Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியம் இது சத்தியம் ,எல்லாம் வல்ல இறைவனின் ஆணை 

சொல்லப்போவது யாவையும் உண்மை......!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் என்னும் மேடையிலே முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது யார் வந்தது......!   😁

Edited by suvy
Link to comment
Share on other sites

"துள்ளாத மனமும் துள்ளும்; சொல்லாத கதைகள் சொல்லும்...
இல்லாத ஆசையைக் கிள்ளும்... இன்பத்தேனையும் வெல்லும் – இசை
இன்பத் தேனையும் வெல்லும்"

Edited by மல்லிகை வாசம்
Link to comment
Share on other sites

 

Edited by மல்லிகை வாசம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண கோவிலில் தெய்வீக கலசம்........!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கோட்டையிலே  ஒரு ஆலமரம்.........! 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சும் புறாவே  நெஞ்சோடு நெஞ்சம் ......!  🌼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஸ்ரீகர கருணாளவாலா வேணுகோபாலா (பானுமதி).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு ......!  🌼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கொடியில் இரண்டு மலருண்டு ......!  🌼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

                                ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே .......!  🌼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு .......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

காதல் விளையாட கட்டிலிடு கண்ணே......! 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உறவு என்றொரு சொல் இருந்தால் ......! 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

b .o .y  போய் போயின்னா பையன் , g .i .r .l  கேர்ள் கேர்ள் னா  பொண்ணு , இந்த பொண்ணை கண்டதும் போதை உண்டாகுதே.....! 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரித்தமுகம் சிவந்ததென்ன கண்ணா கண்ணா..........!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சிரிப்பு வருது சிரிப்பு வருது ......!  😁

Link to comment
Share on other sites

உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம் 
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் 
கெடுப்பதுவே குரங்கு குணம் 
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம் -
ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா 
.
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம் 
போக போக மாறுது - எல்லாம் 
இருக்கும்போது பிரிந்த குணம் 
இறக்கும்போது சேருது

பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம் 
போக போக மாறுது

பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது 
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது 
ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து 
திருடன் என்றே உதைக்குது

பொறக்கும்போது - மனிதன் 
பொறக்கும்போது பொறந்த குணம் 
போக போக மாறுது

காலநிலையை மறந்து சிலது 
கம்பையும் கொம்பையும் நீட்டுது -
புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலை பிடிச்சி ஆட்டுது -
வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு 
காசை தேடி பூட்டுது -
ஆனால் காதோரம் நரச்ச முடி 
கதை முடிவை காட்டுது

பொறக்கும்போது - மனிதன் 
பொறக்கும்போது பொறந்த குணம் 
போக போக மாறுது

புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை 
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை 
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம் 
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை 
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் - நம்பி 
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் -
நாம் உளறி என்ன கதறி என்ன 
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா

படம்: சக்ரவர்த்தி திருமகள் 
இசை: G.ராமநாதன் 
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

Link to comment
Share on other sites

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

என் காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதேன்றும் புரியல்லே
ஏழைக்கு காலம் சரியில்லே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

மாசம் முப்பது நாளும் உழைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசு வாங்கினா கடன்காரன் எல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே...

சொட்டு சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடு பட்டா
கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே
அது குட்டியும் போடுது வட்டியிலே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே...

விதவிதமாய் துணிகள் இருக்கு
விலையை கேட்டா நடுக்கம் வருது
வகை வகையா நகைகள் இருக்கு
மடியை பாத்தா மயக்கம் வருது
எதை எதையோ வாங்கனுமின்னு
எண்ணமிருக்குது வழியில்லே
இதை எண்ணாமல் இருக்கவும் முடியல்லே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

கண்ணுக்கு அழகா பொண்ண படைச்சான்
பொண்ணுக்கு துணையா ஆண படைச்சான்
ஒன்னுக்கு பத்தா செல்வத்த படைச்சான்
உலகம் நிறைய இன்பத்த படைச்சான்
என்னப் போல பலரையும் படைச்சி
அண்ணே என்னப் போல பலரையும் படைச்சி
இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான்
ஏழைய கடவுள் ஏன் படைச்சான்

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே...

படம்: இரும்புத்திரை 
இசை: S.V.வெங்கட்ராமன் 
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 
பாடியவர்: திருச்சி லோகநாதன்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னங்கீற்று ஊஞ்சலிலே  தென்றலில் நீந்திடும் சோலையிலே .....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உறவுகள் தொடர்கதை,உணர்வுகள் சிறுகதை .....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா .........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கங்கைக்கரை தோட்டம்  கன்னிப்பெண்கள் கூட்டம் .........!  🌼

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.