Jump to content

அப்பாடா மாடு ஓமெண்டிட்டுது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மொழி தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் இந்த  வீடியோவை பாருங்கள். பின்னர் வாசியுங்கள்.

 

https://rtlnext.rtl.de/cms/grundstueck-in-bremen-geeignet-fuer-hindu-tempel-heilige-kuh-madel-entscheidet-4139653.html

 

ஒரு ஜெர்மன் பால் மாடு  அதனது பெயர் ‘மாடல்’.  வயது மூன்றுஅந்த மாடல் என்ற பெயர் கொண்ட மாடுபிறீமன் நகரத்துக்கு வெளியே இருந்த ஒரு நிலத்தில் தனது உரிமையாளரான Frank Imhoff உடன்கவர்ச்சியாக அன்னநடை  நடந்து ஒரு இந்துக் கோயிலை கட்டுவதற்கு (17.01.2018 புதன்கிழமைஅனுமதி அளித்திருக்கிறது

 

மாடு நிலத்தில் முரண்டு பிடிக்காமல் ஒழுங்காக மகிழச்சியாக நடந்தால் அங்கே கோவில் கட்டுவதற்கானஅனுமதி கிடைத்து விடும் என்பது இந்துமதம் கண்டறிந்த ஒரு அற்புதமான தத்துவம்அந்த தத்துவத்தின்அடிப்படையில் மாடல் என்கின்ற மாடு எந்தவித அசௌகரியமும் இல்லால் நடந்திருக்கிறது. ஆகவேஇங்கே கோவிலை விரைவாக கட்ட இருக்கிறோம் என சங்கத் தலைவர் பத்மகரன் பத்மநாதன்செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்திருக்கிறார்ஆனால் மாடு தன்னைப் பராமரிப்பவரோடுதான் நடந்ததுமுரண்டும் பிடிக்கத்தான் செய்ததுமாடு பராமரிப்பவன் இல்லாமல் தனியாக அல்லவா நடந்திருக்கவேண்டும் என்று யாராவது கேள்வி கேட்டால் அது தெய்வக் குற்றமாகிவிடும் என்பதை முதலில் தெரிந்துவைத்துக் கொண்டு மேற்கொண்டு வாசியுங்கள்.

 

100,000 இந்துக்கள் யேர்மனியில் வாழ்வதாக ஒரு புள்ளி விபரம் சொல்கிறதுஅதில்  ஏறக்குறைய 1000 இந்துக்கள் பிறீமன் நகரத்தில் வசிக்கிறார்கள்.  1000 பேருக்கு ஒரு கோயில் என்றால்  100,000 இந்துக்களுக்கு  குறைந்தது 100 கோவில்கள் தேவை அல்லவாஇப்பொழுது யேர்மனியில் இருப்பதோவெறும் 24 கோவில்கள்தான்ஆகவே மிகப் பெரிய பணி ஒன்று யேர்மனிய தமிழர்களுக்குக்காத்திருக்கிறது என்பது புலனாகிறது.

 

பிறீமன் நகரத்தில் புதன்கிழமை கொஞ்சம் குளிர்தான்அந்தக் குளிரிலும் தன்னுடய தேக நலனைக்கூடப்பாராமல்மேலாடை இன்றி  வேட்டியை மட்டும் கட்டிக் கொண்டுமாட்டுக்கு பூமாலை போட்டு, பொட்டுவைத்து, பூசை செய்த ஐயருக்கு பின்னாளில் பிறீமன் நகர்த்து தமிழ் மக்களூடாக இறைவன் கண்டிப்பாகஅருள்பாலிப்பான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

 

ஈழத்தில் இருந்து மேற்கு நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்களுடன் ஆரியத்தையும்எடுத்துக்கொண்டே  புலம் பெயர்ந்திருக்கிறார்கள் என்பது கவலையளிக்கிறது” என்று ஒரு பேட்டியில்பேராசிரியர் சு..வீரபாண்டியன் குறிப்பிட்டதுஇந்த நிகழ்ச்சியைப் பார்த்த பொழுது எனது நினைவுக்குவந்ததுகூடவே கண்ணன் வருவான் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற

பூமியை படைத்தது சாமியாஇல்லை 

சாமியை படைத்தது பூமியா

தினம் பாலுக்கும் கூழுக்கும் ஏழைகள் அழுகையில் 

ஆயிரம் கோவில்கள் தேவையா?...” என்ற பாடலும் காதுக்குள் கேட்டது.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பேர் இருக்குமிடத்தில் கோயில் கட்டினால் குறைந்தளவு பக்தர்களே தினமும் வருவார்கள். வருட  வருமானமும் அதிகம் கிடைக்காது. ஏதாவது “அற்புதம்” நிகழ்த்தி அதன்மூலம் கிடைக்கும் விளம்பரத்தினால் பிற நகரங்களில் இருந்தும் அதிகளவு பக்தர்களை வரச் செய்யலாம் என்று யோசித்திருப்பார்கள். “மாடல்” ஒயிலாக நடந்தது அற்புதம்தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kavi arunasalam said:

மொழி தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் இந்த  வீடியோவை பாருங்கள். பின்னர் வாசியுங்கள்.

முதலில்.... இந்தக்  காணொளியை..." You Tube",  "Tube tamil"   போன்ற காணொளிகளில் இணைத்து விட்டு, நியாயத்தை கேளுங்கள்... அருணாசலம்.
இப்படியான... செய்திகளை, உள்ளூர்  ஊடகங்கள் செய்வது... மிக மலிவான விளம்பரம்  ஐயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள் ஆரியத்தைக் காவிக் கொண்டு திரிவதென்பதில் முழு உண்மையும் இல்லை!

அவர்கள் சைவர்கள்! அவர்களது முழு முதற் கடவுள்...சிவனும்...சிவன் சார்ந்த தெய்வங்களும் தான்!

சிவன்...முருகன்....பிள்ளையார்...என்பவர்களோடு..அவர்கள் திருப்திப் பட்டுக் கொள்வார்கள்!

எனினும்...ஆரியம்...எல்லா ஈழக் கோவில்களிலும் தன்னை வலிந்து புகுத்திக் கொள்கின்றது!

அத்துடன் தமிழர்களிடம் மத வெறி என்பது மிகவும் குறைவு..! அதனால் தான் இலங்கையின் மற்றைய பகுதிகளிலும்..பார்க்க..வடக்கிலும் கிழக்கிலும், கிறிஸ்தவமும்...இஸ்லாமும் வாழ முடிந்தது!

அது மட்டுமன்றி...இப்போது...அனுமானும், ஐயப்பனும் கூடத் தங்களை விற்க முடிகின்றது!

எனினும் இப்போது எல்லாமே வியாபாரமாகி விட்டது!

இந்து மதம் என்ற சாக்கடைக்குள்....சைவமதம்...வலிந்து இழுக்கப்பட்டு...இப்போது தனது அடையாளத்தை இழக்கும் நிலைக்கு வந்து விட்டது! 

'சத்தி' எம்பதை நியாயப்படுத்த முயலும்...அந்த நித்தியானந்தாவின் பீடை...மன்னிக்கவும் சீடை....பிராமணப் பெண்களுக்கு மட்டும் உடன் கட்டை ஏறுதல் தேவையில்லை என்பதை ஏன் சொல்ல மறந்து விட்டதோ தெரியவில்லை! அதாவது தனது கணவன் இறந்தால்...ஒரு பிராமண மனைவி...உடன் கட்டையேற வேண்டிய அவசியமில்லை! அவர்களுக்கு விதி விலக்கு அழிக்கப்பட்டிருந்தது! அவர்கள் தலையை மொட்டை அடித்துக் கொண்டால் போதும்!

அந்த மொட்டையடிப்பு 'சத்திக்குச்' சமனானது!

இவ்வாறான விதி விலக்குகளினால்  தான் தமிழன் மீண்டும்....மீண்டும் முட்டாளாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறான்!

வைணவத்தையும்...சைவத்தையும் வளர்த்தெடுத்தது தமிழ் நாடு! ஆனால் அதன் அனுகூலங்களை அனுபவிப்பது..பிராமணர்களும், வட இந்தியர்களும்  மட்டும் தான்!

இதுவும் கிட்டத் தட்ட.....கிறிஸ்தவ மதத்தைப் போலத் தான்!

வறுமையில் வாழ்பவனிடம் தான்...மதமும்....மனிதமும் வாழும்!

வறுமையில் வாடும்....தென் அமெரிக்காவிலும்.....ஆபிரிக்காவிலும்...பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களிலும்...கிறிஸ்துவம் வளர்க்கப்படுகின்றது! அதனால் வரும் அனுகூலங்கள் அனைத்தையும்...அந்த மதத்தின் சொந்தக்காரர்கள் எனத் தங்களை அழைத்துக்கொள்வோர் பெற்றுக்கொள்கிறார்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவ கோவில் அமைப்பதற்கு மாட்டை அழைத்து வந்தீர்கள் ஓகே, அதற்காக வைஸ்ணவகோயில் கட்டும்போது  பாம்பை கொண்டுவந்து ஊரவிட்டுவிடாதீர்கள் போட்டு தள்ளிவிடும்.

மதங்கள் வழிபாடுகள் என்பவை விமர்சிக்கப்படமுடியாத பிறரின் பிறப்புரிமைகள், ஆனால் தெய்வபக்தி என்பதுவேறு, தெய்வங்களை பகடைகாய்களாக்கி செய்தியாக்கி செல்வம் தேடுவதுவேறு.

இதுபோன்ற முற்றுமுழுதான செயற்கைதனம் இந்துமதத்தை சேர்ந்தவர்களால்தான் முதலில் சிரிப்புக்கிடமாக பார்க்கப்படும். விமர்சிக்கப்படும்.

ஜேர்மனியிலிருந்து அறிவியல்,தொழில்நுட்பம்,விஞ்ஞானம்,மருத்துவம் ஆசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, நாங்கள் ஆசியாவிலிருந்து எங்களால் முடிந்ததை ஜேர்மன்காரனுக்கு இறக்குமதி செய்துகாட்டுகிறோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

முதலில்.... இந்தக்  காணொளியை..." You Tube",  "Tube tamil"   போன்ற காணொளிகளில் இணைத்து விட்டு, நியாயத்தை கேளுங்கள்... அருணாசலம்.
இப்படியான... செய்திகளை, உள்ளூர்  ஊடகங்கள் செய்வது... மிக மலிவான விளம்பரம்  ஐயா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

 

குருவும், Kuh வும் (பசு)  ஒன்று தான் என்று, இப்ப.... புரிந்து விட்டது. :grin:

Bildergebnis für kuh 

நான்... உங்களுக்கு, "பால்"  தாறது..காணாதா?      :grin: :D:
என்னை..... ஏனப்பா.... இதுக்குள்ளை, இழுக்குறியள்.  :love:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்படி யிருக்கு ......உவங்கள் எல்லாம் இந்துக்களாம்

Link to comment
Share on other sites

மாடுகளை வைத்து வீடுகள் கோயில்கள் கட்டும் முறை ஒன்று இருக்கின்றது என்று முன்னர் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் இப்படியில்லை.  ஒரு அடைக்கப்படட காணிக்குள் மாடுகளை விட்டால் அந்தக் காணிக்குள் மாடுகள் தினமும் ஒரு இடத்தில் தான் இரவு தங்கும். அவ் இடத்தில் வீடு அல்லது கிணறு வெட்டுவது. வேலியற்றநிலையில் மாடுகள் தானாக தினமும் எங்கு தங்குகின்றதோ அதை அவதானித்து கோயில் கட்டுவது. சிவன் கோயில் கட்டுவது. ஏனைய கடவுள்களுக்கு வேறு  முறைகள்.  இவர்கள் விளம்பரத்துக்காக குறளிவித்தை காட்டுகின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி, ஊடகங்களின் மலிவான விளம்பரம் என்பதைவிட புலம்பெயர்ந்த நாங்கள். செய்யும் மலிவான செயல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து

சண்டமாருதன், மாடு தங்குமிடம் எல்லாம் கோவில் காட்டலாம் என்றால் மாட்டுத்தொழுவங்கள் எல்லாம்  ஆண்டவனைத் தொழுவும் கோவிலகளாகிவிடுமல்லவா?

புங்கையூரான், 

“ஈழத் தமிழர்கள் ஆரியத்தைக் காவிக் கொண்டு திரிவதென்பதில் முழு உண்மையும் இல்லை” என்ற உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லவன்,

மேலைநாட்டவர்கள் எங்கள் கடலில் தங்கள் குப்பைகளைக் கொட்டுகிறார்கள். பதிலுக்கு எங்கள் (மூடநம்பிக்கை) குப்பைகளை அவர்கள் நாட்டில்  நாங்கள் கொட்டுகிறோம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

கிருபன்,

மாடல்” ஒயிலாக நடந்தது எனவோ சரிதான். கூடவே கரகாட்டம், குத்தாட்டம்,ஒயிலாட்டம் எல்லாம் போட்டிருந்தால் இன்னும்  சிறப்பாக இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

22 minutes ago, Kavi arunasalam said:

சண்டமாருதன், மாடு தங்குமிடம் எல்லாம் கோவில் காட்டலாம் என்றால் மாட்டுத்தொழுவங்கள் எல்லாம்  ஆண்டவனைத் தொழுவும் கோவிலகளாகிவிடுமல்லவா?

அப்படியல்ல.. 

கோவில் கட்டுவதற்கு மாடுகள் தானாக விரும்பி தங்கும் இடத்தை தேர்ந்தெடுப்பார்கள் என்று கேள்விப்பட்டதை எழுதியுள்ளேன். அதன் அர்த்தம் ஜெர்மனியில் நடப்பதை ஆதரிப்பது என்று பொருளாகாது. இயற்கையோடு இசைந்த வாழ்க்கை முறைகளை வியாபாரம் ஆக்குவதே இங்கு நடப்பது என்பதையே எழுதினேன். 

மேலும் கோயிலின் மூலவர் இருக்கும் மேடை நிலத்தடி நீர் மட்த்தில் இருந்தே கட்டி எழுப்புவது ஒரு முறை அதனால் நீரோட்டத்தை கண்டுபிடிப்பதே பிரதானமானது. புலம்பெயர் நாடுகளில் கோயில்கள் வியாபாரம் அடயாளம் அந்தஸ்த்துக்கக உருவாக்கப்படுகின்றது. 

-------------------

#7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

empty.gifசித்தர்கள் காட்டிய வழிமுறை

Post by சரவணன் on Mon Jun 22, 2015 9:27 pm

 
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.  (தகவல் siththarkal .com )
 
-----

மேலும்;

பசு: கிராமங்களில் அந்தக் காலத்தில் பசுமாட்டின் கன்றை கிணறுவெட்ட வேண்டிய பூமியில் அவிழ்த்துவிடுவார்கள். அது சுற்றிச் சுற்றி வந்து எதாவது ஓரிடத்தில் சிறுநீர் கழித்தால் அங்கு கிணறு தோண்டுவார்கள்.

 

http://www.eegarai.net/t121880-topic

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/GvWf8dHriKo" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/19/2018 at 9:28 PM, புங்கையூரன் said:

வைணவத்தையும்...சைவத்தையும் வளர்த்தெடுத்தது தமிழ் நாடு! ஆனால் அதன் அனுகூலங்களை அனுபவிப்பது..பிராமணர்களும், வட இந்தியர்களும்  மட்டும் தான்!

முருகன் தமிழ் கடவுள் என்போம் இங்கு வேல்ஸ் முருகன் கோவில் பிரபலம் கோவிலை தொடக்கின ஆள் போய் சேர்ந்துவிட்டார் இப்ப மட்டகளப்பு தமிழ் ஆளை பேருக்கு வைத்துகொண்டு கோவிலின் எல்லாவிடமும் வட இந்தியரின் ஆதிக்கம் அளவு கடந்த வருமானம்தான் அவர்களின் குறி என்று சொல்லி தெரியவேண்டியதில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கலைஞன் said:

புத்தன் நீங்கள் யார் பக்கம்? :223_speak_no_evil:

நான் என் பக்கம்.....tw_blush:


இதில் என்ன பக்கம் இருக்கு....நித்தியானந்தா கோஸ்டி கருத்து சொல்ல தகுதியற்றவர்கள்.சிறுமிகளை வைத்து ஆச்சிரமம் நடத்துவதே முதல் தப்பு ..அவர்கள் வைரமுத்துவை குற்றம் காண்பது என்பது அதைவிட தப்பு அதுவும் இந்துமத காப்பாளர்கள் என்ற போர்வையில்....உந்த இளைஞர்களுக்கும் சிறுமிகளுக்கும் இந்த இளம் வயதில் முறுகுசடை எப்படி வந்தது என்பது எனது கவலை ....பணத்திற்காக இந்த சிறுமிகள் ஆச்சிரம வாழ்க்கை வாழ்கிறார்கள்....இதை விட அதிக பணம் வேறு மதத்தவர்கள் வழ்ன்குவார்கள் என்றால் அந்த மதத்திற்கு தாவி இந்துமதத்தை இழிவுபடுத்துவார்கள் இந்த நித்தியானந்த கோஸ்டிகள்

Link to comment
Share on other sites

On 1/22/2018 at 12:17 AM, putthan said:

நான் என் பக்கம்.....tw_blush:


இதில் என்ன பக்கம் இருக்கு....நித்தியானந்தா கோஸ்டி கருத்து சொல்ல தகுதியற்றவர்கள்.சிறுமிகளை வைத்து ஆச்சிரமம் நடத்துவதே முதல் தப்பு ..அவர்கள் வைரமுத்துவை குற்றம் காண்பது என்பது அதைவிட தப்பு அதுவும் இந்துமத காப்பாளர்கள் என்ற போர்வையில்....உந்த இளைஞர்களுக்கும் சிறுமிகளுக்கும் இந்த இளம் வயதில் முறுகுசடை எப்படி வந்தது என்பது எனது கவலை ....பணத்திற்காக இந்த சிறுமிகள் ஆச்சிரம வாழ்க்கை வாழ்கிறார்கள்....இதை விட அதிக பணம் வேறு மதத்தவர்கள் வழ்ன்குவார்கள் என்றால் அந்த மதத்திற்கு தாவி இந்துமதத்தை இழிவுபடுத்துவார்கள் இந்த நித்தியானந்த கோஸ்டிகள்

நான் அதிகம் அறியவில்லை நித்தியானந்தா அவர்கள் ஆச்சிரம் பற்றி. சிறுபிள்ளைகளுக்கான குருகுலம் உள்ளது என்று ஒரு காணொலியில் பார்த்தேன். இந்த வீடியோவை முன்பு இங்கு பார்த்ததாக ஞாபகம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் அரோகரா! 
இஞ்சை இரண்டுமூண்டு யாழ் உறவுகளும் நிக்கினம் எண்டதை சொல்லியே ஆகணும்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/01/2018 at 10:12 PM, valavan said:

சைவ கோவில் அமைப்பதற்கு மாட்டை அழைத்து வந்தீர்கள் ஓகே, அதற்காக வைஸ்ணவகோயில் கட்டும்போது  பாம்பை கொண்டுவந்து ஊரவிட்டுவிடாதீர்கள் போட்டு தள்ளிவிடும்.

மதங்கள் வழிபாடுகள் என்பவை விமர்சிக்கப்படமுடியாத பிறரின் பிறப்புரிமைகள், ஆனால் தெய்வபக்தி என்பதுவேறு, தெய்வங்களை பகடைகாய்களாக்கி செய்தியாக்கி செல்வம் தேடுவதுவேறு.

இதுபோன்ற முற்றுமுழுதான செயற்கைதனம் இந்துமதத்தை சேர்ந்தவர்களால்தான் முதலில் சிரிப்புக்கிடமாக பார்க்கப்படும். விமர்சிக்கப்படும்.

ஜேர்மனியிலிருந்து அறிவியல்,தொழில்நுட்பம்,விஞ்ஞானம்,மருத்துவம் ஆசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, நாங்கள் ஆசியாவிலிருந்து எங்களால் முடிந்ததை ஜேர்மன்காரனுக்கு இறக்குமதி செய்துகாட்டுகிறோம்!

பல்லைப் பிடுங்கிய பாம்பைக் கொண்டுவந்தால் அது கடிக்காது. கடவுளையே விமர்சனத்துக்கு உட்படுத்த முடியும்போது மதங்களும் வழிபாடுகளும் எம்மூலை. மதம் ஒருவனின் பிறப்போடு வந்தாலும் அது அவனின் உரிமை அல்ல. ஒன்றை விமர்சிப்பது பொது உரிமை மற்றவர் அந்தரங்கத்துள் நுழையாதவரை.

10 hours ago, குமாரசாமி said:

எல்லாருக்கும் அரோகரா! 
இஞ்சை இரண்டுமூண்டு யாழ் உறவுகளும் நிக்கினம் எண்டதை சொல்லியே ஆகணும்.:cool:

 

அரோகரா! ஆறந்த உறவுகள் எண்டு சொன்னால் எங்களுக்கும் சந்தோசம் எல்லோ குசா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கலைஞன் said:

நான் அதிகம் அறியவில்லை நித்தியானந்தா அவர்கள் ஆச்சிரம் பற்றி. சிறுபிள்ளைகளுக்கான குருகுலம் உள்ளது என்று ஒரு காணொலியில் பார்த்தேன். இந்த வீடியோவை முன்பு இங்கு பார்த்ததாக ஞாபகம். 

 

எனக்கு உந்த மனித கடவுள்களில் எந்த நம்பிக்கையுமில்லை....ஆத்மீகம் என்பது வேறு, ஆலவட்டம் பிடிக்கும் ஆத்மீகத்தில் எனக்கு உடன்பாடில்லை....மனிதன் மனிதனாக வாழ்ந்தால் ஆண்டவன் மகிழ்ச்சியடைவான் என்பது என் எண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரோகரா! ஆறந்த உறவுகள் எண்டு சொன்னால் எங்களுக்கும் சந்தோசம் எல்லோ குசா

அரோகரா!!!! :27_sunglasses:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

அரோகரா!!!! :27_sunglasses:

 

:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.