயே செய்கிறான், தமிழ்பகுதிகள் புறக்கணிக்கப்படுகிறது’’ என்று.

இன்று இதனால் ஒரு பயனும் இல்லையென்று எதிர்ப்புகொடி காட்டும் பிரதேசவாசிகளும் நாளை எமக்கு எதுவும் தருகிறார்கள் இல்லை என்று குரல் எழுப்பும் கூட்டத்தில் இருக்ககூடும்.

சிங்களவனுடனான எதிர்ப்பு அரசியலோ, அல்லது சார்பு அரசியலோ ஒருபக்கம் நகர்ந்துபோகட்டும், அதேநேரம் யாழில் ஒன்றோ இரண்டோ என உருவாகும் கட்டுமானங்கள் அதுபாட்டில் நடக்கட்டும்.

ஒருவேளை போர் நடந்த காலங்களில் இந்த முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டிருந்தால், தமிழர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று சொல்லி சர்வதேசத்தை திசை திருப்புவதற்காக இதை பண்ணுகிறான் என்று எதிர்ப்பு குரல் கொடுக்கலாம், கொடுத்தாலும் அதில் கண்டிப்பாக ஒரு நியாயம் இருக்கும்.

ஆனால் போர் அற்ற இந்த சூழலில், ஒருபகுதி எமது மக்கள் பணப்புழக்கம், பைக்,கார்,பார்ட்டி என்று ஓஹோ என்று வாழவும், மறுபகுதி மக்கள் ஒருவேளை உணவுக்காகவும்,கைகால் இழந்தவர்களாகவும்,போதிய வருமானம் இல்லாதவர்களாகவும், வறுமையுடன் தினமும் போராடுகிறவர்களாவும்,மற்றவர்களை பார்த்து எமக்கு ஒரு சிறு வசதியான வாழ்வு இல்லையே என்று ஏங்குகிறவர்களாகவும் வாழும் சூழலில்....

கிடைக்கின்ற சிறு வருவாய் என்றாலும் ஈட்டகூடிய எத்தனங்களை தவறவிடகூடாது என்பதே என் எண்ணமன்றி சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குவதல்ல.

35/40 வருஷங்கள் முன்னாடி யாழ்ப்பாணத்தின் பிரமாண்டங்கள் என்று இருந்தது நூலகமும்,வீரசிங்கம் மண்டபமும்தான், எதிர்ப்பு கோஷங்கள் தொடர்ந்தால் இன்னும் 50 வருஷங்களுக்கும் அவ்வளவுதான் வளர்ச்சி என்ற நிலையிலேயே இருக்கும்.

எமக்காக தலைமைதாங்கும், கட்சிகளோ தலைவர்களோ தங்கள் குடும்பத்தைதவிர யாழில் வேறு எதையும் தரமுயர்த்தபோவதில்லை.!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா உங்களை மீண்டும் கண்டது சந்தோசம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

இதுவும் புரியாவிட்டால் - நானும் கொஞ்சம் எழுதுகின்றேனே 

இப்படியான முதலீடு + புலம்பெயர்ந்தவர்களின் மீள் வருகை பற்றி ஒரு பொருளாதாரரீதியில்  மக்களின் செழிப்பை பற்றி எ ஒரு கட்டுரையாக எழுத ஆரம்பித்திருந்தேன். பாதியில்   நிற்குது.

இந்த ஸ்டேடியம் பற்றி கொஞ்சம் பார்ப்பமே.

எவனோ கட்டுகின்றான் - ஓகே

எமது மக்களும் அந்த கட்டுமான பணியில் வேலை பார்த்து நாலு காசு சம்பாதிப்பார்கள் / பாவம் ஏழைகள் - நமக்கென்ன கவலை

சரி இந்த ஸ்டேடியம் கட்டி முடிந்து ஒரு சர்வதேச போட்டி நடைபெறுகின்றது என்று வைப்போமே. Windsor Park (Dominica) ஸ்டேடியம்தான் சர்வதேச  கிரிக்கெட் சபையின் அங்கீகாரம் பெற்ற மிகச் சிறிய ஸ்டேடியம் - 12 000 இருக்கைகள். அதேபோல இங்கும் 12 000 இருக்கைகள் என்று வைப்போமே.

இந்த போட்டியை பார்க்க வரும் 12 000 பேரில் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் 2000,  மிகுதி 10000 வெளிநாட்டவர் + வெளி மாகாணத்தில் இருந்து     வந்தவர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். இவர்கள் எங்கு தங்குவார்கள். யாழ்ப்பணத்தில் உள்ள ஹோட்டல்களில் அனைத்தும் தமிழருடையதுதான் + வேலை செய்பவர்களும் தமிழர்கள்தான். எங்காவது ஒரு சிங்களவரும் இருக்கலாம் - அது தென் இலங்கை பயணிகளை கவர. அதுவும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே. ஆனால்  Jet Wing யாருடையது என்பது  என்பது எனக்கு தெரியாது.

இங்கிருந்தே ஆரம்பிப்போம் 

அனைத்து அறைகளும் நிரம்பினால் - லாபம் சிங்களவனுக்கா

அங்கு வேலை செய்பவர்கள் அதிகமாகி அவர்களும் உழைத்தால் - லாபம் சிங்களவனுக்கா 

ஆட்டோ முதல் வாகன சாரதிகள் அதிகமா உழைத்தால் அதுவும் சிங்களவனா

அதிகமா உழைத்தவன் தன் குழந்தைக்கு புதிய உடையை குமாரசாமியில் வாங்கினால் அங்கும் வருமானம் அதிகமாகும் - அதுவும் சிங்களவனுக்கா

அதிக வருமானம் பெறும் குமாரசாமி டேக்ஸ்ட்டைல்ஸ் இன்னும் ஒருவரை வேலைக்கு அமர்த்தினால் + அதுவும் சிங்களவனா 

 

அன்றாடம் உழைத்து வாழும் மக்களை பட்டினி போடும் ஹர்த்தாலுக்கு ஜே என்று கூவும் இவர்களுக்கு இது புரியாதது ஆச்சரியமில்லை.

Money Circulation பற்றிய அறிவே இல்லாதவர்களுக்கு இதை எழுத எனது மனமும் ஒப்பவில்லைத்தான்.

 

 

 

வணக்கம் ஜீவன்!

மீண்டும் கண்டது மிகவும் மகிழ்ச்சி.

நாங்கள் சில அனுமானங்களை..நாங்களாகவே அனுமானிக்கிறோம்!

அறுகம் குடா ஒரு நல்ல உதாரணம்!

இங்கிருக்கும் தங்கு விடுதிகள் எத்தனை தமிழர்களுடையவை என்று எனக்குத் தெரியாது! கூகிளில் தேடிய போது...பாலாஜி என்று ஒரு தமிழ்ப் பெயருள்ள ஹோட்டல் தான் இருந்தது!

இவ்வாறான திட்டத்தை மண்டை தீவில் முன்னெடுப்பவர்கள்....யாழ்ப்பாணத்திலிருந்து பார்வையாளர் சென்று வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை!

அவர்கள் குறைத்து பத்து உல்லாச விடுதிகளையாவது மண்டைதீவில் நிச்சயம் கட்டுவார்கள்! அவற்றைக் கட்டுமளலவுக்குப் பொருளாதார பலம் புலம் பெயர்ந்தவர்களிடம் மட்டும் தான் இப்போதைக்கு இருக்கின்றது! அனேகமாக முஸ்லிம்களும், சிங்களவர்களும் தான் அந்த விடுதிகளைக் கட்டுவார்கள!

உங்கள் அனுமானங்கள் சரியாக இருந்தால்....மிகவும் மகிழ்ச்சியே!

 

Link to comment
Share on other sites

13 hours ago, புங்கையூரன் said:

அறுகம் குடா ஒரு நல்ல உதாரணம்!

இங்கிருக்கும் தங்கு விடுதிகள் எத்தனை தமிழர்களுடையவை என்று எனக்குத் தெரியாது! கூகிளில் தேடிய போது...பாலாஜி என்று ஒரு தமிழ்ப் பெயருள்ள ஹோட்டல் தான் இருந்தது!

இதன் பூவியல் அமைவிடம் + சனவிகிதாரம் பற்றி அக்கினி அல்லது தனிதான் விடையளிக்க வேண்டும்.

ஆனால் இது யாழ்ப்பாணம்

ஆனாலும் surfing போக நல்ல இடம்.:grin:

4ftpqp.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, valavan said:

எமக்காக தலைமைதாங்கும், கட்சிகளோ தலைவர்களோ தங்கள் குடும்பத்தைதவிர யாழில் வேறு எதையும் தரமுயர்த்தபோவதில்லை.!!

உண்மை

அதேபோல்

எதை  கட்டினாலும்

எதைக்கொண்டுவந்தாலும்

அதில் தமிழர்கள் வேலைக்கு  போகப்போவதில்லை

இது  தான் தாயக  நிலவரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/30/2018 at 5:59 AM, புங்கையூரன் said:

அறுகம் குடா ஒரு நல்ல உதாரணம்!

இங்கிருக்கும் தங்கு விடுதிகள் எத்தனை தமிழர்களுடையவை என்று எனக்குத் தெரியாது! கூகிளில் தேடிய போது...பாலாஜி என்று ஒரு தமிழ்ப் பெயருள்ள ஹோட்டல் தான் இருந்தது!

தமிழர்களுக்கு பெரிதாக இல்லை மகிந்தர் ஆட்சி செய்த போது கோட்டபாயவினால் சில கொட்டல்கள் கட்டப்பட்டது சில முஸ்லீம்களுடையது 

Link to comment
Share on other sites

விமான நிலையம் அமைப்பதற்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் மண்டைதீவு பொருத்தமான இடமில்லை!

இன்னொரு (இரண்டாவது வெற்றிகரமான) சர்வதேச விமானநிலையம் அமைவதற்கு வவுனியா தான் பொருத்தமான இடம் என நினைக்கிறன்! காரணம் இது மன்னர், யாழ்ப்பாண தீபகற்பம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, அனுராதபுரம், தம்புள்ளை போன்ற பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வசதியாக அமையும்.

இல்லையென்றால் கிளிநொச்சியில் உள்ள விடுதலைப்புலிகளின் ஓடுதளத்தை விரிவாக்கி  அமைக்கலாம். இது தமிழர்களுக்கு அனுகூலமாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

விமான நிலையம் அமைப்பதற்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் மண்டைதீவு பொருத்தமான இடமில்லை!

இன்னொரு (இரண்டாவது வெற்றிகரமான) சர்வதேச விமானநிலையம் அமைவதற்கு வவுனியா தான் பொருத்தமான இடம் என நினைக்கிறன்! காரணம் இது மன்னர், யாழ்ப்பாண தீபகற்பம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, அனுராதபுரம், தம்புள்ளை போன்ற பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வசதியாக அமையும்.

இல்லையென்றால் கிளிநொச்சியில் உள்ள விடுதலைப்புலிகளின் ஓடுதளத்தை விரிவாக்கி  அமைக்கலாம். இது தமிழர்களுக்கு அனுகூலமாக இருக்கும். 

உள்ளூர் விமான சேவைக்காக அமைக்கலாம் சர்வதேச ரீதியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க  அவர்கள்  தயார் இல்லை ஹிங்ராகொட திருகோணமலை , இரணைமடு ,மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருக்கு  உள்ளூர் சேவைக்கான விமான நிலையங்கள் வவுனியாவில் கூட உள்ளுர் விமான சேவைக்கானதுதான் ஆனால் அதுவும் சிறப்பாக இல்லை வான் ப்டையின் விமானங்கள் மட்டும் வந்து செல்கின்றன 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டையிலை மயிர் புடுங்க வெளிக்கிட்டால் அங்கை ஒண்டுமே நடக்காது....மசூதி கட்டக்கு முதல் ஸ்ரேடியத்தை கெதியாய் கட்டுங்கப்பா....

பிறகு   கோவேறு கழுதையை  ஒட்டகமாய் மாத்திப்போடுவாங்கள். :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

முட்டையிலை மயிர் புடுங்க வெளிக்கிட்டால் அங்கை ஒண்டுமே நடக்காது....மசூதி கட்டக்கு முதல் ஸ்ரேடியத்தை கெதியாய் கட்டுங்கப்பா....

பிறகு   கோவேறு கழுதையை  ஒட்டகமாய் மாத்திப்போடுவாங்கள். :27_sunglasses:

அதான் கிழக்கில தொடங்கிட்டாங்கள் இனி வடக்கிலும் வருமாம் எங்களின்ட ஒருத்தர் ஆரோ வீடும்கட்டி கொடுக்க போறாறாம் என்ற செய்தியும் உலாவுது 

Link to comment
Share on other sites

On 2/1/2018 at 12:04 AM, தனிக்காட்டு ராஜா said:

உள்ளூர் விமான சேவைக்காக அமைக்கலாம் சர்வதேச ரீதியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க  அவர்கள்  தயார் இல்லை

அதாவது அவர்கள் தயார் இல்லையென்றால் உங்களுக்கு எதுவும் வேண்டாம் என்றும், அவர்கள் தருவதை பல்லை இளித்துக் கொண்டு வாங்கிக்கொள்ளலாம் என்றும் நீங்கள் சொல்வது தெளிவா விளக்குகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2018 at 7:29 AM, போல் said:

அதாவது அவர்கள் தயார் இல்லையென்றால் உங்களுக்கு எதுவும் வேண்டாம் என்றும், அவர்கள் தருவதை பல்லை இளித்துக் கொண்டு வாங்கிக்கொள்ளலாம் என்றும் நீங்கள் சொல்வது தெளிவா விளக்குகிறது!

அடிச்சு பெற முடியாது கிடைக்கிறத வைத்தே நாங்கள் ஏதாவது செய்யலாம் அது மக்களுக்கு கிடைக்கும் மாக இருந்தால் பல்லை இளித்து  என்ன பாய விரித்துக் கிடந்து கூட பெற்றுக்கொள்ளலாம்tw_blush: தற்போதுள்ள ஒட்டுக்குழு தமிழரசுக்கட்சி போல் அரசுடன் ஒட்டியிருப்பது  போல்tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குளம்.. கிளிநொச்சி.. யாழ்ப்பாணம்.. இப்ப மண்டைதீவுன்னு வந்து நிற்குது.

முரளிதரன்.. இந்தா அமைக்கிறம் என்று பெரிய அறிவிப்பெல்லாம் விட்டார்.. இப்ப ஆளையும் காணம்.. மைதானத்தையும் காணம்.

இதெல்லாம்.. சொறீலங்காவில் சகஜமப்பா.

தமிழர்கள்.. வாய்ப்பார்த்து.. ஏமாற வேண்டியான். இதுதான் தமிழர்களுக்கு சொறீலங்காவில் நிரந்தரம். :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

மாங்குளம்.. கிளிநொச்சி.. யாழ்ப்பாணம்.. இப்ப மண்டைதீவுன்னு வந்து நிற்குது...

இனி நாங்கள் வலு கவனமா இருக்கவேணுமென்டு சொல்லுறீங்கள்..!

புயல் நகர்ந்த மாதிரி மண்டைத்தீவு.. புங்கிடு தீவு.. நெடுந்தீவு என படிப்படியாக நகர்ந்து, இறுதியில் ராமேஸ்வரத்தில் மைதானம் அமைத்துவிடுவார்கள் போலிருக்கே...?  vil-cligne.gif

(அப்படியே மைதானம் அமைத்து, ரெண்டு நடிகைகளை அழைத்து திறப்பு விழா கொடுத்தால், எதையும் மறந்து ஏற்றுக்கொள்வான் தமிழக தமிழன்..!  டிசைன் அப்படி!   vil-rigole.gif )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/01/2018 at 5:06 AM, நவீனன் said:

 

"இது மட்டும் தான் தமிழன் நடத்தும் கடை வாங்க ஐயா வாங்க" என்று கோணேஸ்வரகோவிலின் முன் வீதியில் உள்ள வியாபாரியின் புலம்பலை நான் இந்த தடவை கேட்டு வந்தேன் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

இனி நாங்கள் வலு கவனமா இருக்கவேணுமென்டு சொல்லுறீங்கள்..!

புயல் நகர்ந்த மாதிரி மண்டைத்தீவு.. புங்கிடு தீவு.. நெடுந்தீவு என படிப்படியாக நகர்ந்து, இறுதியில் ராமேஸ்வரத்தில் மைதானம் அமைத்துவிடுவார்கள் போலிருக்கே...?  vil-cligne.gif

(அப்படியே மைதானம் அமைத்து, ரெண்டு நடிகைகளை அழைத்து திறப்பு விழா கொடுத்தால், எதையும் மறந்து ஏற்றுக்கொள்வான் தமிழக தமிழன்..!  டிசைன் அப்படி!   vil-rigole.gif )

என்ன ஈழ‌த்தமிழன் மட்டும் நடிகையை கண்டால் சபலமடைய மாட்டானோ?tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.