Jump to content

போர் விட்டுச் சென்றவை


Recommended Posts

இதை வீடியோ எடுத்து தம் தளத்தில் தரவேற்றியவர்கள் உண்மையான அக்கறையுடன் இதனை செய்து இருந்தால் ஆகக் குறைந்தது இவருக்கான வங்கி கணக்கை திறந்து அதன் இலக்கத்தை அறியத் தந்து இருக்கலாம் (அல்லது அவருக்கு ஏற்கனவே வங்கி கணக்கு இருப்பின் அதனை தெரிவித்து இருக்கலாம்)

ஆகக் குறைந்தது இவரை தொடர்பு கொள்ளும் முறையையாவது தெரிவித்து இருக்கலாம்

எதுவும் இல்லாமல் அவரின் ஏழ்மையையும் இழப்புகளையும் விளம்பரப்படுத்தி  தமக்கான சுயவிளம்பரத்தை தேடிக் கொள்வது மாதிரி இருக்கின்றது

---------------------------------------------------------------

இவரது தொடர்புகளை எவராவது எடுத்து தர முடியுமா? யாழ் இணைய உறவுகள் இணைந்து உதவ முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

0094779671098 முகநூலில் கிடைத்தது, உறுதிப்படுத்த முடியவில்லை

Link to comment
Share on other sites

இன்றிரவு (அங்கு காலை நேரம்) தொலைபேசிப் பார்க்கின்றேன். அவர் தான் கதைத்தால், வங்கி கணக்கு இருக்கா என அறிய முயல்றன்.

இலங்கையில் இருக்கும் எவராவது இவரை தொடர்பு கொள்ள முடியுமாயின் நல்லம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“மனதை நெருடிய இரண்டு கால்களும் அற்றவருக்கு வாழ்வாதார உதவி

கடந்த சில நாட்களாக முகப்புத்தகத்தில் வீடியோ ஊடாக இரண்டு கால்களும் அற்ற நிலையில் வாழ்வாதாரத்திற்கு உதவி கோரிய கிளிநொச்சி எள்ளுக்காட்டைச் சேர்ந்த தங்கராஐா என்பவரிற்கு JAFFNA CENTRL COLLEGE OBA-96 நண்பர்கள் உடனடியாகவே யாழ்எய்ட் ஊடாக வாழ்வாதார உதவியாக தினமும் 5 லீற்றருக்கு மேல் பால் தரக்கூடிய பசு மாடு இரண்டு கிழமைக்கு முன்னர் கன்று ஈந்த நிலையில் உடனடியாகவே வருமானம் பெறத்தக்க வகையில் வழங்கியதுடன் சில மாதங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மாட்டுக்கு கொட்டகை அமைப்பதற்கும் இதர தேவைகளுக்கும் என ஒருதொகை பணம். பிள்ளைகளின் கற்றலுக்கான கற்றல் உபகரணப் பொதிகள் மாட்டுக்கான உணவுகள் என்பனவற்றை வழங்கியதுடன் தாயகம் எங்கும் பசுமையின் விடியல் செயற்றிட்டத்தின் கீழ் பயன்தரு மரக்கன்றுகளையும் வழங்கி இனி வரும் காலங்களில் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய தேவையினை இல்லாமல் செய்துள்ளனர்.”

முகநூலில் கிடைத்தது......

இதையும் உறுதிப்படுத்துங்கள் நிழலி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 peopleImage may contain: 1 person, outdoorImage may contain: 1 person, outdoorImage may contain: 3 people, people standingImage may contain: 1 person, sitting and bicycleImage may contain: 2 people

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை நெருடிய இரண்டு கால்களும் அற்றவருக்கு வாழ்வாதார உதவி

கடந்த சில நாட்களாக முகப்புத்தகத்தில் வீடியோ ஊடாக இரண்டு கால்களும் அற்ற நிலையில் வாழ்வாதாரத்திற்கு உதவி கோரிய கிளிநொச்சி எள்ளுக்காட்டைச் சேர்ந்த தங்கராஐா என்பவரிற்கு JAFFNA CENTRL COLLEGE OBA-96 நண்பர்கள் உடனடியாகவே யாழ்எய்ட் ஊடாக வாழ்வாதார உதவியாக தினமும் 5 லீற்றருக்கு மேல் பால் தரக்கூடிய பசு மாடு இரண்டு கிழமைக்கு முன்னர் கன்று ஈந்த நிலையில் உடனடியாகவே வருமானம் பெறத்தக்க வகையில் வழங்கியதுடன் சில மாதங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மாட்டுக்கு கொட்டகை அமைப்பதற்கும் இதர தேவைகளுக்கும் என ஒருதொகை பணம். பிள்ளைகளின் கற்றலுக்கான கற்றல் உபகரணப் பொதிகள் மாட்டுக்கான உணவுகள் என்பனவற்றை வழங்கியதுடன் தாயகம் எங்கும் பசுமையின் விடியல் செயற்றிட்டத்தின் கீழ் பயன்தரு மரக்கன்றுகளையும் வழங்கி இனி வரும் காலங்களில் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய தேவையினை இல்லாமல் செய்துள்ளனர்.

FB

Link to comment
Share on other sites

20 hours ago, MEERA said:

“மனதை நெருடிய இரண்டு கால்களும் அற்றவருக்கு வாழ்வாதார உதவி

கடந்த சில நாட்களாக முகப்புத்தகத்தில் வீடியோ ஊடாக இரண்டு கால்களும் அற்ற நிலையில் வாழ்வாதாரத்திற்கு உதவி கோரிய கிளிநொச்சி எள்ளுக்காட்டைச் சேர்ந்த தங்கராஐா என்பவரிற்கு JAFFNA CENTRL COLLEGE OBA-96 நண்பர்கள் உடனடியாகவே யாழ்எய்ட் ஊடாக வாழ்வாதார உதவியாக தினமும் 5 லீற்றருக்கு மேல் பால் தரக்கூடிய பசு மாடு இரண்டு கிழமைக்கு முன்னர் கன்று ஈந்த நிலையில் உடனடியாகவே வருமானம் பெறத்தக்க வகையில் வழங்கியதுடன் சில மாதங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மாட்டுக்கு கொட்டகை அமைப்பதற்கும் இதர தேவைகளுக்கும் என ஒருதொகை பணம். பிள்ளைகளின் கற்றலுக்கான கற்றல் உபகரணப் பொதிகள் மாட்டுக்கான உணவுகள் என்பனவற்றை வழங்கியதுடன் தாயகம் எங்கும் பசுமையின் விடியல் செயற்றிட்டத்தின் கீழ் பயன்தரு மரக்கன்றுகளையும் வழங்கி இனி வரும் காலங்களில் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய தேவையினை இல்லாமல் செய்துள்ளனர்.”

முகநூலில் கிடைத்தது......

இதையும் உறுதிப்படுத்துங்கள் நிழலி.....

நேற்று இரவும் இப்பொழுதும் பல முறை முயன்று பார்த்தும் சரிவரவில்லை. ringing tone கூட போகாமல் call ended என்று வருகுது.

CENTRL COLLEGE OBA-96 இன்  மூலம் உடனடியாக உதவி கிடைத்தமை சந்தோசம். காலத்தால் செய்யும் உதவியை போல் சிறப்பான விடயம் எதுவும் இல்லை. மனமார்ந்த நன்றிகள் அவர்களுக்கு.

முகநூல் / டுவிட்டர் போன்ற  சமூக வலைத்தளங்களால் ஏற்படும் நன்மைகளில் இவையும் ஒன்று.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இவருக்கு உதவி கிடைத்தது என அறியமுடிகிறது தொடர்புகள் கிடைக்கவில்லை  எவர் உதவி செய்தாலும் இப்படியானவர்களுக்கு அந்த உதவி நேரடியாக சேரட்டும்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.