Jump to content

கூட்டு ஆட்சித் தலைவர்களது வாக்குறுதிகளின் கதி என்னாச்சு?


Recommended Posts

  • கூட்டு ஆட்சித் தலைவர்களது வாக்குறுதிகளின் கதி என்னாச்சு?
ranil-maithiri-88f-750x400.jpg

கூட்டு ஆட்சித் தலைவர்களது வாக்குறுதிகளின் கதி என்னாச்சு?

 
 

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் எட்­டாம் திகதி நாட்­டில் நடை­பெற்ற அரச தலை­வர் தேர்­த­லில் முன்­னாள் அர­ச­த­லை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வைத் தோற்­க­டித்து பொது எதி­ரணி வேட்­பா­ள­ரா­ன மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ்­மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளின் அதி­கப்­ப­டி­யான ஆத­ரவு வாக்­கு­க­ளால் பெரு வெற்­றி­யீட்டி அர­ச­த­லை­வ­ரா­கப் பத­வி­யேற்று மூன்று ஆண்­டு­கள்  கழிந்­து ­விட்­டன.

வடக்கு– கிழக்கு மாகா­ணங்­க­ளில் உள்ள தமிழ் மக்­கள் மகிந்­த­ரா­ஜ­பக்ச அரசை வௌியேற்றி மாற்­றத்­தைக் கொண்டு வர வேண்­டும் என்ற நோக்­கு­டன் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர்.ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு, ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யும் ஒன்­றி­ணைந்து நல்­லாட்சி என்ற பெய­ரில் கூட்டு அரசு பொறுப்­பேற்று 100 நாள் வேலைத்­திட்­ட­மும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

கூட்டு அர­சுக்கு தமிழ்­ தே­சி­யக் ­கூட்­ட­மைப்­பும் விரும்­பியோ,விரும்­பா­மலோ தனது ஆத­ரவை இன்­று­வரை வழங்கி வரு­கின்­றது. மூன்று வரு­ட­கால ஆட்­சி­மு­டி­வ­டைந்து அரசு தனது நான்­கா­வது வருட ஆட்­சியை ஆரம்­பித்­துள்ள நிலை­யில், தமிழ்­மக்­க­ளின் இனப்­பி­ரச்­சினை மற்­றும் அடிப்­ப­டைப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு விட­யத்­தில் மைத்­திரி அரசு ஆர்­வம் காட்­டாது புறம் போக்­கா­கவே நடந்து வரு­கி­றது என்­ப­தில் எள்­ள­ள­வும் சந்­தே­க­மில்லை.

சி்ங்கள மக்­க­ளை­யும் படை­யி­ன­ரை­யும் திருப்­திப்­ப­டுத்­தும் நோக்­கில் செயற்­ப­டுகிறது கூட்டு அரசு

 

கூட்டு அரசு பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளை­யும், படைத்­த­ரப்­பை­யும் திருப்­திப்­ப­டுத்­து­வ­தி­லும், பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­ட­மி­ருந்­து எழு­கின்ற கேள்­வி­க­ளுக்கு முரண்­பா­டான பதில்­களை வழங்­கு­வ­தி­லும் இன்­று­வரை காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ ருக்­கின்­றது. தமிழ்­மக்­க­ளின் உரி­மை­களை மறுத்­து­வ­ரும் கூட்டு அரசு , சமூ­கத்­தின் மத்­தி­யில் தனது போலி முகத்­தைக் காட்டி பன்­னாட்­டுச் சமூ­கத்­தை­யும் ஏமாற்றி வரு­வ­தாக தமிழ்­மக்­கள் முற்று முழு­தாக நம்­பு­கின்ற நிலை­யில், தற்­போ­தைய கூட்டு அரசு மீதான நம்­பிக்­கை­யை­யி­ழந்து தமிழ் மக்­கள் விரக்­தி­யின் விளிம்­புக்கே சென்­று­விட்­டுள்­ள­னர்.

இலங்கை அர­சி­ய­லில் கொழும்பு ஆட்­சி­யா­ளர்­கள் தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வே­தும் காணாது அதனை இழுத்­த­டிக்க முயல்­வ­தும், காலத்­தைக்­க­டத்­தி­வ­ரு­வ­தும், தமிழ்­மக்­க­ளுக்கு இந்­த­நாட்­டில் என்­ன­தான் பிரச்­சினை இருக்­கி­றது என்று கேள்வி கேட்­ப­தும், புதி­ய­ வி­ட­யங்­க­ளல்ல.

70 ஆண்­டு­க­ளாக மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற ஐக்­கிய தேசி­யக்­கட்சி, மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி அர­சு­கள், எப்­படி தங்­கள் இஷ்­டம் போல் தமி­ழர்­கள் பிரச்­சி­னை­க­ளைக் கையாண்­டார்­களோ அதைப் போன்றே கூட்டு அர­சும் அந்­தப் போக்­கி­லேயே நடந்து வரு­கின்­றது.

கூட்டு அர­சின் நிர்­வா­கத்­தில் தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னைக்கு விமோ­ச­னம் கிடைக்­கும். புதிய அரசு மூலம் தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு காணப்­ப­டும் என தமிழ்த்­த­லை­மை­கள் எவ்­வ­ள­வு­தான் எடுத்­துக்­கூ­றி­னா­லும் தமிழ் மக்­கள் எந்த ஆட்­சித்­த­ரப்­பி­ன­ரை­யும் நம்­பத் தயா­ரில்லை என்­பதை இந்­தக் கூட்டு அர­சின் மூன்று வரு­ட­கால ஆட்சி தெட்­டத்­தௌி­வாக உணர்த்தி வைத்­துள்­ளது.

இந்த அர­சில் அங்­கம் வகிக்­கும் அமைச்­சர்­க­ளின் செயற்­பா­டு­க­ளும், பேச்­சுக்­க­ளும் தமிழ்­மக்­களை ஏமாற்­று­வ­தும், குழப்­பு­வ­து­மா­கவே இருக்­கின்­றன. கடந்த வரு­டம் தமிழ்­மக்­கள் காணா­மல் போன தம­து­உ­ற­வு­கள் தொடர்­பில் கண்­ட­றிந்து உண்மை நிலை­யைச் சொல்­லுங்­கள் எனக் கேட்டு போராட்­டங்­களை வரு­டம் முழு­வ­தும் பல­கோ­ணங்­க­ளில் நடத்­தி­யி­ருந்­த­னர். பூர்­வீக நிலங்­களை விடு­விக்­காது அரச படை­கள் அவற்­றைத் தமது கட்­டுப்­பாட்­டுக்­குள் வைத்­துக் கொண்டு இருப்­பது எந்த வகை­யில் நியா­யம் எனக்­கேட்­டும் சாத்­வீ­கப் போராட்­டங்­க­ளைச் சளைக்­காது முன்­னெ­டுத்­தி­ருந்­த­னர்.

இன்­ன­மும் விடு­விக்­கப்­ப­டாத நிலை­யில் பல ஏக்­கர் காணி­கள் படை­யி­னர் வசம்

இன்­றைய கூட்டு அர­சா­னது பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் அழுத்­தம் காரணமாக முல்­லைத்­தீவு, மன்­னார், யாழ்ப்­பா­ணம் போன்ற மாவட்­டங்­க­ளில் படை­யி­னர் ஆக்­கி­ர­மித்­தி­ருந்த காணி­க­ளில் சில­வற்றை விடு­வித்­தி­ருந்­தா­லும், இன்­ன­மும் பொது­மக்­க­ளது பல­நூற்­றுக்­க­ணக்­கான ஏக்­கர் காணி­கள் படை­யி­ன­ரின் ஆக்­கி­ர­மிப்­பில் உள்­ளன. படை­யி­னரோ, தேசி­ய­பா­து­காப்பு கருதி அக்­கா­ணி­களை மக்­க­ளி­டம் திருப்­பிக்­கொ­டுக்­க­ மு­டி­யாது எனக் கையை விரிக்­கின்­ற­னர். படை­யி­னர் தேசிய பாது­காப்­பைக் கார­ணம் காட்டி தமிழ் மக்­க­ளின் காணி­க­ளில் விவ­சா­யம் செய்­கின்­ற­னர். வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளி­லும் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

தமிழ் மக்­கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்த பரம்­பரை நிலங்­களை படை­யி­னர் தம­து­ட­மை­யாக்­கிக் கொண்டு அவற்றை கடந்த பல ஆண்­டு­கள் கால­மாக கைய­கப்­ப­டுத்தி வைத்­தி­ருப்­பது, விடு­விக்­கா­மல் சொந்­தம் கொண்­டா­டு­வது பெரும் மனித உரிமை மீறல் என்று தமிழ் மக்­கள் தரப்­பு­கள் மட்­டு­மன்றி பன்­னாட்­டுச் சமூ­க­மும் தீவி­ர­மா­கக் குற்­றம் சாட்டி வரு­கின்­றன.

இன்­றைய கூட்டு அரசு, பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு தேவை­யான அடிப்­படை வச­தி­களைச் செய்து கொடுக்­கத்­த­வ­றி­விட்­டுள்­ள­து­டன் பாதிக்­கப்­பட்ட தமிழ்­மக்­க­ளின் நியா­ய­மான போராட்­டங்­கள்­கு­றித்து அக்­கறை காட்டி செயற்­ப­ட­வும் தவறி விட்­டுள்­ளது. 30 வரு­ட­கா­லப்­போர் கார­ண­மாக, பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­கள் போர் முடி­வுக்கு வந்த பின்­ன­ரும் கூட இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்­ப­மு­டி­யா­மல் ஏக்கப் பெருமூச்­சு­டன் முகாம்­க­ளி­லும் பிற இடங்­க­ளி­லும் தொடர்ந்­தும் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்­டிக்­கின்­ற­னர்.

இந்­தப் புதிய ஆண்­டி­லா­வது தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னை­யைத் தீர்க்க கூட்டு அரசு அக்­கறை காட்­டுமா?

மலர்ந்­தி­ருக்­கும் இந்­தப்­பு­திய ஆண்­டி­லா­வது கூட்டு அரசு தமிழ்­மக்­க­ளின் அடிப்­ப­டைப்­பி­ரச்­சி­னை­க­ளைத் தீர்த்து வைக்­கத்­த­வ­றி­னால், அது மக்­களை மிகுந்த விரக்தி நிலைக்கு இட்­டுச்­செல்­வ­து­டன், அரசு மீதான வெறுப்­பு­ணர்­வை­யும் ஏற்­ப­டுத்­தும். இவை­யா­வும் தவிர்க்க முடி­யா­த­தாகி விடும்.

ஏற்­க­னவே இந்தக் கூட்டு அரசு மீது தமிழ்­மக்­கள் நம்­பிக்­கை­யி­ழந்து வரு­கின்ற நிலை­யில், மைத்­தி­ரி­பால சிறி­சேன எந்த முகத்­து­டன் தமிழ் மக்­க­ளைச் சந்­திப்­பார்? இந்­தக் கூட்டு அர­சால் தமிழ்­மக்­க­ளுக்கு எந்தவித­மான விமோ­ச­ன­ மும் கிடை­யாது என்ற முடி­வுக்கு தமிழ் மக்­கள் வரு­வ­தும் தவிர்க்­க­ மு­டி­யா­த­தா­கி­வி­டும்.

முன்னை நாள் ஜனா­தி­ப­தி­யான சந்­தி­ரிகா குமா­ர­துங்க போர் முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்­கள் கழிந்த நிலை­ யி­லும், அர­சால் தமிழ்­மக்­க­ளது மனங்­களை வெல்ல முடி­ய­வில்­லை ­யென கடந்த தமிழ்– சி்ங்கள புத்­தாண்டு தினத்­தை­யொட்­டித் தாம் கலந்து கொண்ட நிகழ்­வொன்­றில் வைத்­துக்­கு­றிப்­பிட்­டி­ருந்­தார். போர்­கா­ர­ண­மாக விரக்­தி­யுற்ற தமிழ் மக்­க­ளது உள்­ளங்­க­ளைச் சீர் செய்­யும் பணி­களை இன்­றைய கூட்டு அரசு செய்து வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டி ­ருந்த போதி­லும், யதார்த்­தத்­தில் அத்­த­கைய சமிக்ஞை எத­னை­யும் காண முடி­ய­வில்லை.

கூட்டு அர­சின் மூன்று ஆண்­டு­கால நிர்­வா­கத்­தில் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளில் எவை­தான் சீர்­செய்ய்ப்­பட்­டி­ருக்­கின்­றன? காணா­மல் போனோர் விட­யத்­தில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சந்­தி­ரிகா குமா­ர­துங்க என்ன கூறி­னார்­கள் என்­பதை மறந்­து­விட்­ட­னரா தமிழ்­மக்­கள்? அர­ச­த­லை­வர், தலைமை அமைச்­சர், முன்னை நாள் அர­ச­த­லை­வர் சந்­தி­ரிகா போன்­றோர் கூட்டு ஆட்சி அர­சின் மூன்று ஆண்டு கால நிர்­வா­க த்­தில் யாழ்ப்­பா­ணத்­துக்­குப் பல தட­வை­கள் வந்து திரும்­பி­யி­ருந்த போதி­லும் அவர்­க­ளால் தமிழ் மக்­க­ளின் மனங்­களை வெல்­ல­மு­டிந்­ததா?

இன்­றைய கூட்டு அர­சும் சிறு­பா ன்­மை­யி­ன­ரான தமிழ்­மக்­க­ளுக்கு எந்­த­வி­த­மான உரி­மை­க­ளை­யும் வழங்­கி­வி­டக்­கூ­டாது என்­ப­தில் தென்­னி­லங்­கை­யி­லுள்ள கடும் இனம் வாதப்­போக்­கா­ளர்­க­ளும், மகிந்த தரப்பு அணி­யி­ன­ரும் நெருக்­க­டி­க­ளைக் கொடுத்து வரும் நிலை­யில், கூட்டு அரசு இப்­ப­டிப்­பட்ட நெருக்­க­டி­க­ளைத்­தூக்­கி­யெ­றிந்து விட்டு தமிழ்­மக்­க­ளின் பிரச்­சி­னை­களை துணிச்­ச­லோ­டும், நேர்­மை­யோ­டும் தீர்த்து வைப்­ப­தற்கு தனது மிகுதி ஆட்­சிக்­கா­லம் ­மு­டி­வ­டை­வ­தற்கு முன்பாக முன்­வ­ருமா? என்ற கேள்வி தமிழ் மக்­கள் மத்­தி­யில் எழுந்­தா­லும், மைத்­திரி அரசு வழங்­கிய வாக்­கு­று­தி­கள் ஒன்று கூட இது­வ­ரை­யில் பூர­ண­மாக நிறை ­வேற்­றப்­பட்­ட­தில்லை என்ற உண்மை பூதா­கா­ர­மா­கத் தலை­தூக்கி நிற்­கி­றதே? தமிழ் மக்­க­ளின் மனி­தா­பி­மான சிறிய தேவை­க­ளைக்­கூடக் கையாள முடி­யாது  இன்­றைய கூட்டு அரசு பின் வாங்கி வரு­கின்­றதோ என்ற அச்­சம், கவலை தமிழ்­மக்­கள் மத்­தி­யில் நிறை­யவே உள்­ளன.

பரப்­பு­ரைக்கு வட­ப­கு­திக்கு வரும் அரச தலை­வர் வழ­மை­யான
வாக்­கு­று­தி­யையே அவிழ்த்­து­வி­டப் போகி­றார்

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் பரப்­பு­ரைக்­காக வட பகு­திக்கு வர­வி­ருக்­கின்ற அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில்­விக்­கி­ர­ம­சிங்­க­வும் தமிழ்­மக்­க­ளின் பிரச்­சி­ னை­கள் தொடர்­பாக என்ன சாக்­குப்­போக்கு, நொண்­டிச் சாட்­டுக்­களை முன்­வைத்து தம்­மைத் தக்க வைத்­துக் கொள்­ளப் போகின்­ற­னரோ என்ற கேள்வி தமிழ் மக்­கள் மத்­தி­யில் தலை­தூக்கி நிற்­கி­றது.

ஆனா­லும் முழுப்­பூ­ச­ணிக் கா­யைச் சோற்­றில் புதைப்­பது போன்று, ஏதா­வது புனை­க­தை­களை இட்­டுக்­கட்டி தமிழ்­மக்­கள் காது­க­ளில் பூச்­சுற்றித் தத்­த­மது தரப்­பு­க­ளுக்­கான வாக்கு வேட்­டையை இவர்­கள் முன் னெ­டுக்­கத்­தான் போகின்­றார்­கள். அந்த வகை­யில் அவர்­க­ளது வழ­மை­யான பொய் வாக்­கு­று­தி­க­ளுக்கு தாளம் போட எமது தரப்­பி­லும் ஒரு கூட்­டத்­தி­னர் தயா­ராக உள்­ள­னர் என்­பது தான் நிதர்­ச­னம்.

தமிழ் மக்­க­ளின் தற்­போ­தைய அடிப்­ப­டைப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கும், அவர்­க­ளால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த நியா­ய­மான போராட்­டங்­க­ளுக்­கும் இன்­றைய கூட்டு அரசு என்ன பதி­லைக் கொடுக்­கப் போகின்­றது. தமி­ழர்­க­ளின் மனதை வெற்­றி­கொள்­ளும் வகை­யில் ஜனா­தி­ப­தி­யின் வருகை அமை­யுமா? அல்­லது ஏமாற்­றம்­தான் மிஞ்­சுமா?

தமிழ் மக்­க­ளின் கடந்த வரு­டப்­போ­ராட்­டங்­க­ளும், வேண்­டு­தல்­க­ளும் இன்­றைய கூட்டு அர­சால் புறந் தள்­ளப்­பட்டே வரு­வ­த­னால், இந்த வரு­ட­மும் தமிழ்­மக்­க­ளின் தொடர் போராட்­டங்­கள் முழு வீச்­சாக முன்­னெ­ழு­வது தவிர்க்க முடி­யா­த­ தா­கும் என்­ப­தில் சந்­தே­கம் கிடை­யாது.

http://newuthayan.com/story/62525.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.