Jump to content

பிரபாகரனின் புகைப்படத்துடன் முகப்புத்தகத்தில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த இருவருக்கு நடந்த கதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பாம்புகளும் பரமசிவன் களுத்தில் இருப்பவை இல்லை.:unsure:

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, சுவைப்பிரியன் said:

எல்லாப் பாம்புகளும் பரமசிவன் களுத்தில் இருப்பவை இல்லை.:unsure:

கழுத்தில் இருப்பது நாகப்பாம்பு சுவை அண்ண இவை வெறும் தண்ணீர்ப்பாம்பு  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

 

இவ்வாறு வீர உணர்வுள்ள பலரும் தாய் மண்ணில் இன்றும் பயமின்றி வாழ்ந்து வருகின்றனர். நாம் எமது தாய் நாட்டில் பிச்சையெடுத்து, கோழைகள் போல பிழைப்பு நடத்தவேண்டும் என்று இவர்கள் யாரும் நினைக்கவில்லை.

ஆனால், எம் மத்தியில் பிச்சையெடுத்து, கோழைகள் போல பிழைப்பு நடத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர் இருப்பது ஆச்சரியம் இல்லை. அதனால் தானே போராட்டம் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது, இல்லையென்றால் என்றோ வென்றிருப்போம்!!!

முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சில பயமற்ற சில தலைவர்கள், வீரர்கள்  தாய் மண்ணிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழ்வதால் தான் தாய் நாட்டிலுள்ள கோழைகளும் ஆக்கிரமிப்புக்களின் மத்தியில் ஓரளவு பாதுகாப்பாக வாழ முடிகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்!  

மீண்டும் சொல்கிறேன்!
தமிழர்கள் பரவலாக பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது போகும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை அடக்க இதுவும் ஒரு ஜனநாயக போராட்ட வழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

மீண்டும் சொல்கிறேன்!
தமிழர்கள் பரவலாக பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது போகும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை அடக்க இதுவும் ஒரு ஜனநாயக போராட்ட வழி.

பிரபாகரன் படத்தை போஸ்டரில் ஒட்டித்தான் காட்ட வேண்டும் அவசியம் இல்லை உணர்வுள்ள ஒவ்வொரு வரின் உள்ளத்த்லிலும் இருப்பவர் போஸ்டர் அடிச்சு வீரம் காட்டினால் ?? நீங்க சொல்லிபோட்டு எஙக் இருக்கிறியளோ தெரியாது ஆனால் ஒட்டுறவனும் வச்சிக்கிறவனும் உள்ள போயிடுவானுகள் tw_blush:

 

4 hours ago, போல் said:

, கோழைகள் போல பிழைப்பு நடத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர் இருப்பது ஆச்சரியம் இல்லை. அதனால் தானே போராட்டம் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது, இல்லையென்றால் என்றோ வென்றிருப்போம்!!!:104_point_left::104_point_left:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்  இப்படி ஒரு  முடிவுக்கு  வந்ததுண்டு

புலத்திலிருப்பவன் பொத்திக்கொண்டிருக்கணும் என்று..

ஆனால் அதை அடிக்கடி உடைப்பது வேறு  யாருமல்ல

தாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட புண்ணியவான்கள் தான்.

சுமேந்திரன் எதுக்கு கனடாவில வகுப்பெடுக்கிறார்???

கனடாவிலிருந்து 

பேச்சு  தோல்வியடைந்தால்  அடுத்த   பேச்சு  தமிழீழம்   நோக்கி என்கிறார்

தாயகத்தில இப்படி ஒருமுறையாவது பேசி  நான் அறியவில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நானும்  இப்படி ஒரு  முடிவுக்கு  வந்ததுண்டு

புலத்திலிருப்பவன் பொத்திக்கொண்டிருக்கணும் என்று..

ஆனால் அதை அடிக்கடி உடைப்பது வேறு  யாருமல்ல

தாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட புண்ணியவான்கள் தான்.

சுமேந்திரன் எதுக்கு கனடாவில வகுப்பெடுக்கிறார்???

கனடாவிலிருந்து 

பேச்சு  தோல்வியடைந்தால்  அடுத்த   பேச்சு  தமிழீழம்   நோக்கி என்கிறார்

தாயகத்தில இப்படி ஒருமுறையாவது பேசி  நான் அறியவில்லை

 

தற்போது  மக்கள் டீவிக்கு முன்னால் கொடுக்கும் பேச்சுகளை நீங்கள் பார்க்க முடியாது கிடைக்கும் போது இணைக்க முயல்கிறேன்  இவர்கள் சுத்துமாத்து செய்வது மக்களுக்கு விளங்க ஆரம்பித்து விட்டது 

Link to comment
Share on other sites

12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிரபாகரன் படத்தை போஸ்டரில் ஒட்டித்தான் காட்ட வேண்டும் அவசியம் இல்லை உணர்வுள்ள ஒவ்வொரு வரின் உள்ளத்த்லிலும் இருப்பவர் போஸ்டர் அடிச்சு வீரம் காட்டினால் ?? நீங்க சொல்லிபோட்டு எஙக் இருக்கிறியளோ தெரியாது ஆனால் ஒட்டுறவனும் வச்சிக்கிறவனும் உள்ள போயிடுவானுகள் tw_blush:

கருத்துக்களை விளங்கிக்கொள்ளும் திறமையற்று அடிமை மனநிலையுடன் விதண்டாவாதம் செய்பவர்களிடமிருந்து இப்படியான கருத்துக்களைவிட வேறெதையும் எதிர்பார்க்க முடியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, போல் said:

கருத்துக்களை விளங்கிக்கொள்ளும் திறமையற்று அடிமை மனநிலையுடன் விதண்டாவாதம் செய்பவர்களிடமிருந்து இப்படியான கருத்துக்களைவிட வேறெதையும் எதிர்பார்க்க முடியாது!

அதே போல பல ஆண்டுகளாக அதே மனநிலையுடன் இருப்பவரையும் ஒன்றும் செய்ய இயலாது  இப்ப யுத்தம் முடிஞ்சு பல் வருடங்கள் ஆகி மக்கள் ஓரளவு பிரச்சினைகளை மறந்து எங்கு வேண்டுமானாலும் போய் வரவும் சோதனைகள் அற்று ஓர் நிம்மதி பெருமூச்சு விட்டு வாழ்கிரார்கள் அதைகெடுக்க உங்களை போன்ற ஆட்களால் தான் முடியும் என்றால் இப்ப அது முடியாது காலம் மாறி மனிசர்களும் மாறி விட்டார்கள்  இன்னும் கொஞ்சம்முயற்ச்சி செய்யுங்கள் .........................tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2018 at 2:17 AM, வைரவன் said:

உள்ளூராட்சி தேர்தலில்

யாழில் சுக கட்சி

தோல்வி அடைந்தால்

அது 

புலிகளின் பாடல்களை 

ஒலிபரப்பியதால் மக்கள்

வாக்களிக்கவில்லை

என்று எடுத்துக் கொள்ளலாமா?

மக்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இனிமேல் யாரும் புலிப்பாடல் ஒளிபரப்பி, முன்னாள் போராளிகளை பயன்படுத்திதங்களை   ஏமாற்ற முடியாது என்கின்ற செய்தியை சம்பந்தப்படடவர்களுக்கு சொல்லி இருக்கிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம் .

Link to comment
Share on other sites

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 இப்ப யுத்தம் முடிஞ்சு பல் வருடங்கள் ஆகி மக்கள் ஓரளவு பிரச்சினைகளை மறந்து எங்கு வேண்டுமானாலும் போய் வரவும் சோதனைகள் அற்று ஓர் நிம்மதி பெருமூச்சு விட்டு வாழ்கிரார்கள் -  இது தனிக்காட்டு ராஜா

5 hours ago, நவீனன் said:

என்னால் சண்டை நிறுத்தப்பட்டதாலேயே இன்று இளைஞர்கள் மிகவும் சுதந்திரமாக நடமாடி திரிகின்றனர். நான் சண்டை பிடிக் கமுடியாதென்று போராட்டத்தில் இருந்து விலகவில்லை. இளைஞர்களின் நன்மை கருதியே நான் விலகியிருந்தேன். இதனையே கருணா துரோகி என்று கூறுகின்றனர். துரோகிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்தான் உள்ளனர்.  - இது கருணா

இந்த இரண்டு பேரினதும் மனநிலைகளும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது! 

அடிமை மனநிலையுடன் விதண்டாவாதம் செய்பவர்களிடமிருந்து இப்படியான கருத்துக்களைவிட வேறெதையும் எதிர்பார்க்க முடியாது!

 

ஈழத்தமிழர் மத்தியில் துரதிர்ஷ்டவசமாக எதிர்மறை மனோநிலை (Negative Attitude, Negative Thinking) உடையவர்களும், அடிமை  மனோநிலை (Slave Mentality) உடையவர்களும், ஏமாற்றும்/வஞ்சக/துரோக மனோநிலை (Deceptive or Treacherous/Traitorous Mentality) உடையவர்களும், சலுகைகளுக்கு சோரம் போகும் மனோநிலை (Henchman/Stooge/Myrmidon Mentality) உடையவர்களும் கணிசமாக உள்ளனர். இவர்களில் சிலர் தமிழின விரோதிகளுக்கு / தமிழின படுகொலைகாரர்களுக்கு சார்பாக செயற்படுபவர்களாகவும், விதண்டாவாதம் செய்பவர்களாகவும் உள்ளனர். இவர்களின் சுபாவங்கள், சிந்தனைகள் நேர்முக/சாதக மனோநிலை (Positive Attitude, Positive Thinking, Self-confident Attitude) உடையவர்களாகவும், சுயவுரிமை / சுயகௌரவ மனோநிலை (Entitlement Mentality) உடையவர்களாகவும்,  நேர்மை/நம்பகத்தன்மை (Honest/Trustworthy) உடையவர்களாகவும், வீரர்களாகவும் (Heroes) மாறுவது ஈழத்தமிழரின் பலத்தை அதிகரிக்கும். இந்த நல்ல மாற்றங்களையே துரதிர்ஷ்டவசமாக எம்மத்தியில் இருக்கும் இந்த வகையினரிடமிருந்து நாம் எதிர்பாக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வாழ்த்துச் சொன்ன இருவர் விளக்கமறியலில்!

 

 

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விளம்பரம் தேட முயற்சித்த சந்தேகத்தின் பேரில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிறந்திருக்கும் புத்தாண்டின் முதல் நாளில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் கூடிய வாழ்த்துச் செய்தியை இணையத்தில் பரப்பியதாகவே இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

VERDICT.JPG

இவ்வழக்கை விசாரித்த கொழும்பு மேலதிக நீதவான், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/30358

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்றது. தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜூன் 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. அதுவரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக வைக்கப்படும்? ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அந்த அறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதோடு, தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 69 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த நடைமுறை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த அறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். படக்குறிப்பு,கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம். வாகனங்களுக்கு அனுமதி இல்லை ஒரு தொகுதிக்கு ஒரு ‘ஸ்ட்ராங் ரூம்’ இருக்கும். உதாரணமாக, சென்னையில் உள்ள தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் முறையே 3 ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதேபோன்று, நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள அரசு பொறியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு, 220 காவல்துறை துணை ராணுவப் படையினர் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் முன்னிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தைச் சுற்றி 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தினத்தன்று ஸ்ட்ராங் ரூம் திறக்கப்படும் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அந்த அறையின் சீல் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே திறக்கப்படும். அந்த அறை திறக்கப்படும் நடைமுறையும் வீடியோவாக பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேட்பாளர்கள் முகவர்களை நியமிப்பர். இந்த முகவர்கள் அறையின் வெளிப்புற அடுக்கில் அமைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கண்காணிக்கலாம். அங்கிருந்து ஸ்ட்ராங் ரூம் தெரியவில்லையென்றால், சிசிடிவி வசதி செய்து தரப்பட வேண்டும். அதன்மூலம், அந்த அறையின் கதவை முகவர்கள் கண்காணிக்கலாம். அறையை கண்காணிக்க யாரேனும் உள்ளே செல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கென வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தே செல்ல முடியும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் எந்த அதிகாரியோ அல்லது அமைச்சர்கள் அல்லது எந்த அரசியல் தலைவர்களின் வாகனங்களுக்கும் அனுமதி தரப்படாது.   பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? ஸ்ட்ராங் ரூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, ஸ்ட்ராங் ரூமில் ஒரேயொரு கதவு மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருந்தாலோ அல்லது அறையில் ஏதேனும் மூடப்படாமல் இருந்தால் அவை செங்கற்களால் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த அறைக்கு வலுவான இரட்டை பூட்டு அமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில், ஒரு பூட்டின் சாவி அந்த அறையின் பொறுப்பாளரிடமும் மற்றொன்றின் சாவி மாவட்ட அலுவலர் பதவிக்குக் குறையாத அதிகாரியிடமும் இருக்க வேண்டும். தீ மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அந்த அறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த அறையில் 24 மணிநேரமும் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய காவல் ஆயுதப் படையினரின் பாதுகாப்பு இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பக்கத்திலேயே இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்க 24 மணிநேரமும் அரசிதழில் வெளியிடப்பட்ட அதிகாரி ஒருவர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும். அந்த அறையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, மின்சார வாரியத்தின் தலைவரை தலைமை தேர்தல் அதிகாரி தொடர்புகொண்டு உறுதி செய்யலாம். ஜெனரேட்டர்கள் அங்கு உள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.   மூன்றடுக்குப் பாதுகாப்பு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர்த்து, ஸ்ட்ராங் ரூம்-ஐ சுற்றிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். முதல் அடுக்கில் சி.ஏ.பி.எஃப் படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பில் இருப்பர். இதற்காக 20 முதல் 50 பேர் அடங்கிய படைப்பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். இப்படையினர்தான் அந்த அறையை சுற்றிய உள்ளடுக்கில் பாதுகாப்புக்காக இருப்பர். இரண்டாம் அடுக்கில் மாநில காவல்துறையின் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள். மூன்றாம் அடுக்கில் மாவட்ட நிர்வாகப் படையின் காவல் பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். https://www.bbc.com/tamil/articles/czvj47rl7qko
    • முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை. இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.
    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.