Jump to content

நகைச்சுவையுடன் அறிவுரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

இங்கே 5 பேர் 5 விதமான தலைப்பில் பேசுகிறார்கள்.மிகவும் நகைச்சுவையாக இருந்தாலும் அனேகமானவை அறிவுரைகளே.மிகமுக்கியமாக குடும்பத்தினர் கட்டாயம் பார்க்க வேண்டியது.நீண்ட நேரம் என்று தவிர்த்துவிடாமல் பொறுமையாக இருந்து கவனமாக கேழுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பேச்சரங்கம்....எல்லோருடைய பேச்சும்  அருமை ..... திரு .ராஜாதான் ஆளில்லாத கடையில் யாருக்கு டீ ஆத்திரே என்ற மாதிரி இளைஞர்கள் இல்லாத மண்டபத்தில் இளைஞர்களைப் பற்றி பேசிக் கொண்டு...., சுகி சிவம் ரொம்ப மோசம் வீட்டுக்க நடப்பதை கதவுக்குள்  நிண்டு பார்த்தமாதிரி கதைத்துட்டுப் போகிறார்....! tw_blush:

பகிர்வுக்கு நன்றி ஈழப்பிரியன்.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்..... நான்,  இந்தக் காணொளியை... முழுமையாக பார்க்கா விட் டாலும், 
சுகி சிவத்தின்... குரலுக்கும், கருத்துக்கும் நான் ரசிகன்.

அவ்வப் போது... காணொளியின்  சில நிமிடங்களை, நகர்த்தி... கேட்டுப் பார்த்ததில்,
பேசிய கருத்தாளர்களும்,  பார்வையாளர்களின்... முக பாவனையும்,  கை தட்டல் ஒலியும்...
இந்தக் காணொளியை... நேரம் கிடைக்கும் பொழுது.. முழுமையாக பார்க்க வேண்டும் என்ற, ஆவலை தூண்டி விட்டது.
நல்லதொரு  பகிர்விற்கு... நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சமூக சாரள இணைப்பு. நன்றி ஈழப்பிரியன்.
அந்த வைத்தியரின் உரை மிகவும் பயனுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

நல்லதொரு பேச்சரங்கம்....எல்லோருடைய பேச்சும்  அருமை ..... திரு .ராஜாதான் ஆளில்லாத கடையில் யாருக்கு டீ ஆத்திரே என்ற மாதிரி இளைஞர்கள் இல்லாத மண்டபத்தில் இளைஞர்களைப் பற்றி பேசிக் கொண்டு...., சுகி சிவம் ரொம்ப மோசம் வீட்டுக்க நடப்பதை கதவுக்குள்  நிண்டு பார்த்தமாதிரி கதைத்துட்டுப் போகிறார்....! tw_blush:

பகிர்வுக்கு நன்றி ஈழப்பிரியன்.....!  tw_blush: 

ராஜாவின் பேச்சைக் கேட்க இளைஞர்கள் இல்லாவிட்டாலும் பெரிசுகள் மிகவும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர்.ஏனெனில் ராஜா பேசியது முழுவதும் அவர்கள் பிள்ளைகளை பற்றி தானே.

அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு மிகவும் பொருத்தமானதே.

5 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்..... நான்,  இந்தக் காணொளியை... முழுமையாக பார்க்கா விட் டாலும், 
சுகி சிவத்தின்... குரலுக்கும், கருத்துக்கும் நான் ரசிகன்.

அவ்வப் போது... காணொளியின்  சில நிமிடங்களை, நகர்த்தி... கேட்டுப் பார்த்ததில்,
பேசிய கருத்தாளர்களும்,  பார்வையாளர்களின்... முக பாவனையும்,  கை தட்டல் ஒலியும்...
இந்தக் காணொளியை... நேரம் கிடைக்கும் பொழுது.. முழுமையாக பார்க்க வேண்டும் என்ற, ஆவலை தூண்டி விட்டது.
நல்லதொரு  பகிர்விற்கு... நன்றி. :)

சிறி இங்கு சுகி சிவம் மட்டுமல்ல பட்டிமன்றுக்கு பெயர் போன ராஜா போன்றவர்களும் கலந்து கொண்டு கொடுக்கப்பட்ட தலைப்புக்கு வலு சேர்க்கிறார்கள்.முதலாவதாக வரும் டாக்ரரின் அறிவுரை ரொம்பவும் பிரயோசனமானது.

கணவன் மனைவியாக சேர்ந்திருந்து கேட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சப்பாத்தி உப்பும் பின் அதை சாப்பிடும் நாம் உப்புவோம்... tw_blush:

 மிகவும் பயனுள்ள  பதிவு .  பகிர்வுக்கு நன்றி . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.