Jump to content

வடக்கில் விவேகம் அற்ற வேகத்தினால் பலியாகும் இளைஞர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது தற்காலிக தடை வழங்கப்படுகிரது குடித்தால் 6 மாதம் வாகனம்  ஓட்டத்தடை

சிங்களவர்களை, அவர்களது சட்டதிட்டங்களை ,ஆட்சியை எமக்கு பிடிக்குதோ இல்லையோ,தாயகத்தின் நடைமுறைவாழ்வியல்பற்றி விவாதிக்கப்படும்போது  தனிக்காட்டு ராஜா போன்றவர்களின் கருத்துக்கள் மிகவும் கருத்தில் எடுக்கப்படவேண்டியவை!

ஏனெனில், பயத்திலோ ,பாதுகாப்பிற்காகவோ,பகட்டு வாழ்விற்காகவோ படிப்புக்காகவோ ஏதோ ஒன்றுக்காக அந்ந்த மண்ணவிட்டு நீங்கிய நாங்கள் தாயகத்தின் தற்கால நிலமைபற்றி அனுமானிப்பதைவிட 

யுத்தகாலத்திலும் சரி, யுத்தம் முடிவுக்கு வந்த காலத்திலும் சரி இந்த இரு காலகட்டத்திலும் அவர்களுக்கிடையில் வாழ்ந்தும் ,வாழ்ந்துகொண்டும் இருப்பவர்கள் தரும் தரவுகள் வலுவானதாகவே இருக்கும்.

இந்த தலைப்புக்காக மட்டும் இதை சொல்லவில்லை இலங்கையின் சாதாரண நடைமுறைகள்பற்றி விவாதிக்கப்படும் சில இடங்களில் அங்கே வாழ்ந்துகொண்டே கருத்து சொல்பவர்களின் பதிவுகள் புலத்திலிருந்தபடியே சிலரால் மறுக்கப்பட்டிருக்கிறது, நகைசுவைபோல சித்தரிக்கப்படிருக்கிறது, அது ஏற்புடையதல்ல என்று சொல்ல இந்த திரியை ஒரு சந்தர்ப்பமாக பாவித்தேன்!

அதற்காக சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் பேர்வழி என்று செருப்போடு என்னை நோக்கி வரவேண்டாம், கருத்துக்களின் உண்மையை அறிய அதிகபட்சம் முனைவோமே என்பதற்காக எழுதினேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, valavan said:

சிங்களவர்களை, அவர்களது சட்டதிட்டங்களை ,ஆட்சியை எமக்கு பிடிக்குதோ இல்லையோ,தாயகத்தின் நடைமுறைவாழ்வியல்பற்றி விவாதிக்கப்படும்போது  தனிக்காட்டு ராஜா போன்றவர்களின் கருத்துக்கள் மிகவும் கருத்தில் எடுக்கப்படவேண்டியவை!

ஏனெனில், பயத்திலோ ,பாதுகாப்பிற்காகவோ,பகட்டு வாழ்விற்காகவோ படிப்புக்காகவோ ஏதோ ஒன்றுக்காக அந்ந்த மண்ணவிட்டு நீங்கிய நாங்கள் தாயகத்தின் தற்கால நிலமைபற்றி அனுமானிப்பதைவிட 

யுத்தகாலத்திலும் சரி, யுத்தம் முடிவுக்கு வந்த காலத்திலும் சரி இந்த இரு காலகட்டத்திலும் அவர்களுக்கிடையில் வாழ்ந்தும் ,வாழ்ந்துகொண்டும் இருப்பவர்கள் தரும் தரவுகள் வலுவானதாகவே இருக்கும்.

இந்த தலைப்புக்காக மட்டும் இதை சொல்லவில்லை இலங்கையின் சாதாரண நடைமுறைகள்பற்றி விவாதிக்கப்படும் சில இடங்களில் அங்கே வாழ்ந்துகொண்டே கருத்து சொல்பவர்களின் பதிவுகள் புலத்திலிருந்தபடியே சிலரால் மறுக்கப்பட்டிருக்கிறது, நகைசுவைபோல சித்தரிக்கப்படிருக்கிறது, அது ஏற்புடையதல்ல என்று சொல்ல இந்த திரியை ஒரு சந்தர்ப்பமாக பாவித்தேன்!

அதற்காக சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் பேர்வழி என்று செருப்போடு என்னை நோக்கி வரவேண்டாம், கருத்துக்களின் உண்மையை அறிய அதிகபட்சம் முனைவோமே என்பதற்காக எழுதினேன்!

உங்களின் கருத்து வரவேற்கத் தக்கதே .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, valavan said:

சிங்களவர்களை, அவர்களது சட்டதிட்டங்களை ,ஆட்சியை எமக்கு பிடிக்குதோ இல்லையோ,தாயகத்தின் நடைமுறைவாழ்வியல்பற்றி விவாதிக்கப்படும்போது  தனிக்காட்டு ராஜா போன்றவர்களின் கருத்துக்கள் மிகவும் கருத்தில் எடுக்கப்படவேண்டியவை!

ஏனெனில், பயத்திலோ ,பாதுகாப்பிற்காகவோ,பகட்டு வாழ்விற்காகவோ படிப்புக்காகவோ ஏதோ ஒன்றுக்காக அந்ந்த மண்ணவிட்டு நீங்கிய நாங்கள் தாயகத்தின் தற்கால நிலமைபற்றி அனுமானிப்பதைவிட 

யுத்தகாலத்திலும் சரி, யுத்தம் முடிவுக்கு வந்த காலத்திலும் சரி இந்த இரு காலகட்டத்திலும் அவர்களுக்கிடையில் வாழ்ந்தும் ,வாழ்ந்துகொண்டும் இருப்பவர்கள் தரும் தரவுகள் வலுவானதாகவே இருக்கும்.

இந்த தலைப்புக்காக மட்டும் இதை சொல்லவில்லை இலங்கையின் சாதாரண நடைமுறைகள்பற்றி விவாதிக்கப்படும் சில இடங்களில் அங்கே வாழ்ந்துகொண்டே கருத்து சொல்பவர்களின் பதிவுகள் புலத்திலிருந்தபடியே சிலரால் மறுக்கப்பட்டிருக்கிறது, நகைசுவைபோல சித்தரிக்கப்படிருக்கிறது, அது ஏற்புடையதல்ல என்று சொல்ல இந்த திரியை ஒரு சந்தர்ப்பமாக பாவித்தேன்!

அதற்காக சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் பேர்வழி என்று செருப்போடு என்னை நோக்கி வரவேண்டாம், கருத்துக்களின் உண்மையை அறிய அதிகபட்சம் முனைவோமே என்பதற்காக எழுதினேன்!

யார் என்ன நினைக்கிறார்களோ என்றோ நான் கவலை பட்டது கிடையாது யதார்த்மாக என்ன நடக்கிறது என்பதை தெரிவிப்பது இங்க உள்ளவர்களின் நிலை இங்கு பாலாறோ தேனாறோ ஓடவில்லை  மாறாக நடப்பவற்ற பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான் (அரசியல் வாதியே இருக்கக்க) அப்படி வீரம் பேசி போனால் எந்த சிறையில் இருப்பது ?? ஆனால் சிலர் உசுப்பேற்றத்தான் பார்க்கிறார்கள் அது முடியாது என்று அவர்களுக்கும் தெரியும் ஆனால் என்ன செய்வது அவர்களும் அங்கு வாழ வேண்டும் அல்லவா (அல்வா கொடுக்க முடியாது இப்ப)tw_blush:tw_blush:

இதை நான் எழுதுவதால் நான் சிங்கள அரசுக்கு சோப்பு போடுபவனும் அல்ல :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, valavan said:

சிங்களவர்களை, அவர்களது சட்டதிட்டங்களை ,ஆட்சியை எமக்கு பிடிக்குதோ இல்லையோ,தாயகத்தின் நடைமுறைவாழ்வியல்பற்றி விவாதிக்கப்படும்போது  தனிக்காட்டு ராஜா போன்றவர்களின் கருத்துக்கள் மிகவும் கருத்தில் எடுக்கப்படவேண்டியவை!

ஏனெனில், பயத்திலோ ,பாதுகாப்பிற்காகவோ,பகட்டு வாழ்விற்காகவோ படிப்புக்காகவோ ஏதோ ஒன்றுக்காக அந்ந்த மண்ணவிட்டு நீங்கிய நாங்கள் தாயகத்தின் தற்கால நிலமைபற்றி அனுமானிப்பதைவிட 

யுத்தகாலத்திலும் சரி, யுத்தம் முடிவுக்கு வந்த காலத்திலும் சரி இந்த இரு காலகட்டத்திலும் அவர்களுக்கிடையில் வாழ்ந்தும் ,வாழ்ந்துகொண்டும் இருப்பவர்கள் தரும் தரவுகள் வலுவானதாகவே இருக்கும்.

இந்த தலைப்புக்காக மட்டும் இதை சொல்லவில்லை இலங்கையின் சாதாரண நடைமுறைகள்பற்றி விவாதிக்கப்படும் சில இடங்களில் அங்கே வாழ்ந்துகொண்டே கருத்து சொல்பவர்களின் பதிவுகள் புலத்திலிருந்தபடியே சிலரால் மறுக்கப்பட்டிருக்கிறது, நகைசுவைபோல சித்தரிக்கப்படிருக்கிறது, அது ஏற்புடையதல்ல என்று சொல்ல இந்த திரியை ஒரு சந்தர்ப்பமாக பாவித்தேன்!

அதற்காக சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் பேர்வழி என்று செருப்போடு என்னை நோக்கி வரவேண்டாம், கருத்துக்களின் உண்மையை அறிய அதிகபட்சம் முனைவோமே என்பதற்காக எழுதினேன்!

வலவன் மிகச்சரியாக சொன்னீர்கள் 
நிதர்சனம் என்று ஒன்று இருக்கிறதல்லவா ....?  அது புலத்தில் வதிபவர்களுக்குத்தான் தெரியும்.  இங்கு வாழவேண்டியவர்களுக்கு தான் தார்ப்பரியம் புரியும் .யாரும் உசுப்பேத்தலாம் ஆனால் அடுத்தவேளை சாப்பிட்டால் தான் உயிவாழ முடியும் அதற்க்கு நாங்கள் தான் உழைக்கவேண்டும் ,சொறிலங்காவில் தான் உழைக்க வேண்டும் .ஒவ்வொரு நிமிடமும் விழுங்கப்படும் எம்  வாழ்விடங்களை காப்பாற்றிக்கொண்டு எம்மையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது தமிழினம் ஆனால் இளையோர்களில் பெரும்பாலானோர் இப்படி அதிக குதிரை வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களை வாங்கி (பெற்றோர்களையும் மூத்தவர்களையும் பெரும் நெருக்குவாரங்களுக்குள்ளாக்கி  )
 அதனை பொறுப்பற்ற விதத்தில் செலுத்தி தமக்கும் மற்றவர்களுக்கும் பாடை கட்டிக்கொண்டிருக்கின்றனர் .  பொங்கலன்று எனது வீட்டு சந்தியடியிலும் 
பயலொருவன் குடிபோதையில் இப்படியொரு வண்டியில் விழுந்து இப்போது விலா எலும்பு நொறுங்கிப்போய் அதிதீவிர பிரிவில் சிகிச்சை எடுத்துவருகிறான்  விலா எலும்பு  நொறுங்கி நுரையீரலை நன்றாக காயப்படுத்திவிட்டதால் சுவாசிக்க அதிக சிரமமாக உள்ளதாம் .இளையோரது  சுய சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டாலோழிய இவற்றை மாற்றுவது சாத்தியமில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

வலவன் மிகச்சரியாக சொன்னீர்கள் 
நிதர்சனம் என்று ஒன்று இருக்கிறதல்லவா ....?  அது புலத்தில் வதிபவர்களுக்குத்தான் தெரியும்.  இங்கு வாழவேண்டியவர்களுக்கு தான் தார்ப்பரியம் புரியும் .யாரும் உசுப்பேத்தலாம் ஆனால் அடுத்தவேளை சாப்பிட்டால் தான் உயிவாழ முடியும் அதற்க்கு நாங்கள் தான் உழைக்கவேண்டும் ,சொறிலங்காவில் தான் உழைக்க வேண்டும் .ஒவ்வொரு நிமிடமும் விழுங்கப்படும் எம்  வாழ்விடங்களை காப்பாற்றிக்கொண்டு எம்மையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது தமிழினம் ஆனால் இளையோர்களில் பெரும்பாலானோர் இப்படி அதிக குதிரை வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களை வாங்கி (பெற்றோர்களையும் மூத்தவர்களையும் பெரும் நெருக்குவாரங்களுக்குள்ளாக்கி  )
 அதனை பொறுப்பற்ற விதத்தில் செலுத்தி தமக்கும் மற்றவர்களுக்கும் பாடை கட்டிக்கொண்டிருக்கின்றனர் .  பொங்கலன்று எனது வீட்டு சந்தியடியிலும் 
பயலொருவன் குடிபோதையில் இப்படியொரு வண்டியில் விழுந்து இப்போது விலா எலும்பு நொறுங்கிப்போய் அதிதீவிர பிரிவில் சிகிச்சை எடுத்துவருகிறான்  விலா எலும்பு  நொறுங்கி நுரையீரலை நன்றாக காயப்படுத்திவிட்டதால் சுவாசிக்க அதிக சிரமமாக உள்ளதாம் .இளையோரது  சுய சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டாலோழிய இவற்றை மாற்றுவது சாத்தியமில்லை  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:


  இங்கு வாழவேண்டியவர்களுக்கு தான் தார்ப்பரியம் புரியும் .யாரும் உசுப்பேத்தலாம் ஆனால் அடுத்தவேளை சாப்பிட்டால் தான் உயிவாழ முடியும் அதற்க்கு நாங்கள் தான் உழைக்கவேண்டும் ,சொறிலங்காவில் தான் உழைக்க வேண்டும் .ஒவ்வொரு நிமிடமும் விழுங்கப்படும் எம்  வாழ்விடங்களை காப்பாற்றிக்கொண்டு எம்மையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது தமிழினம் 

ஒரு பேச்சுக்கு நான் தாயகத்தில் இருந்திருந்தால்கூட,இது யதார்த்தை மட்டுமே சொல்லும் பதிவு என்றாலும்கூட நிச்சயமாக உங்களைபோல் இந்த கருத்து துணிந்து இணையவெளியில் சொல்லியிருக்கமாட்டேன்,

முற்றுமுழுதாய் பெரும்பான்மை இனத்திடம் தோற்றுப்போன ஒரு இனத்தின் பிரஜை என்ற வகையில் , எம்மை காப்பாற்ற இனி யாருமே இல்லை என்ற சூழ்நிலையில்,அங்கிருந்து எம் வலிகளை வெளியில் சொன்னால்கூட அது பயங்கரவாதமாக சிங்களவனால் பார்க்கப்படுமோ என்று பயப்படுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, அக்னியஷ்த்ரா said:

வலவன் மிகச்சரியாக சொன்னீர்கள் 
நிதர்சனம் என்று ஒன்று இருக்கிறதல்லவா ....?  அது புலத்தில் வதிபவர்களுக்குத்தான் தெரியும்.  இங்கு வாழவேண்டியவர்களுக்கு தான் தார்ப்பரியம் புரியும் .யாரும் உசுப்பேத்தலாம் ஆனால் அடுத்தவேளை சாப்பிட்டால் தான் உயிவாழ முடியும் அதற்க்கு நாங்கள் தான் உழைக்கவேண்டும் ,சொறிலங்காவில் தான் உழைக்க வேண்டும் .ஒவ்வொரு நிமிடமும் விழுங்கப்படும் எம்  வாழ்விடங்களை காப்பாற்றிக்கொண்டு எம்மையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது தமிழினம் ஆனால் இளையோர்களில் பெரும்பாலானோர் இப்படி அதிக குதிரை வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களை வாங்கி (பெற்றோர்களையும் மூத்தவர்களையும் பெரும் நெருக்குவாரங்களுக்குள்ளாக்கி  )
 அதனை பொறுப்பற்ற விதத்தில் செலுத்தி தமக்கும் மற்றவர்களுக்கும் பாடை கட்டிக்கொண்டிருக்கின்றனர் .  பொங்கலன்று எனது வீட்டு சந்தியடியிலும் 
பயலொருவன் குடிபோதையில் இப்படியொரு வண்டியில் விழுந்து இப்போது விலா எலும்பு நொறுங்கிப்போய் அதிதீவிர பிரிவில் சிகிச்சை எடுத்துவருகிறான்  விலா எலும்பு  நொறுங்கி நுரையீரலை நன்றாக காயப்படுத்திவிட்டதால் சுவாசிக்க அதிக சிரமமாக உள்ளதாம் .இளையோரது  சுய சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டாலோழிய இவற்றை மாற்றுவது சாத்தியமில்லை  

இதுவும் சிங்களவனின் சதி தான்  சொறிலங்காவுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க என்று ஒரு கூட்டம் வரணுமேtw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.