Jump to content

பிரபாகரனின் புகைப்படத்துடன் முகப்புத்தகத்தில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த இருவருக்கு நடந்த கதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, அக்னியஷ்த்ரா said:

அது மட்டுமில்லை வலவன் 
முகப்புத்தகமூடாக ஏதாவது பரிமாறினால் அதனை விசாரிக்க மாகாண கட்டமைப்பில் கூட அதிகாரம் இல்லை , சைபர் கிரைம் தொடர்பாக 
BMICH இல் தற்காலிகமாக இயங்கும் அலுவலகத்திலேயே விசாரணை நடைபெறுகிறது .அதன்படி அவர்களால் தெரிவு செய்யப்பட்ட தகவல்கள்களை  TID (Terrorism Investigation Department) இனரிடம் கையளிப்பர் 
அத்தோடு விவகாரம் காலி . கொழும்பிற்கு அலைந்தே காலம் போயிரும் . அத்தோடு வழக்கு தொடரப்பட்டால் அதனை தொழிலிற்கு விண்ணப்பிக்கும் போது  மறக்காமல் குறிப்பிடவேண்டும். 
TID வழக்கு என்றால் முடிந்தது  விண்ணப்பம் நேரடியாக குப்பைக்குத்தான் ...இதுவெல்லாம் புலம்பெயர்ந்தோருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு மிகக்குறைவு 

இலத்திரனியல் தடயங்களை ஏற்றப்படுத்தும் முறைகள் தவிர்ப்பது  மட்டுமன்றி, நிலைமைகளிற்கு ஏற்ப நடப்பதே நல்லது.

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
On 1/10/2018 at 2:46 AM, கிருபன் said:

ஒரு அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நாட்டில் அதன் கொடி, இலச்சினை, அமைப்பின் பிரசுரங்கள், படங்கள் எதையும் வைத்திருந்தால் சிக்கல்கள் வரத்தானே செய்யும்.

தடை செய்யப்பட்டுள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு தான் வீரர்களால் மாவீரர்தினம் தாயகத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது! இது நடப்பது தமிழன படுகொலைகளை செய்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாய் மண்ணில்!

2009 இன் பின்னரும் வட-கிழக்கு ஈழமண்ணில் மட்டுமல்ல கொழும்பில் கூட தடை செய்யப்பட்டுள்ள அமைப்பின் மாவீரர் வாரம் முழுவதும் வீடுகளின் வாசல்களில் தீபமேற்றி உணர்வு பூர்வமாக அனுட்டிக்கும் பல வீரத் தமிழர் குடும்பங்கள் தாய் நாட்டில் உண்டு!   

தடை செய்யப்பட்டுள்ள அமைப்பின் போராளிகள் பலர் இன்றும் ஈழமண்ணில் வாழ்கின்றனர்! இவர்களில் பலரது வீடுகளின் வரவேற்பறைகளை இன்னுயிர் ஈந்த வீரமறவர்களின் படங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடைகளுடன் அலங்கரிக்கின்றன!

எனது வீட்டிலும், எனது உறவினர், நண்பர்கள் பலர் வீடுகளிலும் மாவீரர் வார தீபமேற்றல் வருடா வருடம்  தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் சில மாவீரர்கள் மட்டுமல்ல தலைவர் பிரபாகரன் படமும் வீடுகளில் பேணப்பட்டு வருகிறது.

இவ்வாறு வீர உணர்வுள்ள பலரும் தாய் மண்ணில் இன்றும் பயமின்றி வாழ்ந்து வருகின்றனர். நாம் எமது தாய் நாட்டில் பிச்சையெடுத்து, கோழைகள் போல பிழைப்பு நடத்தவேண்டும் என்று இவர்கள் யாரும் நினைக்கவில்லை.

ஆனால், எம் மத்தியில் பிச்சையெடுத்து, கோழைகள் போல பிழைப்பு நடத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர் இருப்பது ஆச்சரியம் இல்லை. அதனால் தானே போராட்டம் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது, இல்லையென்றால் என்றோ வென்றிருப்போம்!!!

முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சில பயமற்ற சில தலைவர்கள், வீரர்கள்  தாய் மண்ணிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழ்வதால் தான் தாய் நாட்டிலுள்ள கோழைகளும் ஆக்கிரமிப்புக்களின் மத்தியில் ஓரளவு பாதுகாப்பாக வாழ முடிகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்!  

மீண்டும் சொல்கிறேன்!
தமிழர்கள் பரவலாக பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது போகும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை அடக்க இதுவும் ஒரு ஜனநாயக போராட்ட வழி.

Link to comment
Share on other sites

On 1/9/2018 at 3:40 PM, அக்னியஷ்த்ரா said:

வெளிநாட்டிலிருக்கும் கோழைகளுக்கும்  வழிமட்டும்தான் காட்டத்தெரியும் என்பதும் இந்த்ததம்பிக்கு தெரியும்  

ஆனால் வெளிநாட்டிலுள்ள, உள்நாட்டிலுள்ள  வீரர்கள் செய்துவரும் சாதனைகள் உலகிலுள்ள சகல கோழைகளுக்கும் தெரிந்திருக்கவில்லை என்பது இங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, போல் said:

மீண்டும் சொல்கிறேன்!
தமிழர்கள் பரவலாக பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது போகும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை அடக்க இதுவும் ஒரு ஜனநாயக போராட்ட வழி.

ஊருக்க வந்து இப்படி ஒரு பிரச்சாரம் செய்ய இயலுமா  போல் சும்மா வார்த்தைகளை அள்ளிவிடாமல் அமைதியா இருங்க அமைதியாக இருப்பவன்  எல்லாம் கோழைகள் அல்ல அதை புரிந்து கொள்ளுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம்” “இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா”

 
யாழில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டது. :rolleyes: ..சரி இதுக்கு இப்ப யாரிண்ட  தலை உருளும் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

“நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம்” “இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா”

 
யாழில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டது. :rolleyes: ..சரி இதுக்கு இப்ப யாரிண்ட  தலை உருளும் 

குருக்களின் குசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம்   சந்தர்ப்பவாதந்தான். த. தே. கூட்ட்டமைப்புக்கும் இவர்கள்மேல் காதல் வந்திடுச்சு, சிங்களவனுக்கு இவர்கள்மேல் மரியாதை வந்துடுச்சு.  தேர்தல் படுத்துற பாடு.  எல்லோரின் வாய் வாக்கும் மாறிடுச்சு. தென்பகுதியில் இதற்கு எதிரான பாடல் ஒலிக்கும். சிலரை சிலகாலம் ஏமாற்றலாம், பலரை பலகாலம் ஏமாற்றலாம், தமிழனை எல்லாரும் எல்லாக்காலமும் ஏமாத்தலாம் என்ற வரலாறு மாற்றப்படும்வரை இப்படிப் பல பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். நாமும் கேட்டுக்கொண்டே ஏமாறலாம்.  காக்கா, நரி, வடை, தந்திரம் கதைதான்.

Link to comment
Share on other sites

On 1/9/2018 at 2:02 PM, வைரவன் said:

ஊருக்கு அடுத்த முறை
போகும் போது
தலைவரின் படத்தை போட்ட
ஷேர்ட்டை  போட்டுக்
கொண்டு தானே தம்பி
போய்
விமான நிலையத்தில்
இறங்குவீர்கள் ?

 

புலிகளை  பயங்கரவாதிகள் என்றவர்கள் அவர்களின் பாட்டை போட்டு வாக்கு வேட்டை சேர்ப்பதில் இருந்து நீங்களும் உங்களூக்கு பச்சை போட்ட விண்ணர்களும் உங்களின் கருத்துக்களை ஆரம்பிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

புலிகளை  பயங்கரவாதிகள் என்றவர்கள் அவர்களின் பாட்டை போட்டு வாக்கு வேட்டை சேர்ப்பதில் இருந்து நீங்களும் உங்களூக்கு பச்சை போட்ட விண்ணர்களும் உங்களின் கருத்துக்களை ஆரம்பிக்கலாம்.

நுணா அண்ணை 
2015 ஜனாதிபதி தேர்தல் வடக்கிற்கு வந்த மகிந்த ஒரு கதை கூறினார், கண்ணுக்கு தெரியாத தேவதையை விட்டு கண்ணுக்கு தெரிந்த பேயை ஆதரியுங்கள் 
எனக்கு இறந்து போன உயிர்களை தவிர அனைத்தையும் தரமுடியும் என்றார் ...
அனைத்தையும் என்றால் தமிழீழமும் அடங்குமல்லவா  ...ஏன் வடக்கு தமிழர்கள் இவருக்கு வாக்களிக்கவில்லை , மூன்று தசாப்த்தம் போராடி பெறமுடியாததை ஒரு வாக்களிப்பில் பெற்றிருக்கலாமே 
ஏன் சிங்களவர்கள் மகிந்தவிற்கு எதிராக கிளர்ந்தெழவில்லை ..தமிழருக்கு எப்படி இவர் அனைத்தையும் தரமுடியும் என்று ....?
சமீபத்தில் ஞான சார தேரர் பிரபாகரன் நல்லவர் அவர் அவர் சார்ந்த இனத்திற்கு உண்மையாய் நடந்தார் என்றும்  கூறினார்  ....சிங்களவர் உண்மையில் இவருக்கு விகாரை புகுந்து அடித்திருக்க வேண்டும் 
நடந்ததா ...? 
எல்லோருக்கும் தெரியும் தேர்தலுக்காக எவரும் எவற்றையும் கூறுவார்கள் ...
இங்கு அப்படித்தான் தலைவர் பெயரை எந்த இனம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து நீதியும் மாறுபடும்  தண்டனையும் மாறுபடும், நாம் தான் சூதானமாக நடந்து கொள்ளவேண்டும்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

புலிகளை  பயங்கரவாதிகள் என்றவர்கள் அவர்களின் பாட்டை போட்டு வாக்கு வேட்டை சேர்ப்பதில் இருந்து நீங்களும் உங்களூக்கு பச்சை போட்ட விண்ணர்களும் உங்களின் கருத்துக்களை ஆரம்பிக்கலாம்.

யதார்த்தமான, ஞாயமான கருத்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

புலிகளை  பயங்கரவாதிகள் என்றவர்கள் அவர்களின் பாட்டை போட்டு வாக்கு வேட்டை சேர்ப்பதில் இருந்து நீங்களும் உங்களூக்கு பச்சை போட்ட விண்ணர்களும் உங்களின் கருத்துக்களை ஆரம்பிக்கலாம்.

தமிழர்களை கொன்று குவித்த

சிங்கள தேசிய கட்சி ஒன்று

தேர்தல் ஒன்றுக்காக 

புலிகளின் பாடல்களை

போட்டு வாக்கு அரசியலுக்கு

பயன்படுத்தி அப் பாடல்களின்

புனித தன்மையையே கேவலப்படுத்துகின்றார்கள்

 

இதற்காக நாம் 

வெட்கப்பட வேண்டும்

ஆனனால் தை தம்பியர்

உணரவில்லை போல

 

சரி

உங்கள் வழியில் வந்தே 

கேள்வி கேக்கிறன்

 

உள்ளூராட்சி தேர்தலில்

யாழில் சுக கட்சி

தோல்வி அடைந்தால்

அது 

புலிகளின் பாடல்களை 

ஒலிபரப்பியதால் மக்கள்

வாக்களிக்கவில்லை

என்று எடுத்துக் கொள்ளலாமா?

 

On 1/9/2018 at 3:01 PM, Sasi_varnam said:

வைரவரின் சூலாயுதத்தின்  கூர்மை வாசிப்பிலும் அதை கிரகித்து கொள்வதிலும் இருக்கவேண்டும்.
நான் கொழும்பு போகும் வரை பொறுத்திருப்பீர்களா?
இல்லை என்றால் விமானப் பற்று சீட்டை அனுப்பி வையுங்கள்.
உங்கள் ஆசையை நிறைவேற்றுகின்றேன்.

கண்டிப்பாக

காத்திருக்கின்றன்

தம்பி

 

நீங்களும்

அங்கால தும்பளையான்

படம் போட்டு

பயணக் கட்டுரை

எழுதுவது போல்

கட்டுநாயக்காவில்

இறங்கி

தலைவரின் படம் போட்ட
ரீ ஷெர்ட் டுடன்

படம் எடுத்து

எமக்கு உங்கள்

வீரத்தை தெரிவிப்பீர்கள்

என நம்புறம்

 

அதுவரைக்கும் 

இந்த அண்ணன்

காத்திருப்பான்

Link to comment
Share on other sites

On 1/12/2018 at 8:28 PM, தனிக்காட்டு ராஜா said:

ஊருக்க வந்து இப்படி ஒரு பிரச்சாரம் செய்ய இயலுமா  போல் சும்மா வார்த்தைகளை அள்ளிவிடாமல் அமைதியா இருங்க அமைதியாக இருப்பவன்  எல்லாம் கோழைகள் அல்ல அதை புரிந்து கொள்ளுங்கள் 

இந்த உண்மை உங்களுக்கு விளங்கியிருந்தால் இந்த கோழைத்தனமான கருத்து உங்களிடமிருந்து வந்திருக்காது.

நான் எழுதியது ஊரிலுள்ள வீரர்களுக்கு! கோழைகளுக்கல்ல!

கோழைகள் எனது கருத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பதுவும், ஒப்பாரிகளுக்கு பச்சை குத்தி மகிழ்வதும் அவரவர் சுதந்திரம்! ஆனால் கோழைகள் சும்மா ஒப்பாரி வைத்து வீரர்களுக்கு இடைஞ்சல் இல்லாது அமைதியா இருப்பது நல்லது.

கோழைகள் தான் தாங்கள் நோகாதிருக்க யாராவது வந்து சுதந்திரம் பெற்றுத் தரவேண்டும் என்று நினைப்பார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, போல் said:

இந்த உண்மை உங்களுக்கு விளங்கியிருந்தால் இந்த கோழைத்தனமான கருத்து உங்களிடமிருந்து வந்திருக்காது.

நான் எழுதியது ஊரிலுள்ள வீரர்களுக்கு! கோழைகளுக்கல்ல!

கோழைகள் எனது கருத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பதுவும், ஒப்பாரிகளுக்கு பச்சை குத்தி மகிழ்வதும் அவரவர் சுதந்திரம்! ஆனால் கோழைகள் சும்மா ஒப்பாரி வைத்து வீரர்களுக்கு இடைஞ்சல் இல்லாது அமைதியா இருப்பது நல்லது.

கோழைகள் தான் தாங்கள் நோகாதிருக்க யாராவது வந்து சுதந்திரம் பெற்றுத் தரவேண்டும் என்று நினைப்பார்கள்!

அதை விட படு

கோழைகள் தான் 

வெளிநாடுகளில் வாழ்வினும் 

கூட சிங்களத்துக்கு 

அஞ்சி தொடை நடுங்கி

தம் படத்தை கூட

avatar ஆக போடாமல்

பொய் பெயரில் வந்து

ஊரில் இருப்பவர்களை

பார்த்து கோழைகள் என்பர்

Link to comment
Share on other sites

Just now, வைரவன் said:

அதை விட படு

கோழைகள் தான் 

வெளிநாடுகளில் வாழ்வினும் 

கூட சிங்களத்துக்கு 

அஞ்சி தொடை நடுங்கி

தம் படத்தை கூட

avatar ஆக போடாமல்

பொய் பெயரில் வந்து

ஊரில் இருப்பவர்களை

பார்த்து கோழைகள் என்பர்

உங்களைப்பற்றி மிகமிகத் தெளிவாக எழுதியுளீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவமடா ...எமது இரண்டு வீரத்திலகங்கள் ...இப்படித்தான் யாரோ முகப்புத்தகத்தில் அடித்த விசிலடிப்பை பார்த்து மெரசலாகி 
கம்பி மேல கம்பியும் எண்ணி வாய்தா மேல வாய்தா வாங்குரானுகள். விசிலடிக்கும் கூட்டம் அத்துடன் களண்டுக்கும் என்பது அந்த  வீர மறவர்களுக்கு 
தெரியாதது பரிதாபம். வெளிநாட்டு வீர மறவர்களும் வாயால் வடை சுடாமல்  அவர்களது சொந்த செலவில் திறமான வக்கீல்களை ஏற்பாடுசெய்து கொடுத்து வழக்கையும் உடைத்து நாட்டிலிருக்கும் வீரத்திலகங்களை காப்பாற்றி  கோழைகள் எங்களை மூக்கில் விரல்வைக்க வைக்கலாம்  ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:


இங்கு அப்படித்தான் தலைவர் பெயரை எந்த இனம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து நீதியும் மாறுபடும்  தண்டனையும் மாறுபடும், நாம் தான் சூதானமாக நடந்து கொள்ளவேண்டும்    

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உசுப்பேத்தி வீர பிரதாங்களைக் காட்டி ஒன்றும் புடுங்கமுடியாது என்பதை கடந்த கால வரலாறு காட்டியும் சிலருக்கு அது இன்னமும் புரியாமல் இருக்கின்றது. களிதின்று கம்பி எண்ணிக்கொண்டு தொடையில் இருக்கும் சிரங்கை சொறியும்போது புரியக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டேலாவை ஒளிச்சு வைத்தவர்கள் இப்போது அவருக்கு சிலை வைக்க போட்டி போடுகிறார்கள். 

இந்த நிலையும் மாறும்... நாம் தான் உறுதியாக எம் தலைவரை போற்ற வேண்டும்.. அவரின் மதிப்புக்களை அவர் மீதான பற்றுதலை சர்வதேசத்தின் முன் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். tw_blush:

Link to comment
Share on other sites

தாயகத்தில் இருப்பவர்களே தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். அவர்களை கோழைகள் என்று கூறும் உரிமை யாருக்குமே இல்லை. மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் தேர்தல் காலத்தில் நடப்பவை விக்கி அய்யாவின் பேச்சு என்பவற்றை இன்னுமா சனம் நம்பிக்கொண்டிருக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த மட்டில்  தனியும்,அக்கினியும்  கையை மடக்கி(சீமானை போல்,என்ன ஒரு கேவலமான உதாரணம்  எண்டு நீங்க சொல்லுறது  எனக்கு கேட்குதம்மா)  சிங்கள ஏகாதிபத்திய ( வேற என்னப்பா சொல்லுறது.) அரசுக்கு எதிராக புலிக்கொடியை ஏந்தி போராடணும்.அப்போ தான்  நாங்க எங்க புள்ளை குட்டியுடன் வரமுடியும்

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர் மத்தியில் கோழைகளும், பிற்போக்கு சிந்தனாவாதிகளும் கணிசமாக இருப்பதால் தான் நீதிக்கான தமிழர் போராட்டங்கள் கூட வெல்லமுடியாமலும், சர்வதேசத்தின் ஆதரவை பெறமுடியாமலும் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று

இவர்கள் தமிழர்களை பூச்சாண்டி பயம் காட்டி அடக்கியொடுக்கும் வேலைகளை செய்ய முற்படுகின்றனர்.

இதில் என்ன கொடுமை என்றால் ஒருவர் ஒரு கருத்தை சொன்னால், அதை சொல்லும் உரிமை அவருக்கு இல்லை என்று கூறுமளவுக்கு அளவுகடந்த உரிமை கொண்ட பேர்வழிகள் தாராளமாக உலவுகின்றனர். இப்படிப்பட்ட அராஜக உரிமை கொண்டவர்கள் தமிழின விடுதலைக்கு - நீதிக்கு எதிராகவும், தமிழின படுகொலைகாரர்களுக்கு ஆதரவாகவும் பெரும்பாலும் செயற்படுவது கண்கூடு. இவர்களை ஆராய்ந்தால் இவர்கள் பெரும்பாலும் தாங்கள் சார்ந்திருக்கும் நாடு, வேலை, தமிழின விரோதிகள் தயவு போன்றவற்றின் அடிப்படையில்  சுயபிழைப்புக்காகவே கருத்தெழுதுபவர்களாக இருக்கிறார்கள்.

இதில் இன்னொரு வகையினர் தங்களுடன் உடன்வாழும் தமிழ்ச் சகோதரர்களின் சட்டவிரோத கைதுகளை எதிர்க்கும் துணிவு இல்லாமால், அதை பிறர் வந்து செய்யுமாறு சவால் விடுமளவுக்கு சுயநலவாதிகளாக உள்ளனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரர்கள், கோழைகள் என்று இணையத்தில் மார்தட்டுபவர்கள் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள்களின் கதியை அறிந்து சொல்லமுடியுமா?

 

Link to comment
Share on other sites

வாழ்த்து தெரிவிக்க விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்திய இருவருக்கு விளக்கமறியல்

 

Bookmark and Share
 
இந்த ஆண்டு புது வருட பிறப்பின் போது வாழ்த்து தெரிவிப்பதற்காக விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்திய இரண்டு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இரண்டு சந்தேகநபர்களும் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சமூக வலைத்தளங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டு சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=99279

Link to comment
Share on other sites

23 hours ago, Rajesh said:

ஈழத்தமிழர் மத்தியில் கோழைகளும், பிற்போக்கு சிந்தனாவாதிகளும் கணிசமாக இருப்பதால் தான் நீதிக்கான தமிழர் போராட்டங்கள் கூட வெல்லமுடியாமலும், சர்வதேசத்தின் ஆதரவை பெறமுடியாமலும் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று

இவர்கள் தமிழர்களை பூச்சாண்டி பயம் காட்டி அடக்கியொடுக்கும் வேலைகளை செய்ய முற்படுகின்றனர்.

இதில் என்ன கொடுமை என்றால் ஒருவர் ஒரு கருத்தை சொன்னால், அதை சொல்லும் உரிமை அவருக்கு இல்லை என்று கூறுமளவுக்கு அளவுகடந்த உரிமை கொண்ட பேர்வழிகள் தாராளமாக உலவுகின்றனர். இப்படிப்பட்ட அராஜக உரிமை கொண்டவர்கள் தமிழின விடுதலைக்கு - நீதிக்கு எதிராகவும், தமிழின படுகொலைகாரர்களுக்கு ஆதரவாகவும் பெரும்பாலும் செயற்படுவது கண்கூடு. இவர்களை ஆராய்ந்தால் இவர்கள் பெரும்பாலும் தாங்கள் சார்ந்திருக்கும் நாடு, வேலை, தமிழின விரோதிகள் தயவு போன்றவற்றின் அடிப்படையில்  சுயபிழைப்புக்காகவே கருத்தெழுதுபவர்களாக இருக்கிறார்கள்.

இதில் இன்னொரு வகையினர் தங்களுடன் உடன்வாழும் தமிழ்ச் சகோதரர்களின் சட்டவிரோத கைதுகளை எதிர்க்கும் துணிவு இல்லாமால், அதை பிறர் வந்து செய்யுமாறு சவால் விடுமளவுக்கு சுயநலவாதிகளாக உள்ளனர்.

 

நல்ல கருத்து..

தாயகத்தில் இருப்பவர்கள் தாங்களுடைய சந்தர்ப்ப சூழுலுக்கு ஏற்ப மாவீரர் தினத்தை கொண்டாடவோ இல்லை வீரவணகக நிகழ்வுகளை கொண்டாடவோ அவர்கள் படங்களை பயன்படுத்தவோ உரிமையுடையவர்கள்.. அதனால் ஏற்படும் இடர்பாடுகள் நெருக்கடிளுக்கு புலத்தில் உள்ளவர்கள் முடிந்தால் ஆதரவு கொடுக்கலாம். மற்றபடி உசுப்பேத்துதல் அல்லது புறணிபாடுதல் என்பதன் காலம் கடந்து விட்டது வேணுமானால் இனிவருங்காலங்களில் இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலை ஏற்படலாம். இங்கு நடக்கும் இது குறித்த விவாதங்கள் தாயகத்தில் மேற்கண்ட நடவடிக்கைகள் சார்ந்து எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. அனுமதிக்கப்பட்ட நாடுகளில் கூட மவீரர் நாள் நினைவு கூரல்களை பலமாக ஒற்றுமையாக எழுச்சியுடன் புலம்பெயர்ந்தவர்களால் கொண்டாட முடியவில்லை ஆனால் கடந்த மாவீரர் தினம் தாயகத்தில் மிக எழுச்சியுடன் ஐக்கியப்பட்ட நிலையில் நினைவு கூரப்பட்டுள்ளது. இவ் நினைவுகூரலானது சிங்களம் மற்றும் தமிழ் கட்சிகள் மேலும் உங்கள் கருத்தில் இருக்கும் உரிமைகள் தொடர்பான புலத்து நிலைப்பட்டிற்கும் பல விசயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. சொந்த நிலத்தில் வாழ்பவர்களே அவர்களது உரிமைகள் தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள்  முடிந்தால் அவர்களுக்கு ஆதரவாக மட்டுமே ஏனையவர்களால் இருக்கமுடியும் தவிர அட்வைஸ் ஆலோசனைகள் நடத்துதல் மேய்தல் என்ற எதுவும் சாத்தியமில்லை அது நியாயமும் ஆகாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2018 at 9:49 PM, போல் said:

இந்த உண்மை உங்களுக்கு விளங்கியிருந்தால் இந்த கோழைத்தனமான கருத்து உங்களிடமிருந்து வந்திருக்காது.

நான் எழுதியது ஊரிலுள்ள வீரர்களுக்கு! கோழைகளுக்கல்ல!

கோழைகள் எனது கருத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பதுவும், ஒப்பாரிகளுக்கு பச்சை குத்தி மகிழ்வதும் அவரவர் சுதந்திரம்! ஆனால் கோழைகள் சும்மா ஒப்பாரி வைத்து வீரர்களுக்கு இடைஞ்சல் இல்லாது அமைதியா இருப்பது நல்லது.

கோழைகள் தான் தாங்கள் நோகாதிருக்க யாராவது வந்து சுதந்திரம் பெற்றுத் தரவேண்டும் என்று நினைப்பார்கள்!

நான் இதெல்லாம் சீரிசா எடுக்கிரல்ல கண்டியளோ ஏனென்றால் பழகிப்போன ஒன்று  இதை விட இன்னும் எதிர்பார்த்தன் உங்ககிட்ட இப்படி கொஞ்சத்தோடு நிறுத்தி விட்டியல் இன்று என்ன கேஸ் எதுக்கு போட்டார்கள் என்று தெரியாமல் இருக்கிறார்கள் பல ஜெயிலில் எனது நண்பர்கள் பலர் சிறைக்காவலர் மற்றும் பொலிசார்கள் அவர்கள் சொல்லுவதையெல்லாம் உங்களிடமும் சொல்ல முடியாது  நீங்க உசுப்பேத்தி மகிழ்கிறீர்கள் ஆனால் அவர்களின் எதிர்க்காலம் என்பது ????? அண்மையில் மொன்றாகல நீதிமன்றத்தில் ஒரு தமிழ் கைதிக்கு வழக்கில் பல வ்ருடம் தண்டனை ஆயூட்காலம் முடியப்போகுது விசாரித்து பாருங்கள் அவரை காப்பாற்ற நாதியுமில்லை ஒருத்தனும் இல்லை இதுக்குள்ள நீங்க வெலாட்டு காட்டுறியள் 

இப்படி கோழைகள் என்று சொல்லிவிட்டு தாங்கள் கச்சைக்குள் ஒளிந்திருந்து அடியுங்கள் என்று சொல்வது எந்த வகையில் லாபம் சார் நான் ஊரில் இருக்கிறன் இங்க ஊர் வந்து போனவனுகளுக்கும் நிலமை தெரியும் நான் இப்படும் சொல்வது நீங்கள் ஊர் வந்து ஒரு போராட்டம் தொடங்கப்படாது நாங்கள் கோழைகள் நீங்கள் வீராதி வீரன் வாங்களன் எத்தனை பேர் வாரானுகள் என்று பார்ப்போம் tw_blush:tw_blush:

On 1/16/2018 at 12:00 PM, நந்தன் said:

என்னை பொறுத்த மட்டில்  தனியும்,அக்கினியும்  கையை மடக்கி(சீமானை போல்,என்ன ஒரு கேவலமான உதாரணம்  எண்டு நீங்க சொல்லுறது  எனக்கு கேட்குதம்மா)  சிங்கள ஏகாதிபத்திய ( வேற என்னப்பா சொல்லுறது.) அரசுக்கு எதிராக புலிக்கொடியை ஏந்தி போராடணும்.அப்போ தான்  நாங்க எங்க புள்ளை குட்டியுடன் வரமுடியும்

ஏதோ ஒன்று சொல்வார்கள் அண்ண பாட்டு வாச்ச கிழவியும் பாடுவாளாம் அது போல தான் இருக்குது சிலரின் கதை இன்னும் உசுப்பேத்தாம இருக்கிர வழியை பாருங்கள் என்று சொல்ல வந்தம் இது கூட விளங்குதில்லை  அரசியல் கட்சிகளே அரசாங்கத்துக்கு சோப்பு போடுது இதுக்குள்ள இவங்க வேற  ஒரே சிரிப்பா வருகுதண்ண 

On 1/16/2018 at 1:11 PM, கிருபன் said:

வீரர்கள், கோழைகள் என்று இணையத்தில் மார்தட்டுபவர்கள் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள்களின் கதியை அறிந்து சொல்லமுடியுமா?

 

கிருபன் இதைதான்  சிலர் எதிர்பார்க்கிரார்கள் என்ன செய்ய  எது நடந்தாலும் அது சிலரை கம்பிக்கூண்டுக்குள் இழுத்து செல்கிறது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.