Jump to content

கடந்த ஏழு வருடங்கள் (2010 °முதல்)


Recommended Posts

இந்த திரியில் எனது ஆஃப்கானிஸ்தான் பயணத்திற்க்குப் பிறகு நடந்த விந்தையான, விசித்திரமான, புரிந்தததுமாய், புரியாததுமாய் உள்ள அனுபவங்களை எனக்கு பறிச்சையுமான தமிழில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். 

நான் எழுதும் தமிழை சற்று பெரிய மனது கொண்டு பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

என் மனதில் தோன்றியது முதற்கொண்டு அனைத்து அனுபவத்தையும் அக்குவேர், ஆணிவேறாக  பகிறப் படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது மியாவ். படிக்க ஆவலாக உள்ளோம்.

மகாபாரதத்தில் வரும் காந்தாரியும் சகுனியும் காந்தார நாட்டவர்கள். அது தற்போதைய கண்டகார் என்று சொல்கின்றார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் மிகவும் பாதுகாப்பற்ற இடம். எப்படி போகத் துணிந்தீர்கள் என்பதையும் அறிய ஆவல்.

Link to comment
Share on other sites

சரி மியாவ்.. தொடருங்கள்.

1 hour ago, மியாவ் said:

 

 

 

என் மனதில் தோன்றியது முதற்கொண்டு அனைத்து அனுபவத்தையும் அக்குவேர், ஆணிவேறாக  பகிறப் படும்.

 

தமிழை அக்குவேறு ஆணிவேறாக்காமல் விட்டுவிடுங்கள்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதிக் கொண்டு வாருங்கள் பூனையாரே, நாங்கள் ஆவலாக வாசிக்க காத்திருக்கின்றோம்.படங்களும் இருந்தால் இணையுங்கள்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் கூறியது போல படத்துடன் இணையுங்கள், ஆவலாக இருக்கின்றோம்

ஆமா இது ஏன் “பேசாப் பொருள்” என்ற பகுதிக்குள்???

Link to comment
Share on other sites

2 hours ago, MEERA said:

சுவியர் கூறியது போல படத்துடன் இணையுங்கள், ஆவலாக இருக்கின்றோம்

ஆமா இது ஏன் “பேசாப் பொருள்” என்ற பகுதிக்குள்???

நல்ல கேள்வி.

இந்த அனுபவத்தில் சிலவற்றை எங்கு கூறினாலும் மேலும் கீழுமாக பார்க்கின்றனர்.  நம்ப மறுக்கின்றனர். (Looking me like that im crazy) எனது குடும்பத்தினர் உட்பட. நெறுங்கிய நண்பர்கள் கூட.

பலவற்றை மென்று முழுங்கி "பேசாப் பொருளாக" மௌனப் படுத்துவதாக உள்ளது.

ஆகவே தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மியாவ் said:

நல்ல கேள்வி.

இந்த அனுபவத்தில் சிலவற்றை எங்கு கூறினாலும் மேலும் கீழுமாக பார்க்கின்றனர்.  நம்ப மறுக்கின்றனர். (Looking me like that im crazy) எனது குடும்பத்தினர் உட்பட. நெறுங்கிய நண்பர்கள் கூட.

பலவற்றை மென்று முழுங்கி "பேசாப் பொருளாக" மௌனப் படுத்துவதாக உள்ளது.

ஆகவே தான்.

நல்லது, ஆனால் இங்கு நீங்கள் “முழுங்காமல்” எழுதலாம்......

Link to comment
Share on other sites

 

20 hours ago, கிருபன் said:

நல்லது மியாவ். படிக்க ஆவலாக உள்ளோம்.

மகாபாரதத்தில் வரும் காந்தாரியும் சகுனியும் காந்தார நாட்டவர்கள். அது தற்போதைய கண்டகார் என்று சொல்கின்றார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் மிகவும் பாதுகாப்பற்ற இடம். எப்படி போகத் துணிந்தீர்கள் என்பதையும் அறிய ஆவல்.

போனதென்னவோ "அமேரிக்கன் மிலிட்டரி பேசில் (Military Base) வேலை செய்வதற்க்கு "தான். அதனால் பாதுகாப்பை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை.

வாட்டி எடுத்தது பனிப் பொழிவும் (Snow Fall), வெயிலும் தான். 

20 hours ago, நவீனன் said:

சரி மியாவ்.. தொடருங்கள்.

 

தமிழை அக்குவேறு ஆணிவேறாக்காமல் விட்டுவிடுங்கள்..:grin:

முயற்ச்சிக்கிறேன்.:cool:

Link to comment
Share on other sites

எழுதுங்கள் மியாவ்.

எனது நண்பன் ஒருவன் தமிழ்நாடு வழியாக தரைப் பாதையூடாக ஆப்கானிஸ்தான் வரை பயணித்து ஐரோப்பா வந்தவன். தமிழ்நாட்டை விட்டு  மேல் நோக்கிச் செல்லச் செல்ல மனிதாபிமானம் படிப்படியாகக் குறைந்து பாகிஸ்தான் வந்ததும் மனித நேயம் என்பதையே முற்றாகக் காண முடியாது என்பான். உண்மையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மியாவ் said:

நல்ல கேள்வி.

இந்த அனுபவத்தில் சிலவற்றை எங்கு கூறினாலும் மேலும் கீழுமாக பார்க்கின்றனர்.  நம்ப மறுக்கின்றனர். (Looking me like that im crazy) எனது குடும்பத்தினர் உட்பட. நெறுங்கிய நண்பர்கள் கூட.

பலவற்றை மென்று முழுங்கி "பேசாப் பொருளாக" மௌனப் படுத்துவதாக உள்ளது.

ஆகவே தான்.

விளங்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியாவ் நீங்கள் நேட்டோ படையில் சேர்ந்து யோயிருக்கிறீங்க  போல.

Link to comment
Share on other sites

7 minutes ago, இணையவன் said:

எழுதுங்கள் மியாவ்.

எனது நண்பன் ஒருவன் தமிழ்நாடு வழியாக தரைப் பாதையூடாக ஆப்கானிஸ்தான் வரை பயணித்து ஐரோப்பா வந்தவன். தமிழ்நாட்டை விட்டு  மேல் நோக்கிச் செல்லச் செல்ல மனிதாபிமானம் படிப்படியாகக் குறைந்து பாகிஸ்தான் வந்ததும் மனித நேயம் என்பதையே முற்றாகக் காண முடியாது என்பான். உண்மையா ?

தமிழ்நாட்டை தாண்டி கேராளவிற்க்கு போனாலே மனிதாபிமானம் என்ன விலை என்று கேட்ப்பார்கள்.

ஆப்கானிஸ்தான் மலிட்டரி பேசில் பல நாட்டு மக்களான போஸ்னியன்ஸ், இத்தாலி போன்ற மக்களை காண நேர்ந்தது.

அங்கு இரண்டாவதாக எங்களுக்கு மேலாளராக வந்த அமெரிக்க கறுப்பரினத்தை (நம்மினம் தான்) சேர்ந்தவர் " (Stephen Fears)ஆஸ் ஹோல்ஸ் ஆர் எவ்ரிவேர்" என்றார். அதுவும் கூட உண்மை தானே.

இதில் ஒரு இத்தாலி பெண் (Daniela Scordia) தான் மிக உதவியாக இருந்தார். அவரும் நானும் அடிக்கடி புகைத்துக் கொண்டு பேசிக் கொள்வோம். அங்கு சக ஊழியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்பொழுது டெக்சாசில் இருக்கிறார்.

அவர் இருப்பு தனித் தமிழனாக வலம் வந்த சமையத்தில் சற்று ஆருதலாக இருந்தது.

I'm going out of my mind என்ற பொழுது Norbert (Philippino settled in america) and Daniela Scordia அதற்க்கு காரணமானவரான முதலாம் மேலாளரை (Jason Anderson....(வெள்ளைகாரன் "ஜார்ஜியா")..) இடமாற்றம் செய்ய வைத்தார்கள் என்பதை "ஆஸ் ஹோல்ஸ் ஆர் எவ்ரிவேர்" என்ற பொழுது யூகித்தேன்.

Link to comment
Share on other sites

4 hours ago, suvy said:

எழுதிக் கொண்டு வாருங்கள் பூனையாரே, நாங்கள் ஆவலாக வாசிக்க காத்திருக்கின்றோம்.படங்களும் இருந்தால் இணையுங்கள்.....!  tw_blush:

படங்களை இணைக்க இயல வில்லை. Upload failed என்று வருகிறது. அங்கு ஒரு வருடம் மட்டும் தான் இருந்தேன். 

மேலும் புகை படம் எடுப்பவதற்க்கு அங்கு தடை என்பதால் சில படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது..

Link to comment
Share on other sites

14 minutes ago, ஈழப்பிரியன் said:

மியாவ் நீங்கள் நேட்டோ படையில் சேர்ந்து யோயிருக்கிறீங்க  போல.

உண்மை என்னமோ அது தான். ஆனால் நேட்டோவுடன் சேர்ந்து போகவில்லை.

அவர்களுக்கு வேலை செய்ய சென்றோம். அங்கு குவாலிட்டி கன்ட்ரோல் டிப்பார்ட்மென்ட்டில்லை வேலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பு மியாவ், உங்களின் அனுபவங்களை பகிருங்கள் படிப்பதற்கு ஆவலாக உள்ளோம். 
 

Link to comment
Share on other sites

ஒரு செயலை ஆரம்பித்தற்க்கு பிறகு தான் அதன் நிறை குறைகளை உணர முடிகிறது. 

இந்த அளவிற்க்கு வரவேற்ப்பு இருக்கும் என்று நினைக்கவில்லை. 

இதை ஆரமபிப்பதற்க்கு என்னை தயார்படுத்திக் கொண்டு பகிர்ந்து கொள்கிறேன்.

இரண்டு வருட காண்ட்ராக்டில் சென்று மிலிட்டரி போலிசால் கைது செய்யப் பட்டு ஒரு வருட முடிவிலேயே தமிழ் நாட்டிற்க்கு அனுப்பப் பட்டேன்.

ஏன் எதற்க்கு என்பதை ஆஃப்கானிஸ்தான் எப்படி சென்றேன், ஒரு வருடம் என்ன நடந்தது என்ற பதிவுகளுக்குப் பிறகு தெரிய வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

மியாவ்... பூனை மாதிரி  இருந்து கொண்டு,  பெரிய..... கதையுடன் வந்து இருக்கின்றீர்கள். :grin:
உங்களது,  அமெரிக்க இராணுவத் தள வேலை  அனுபவங்கள்...
அதுகும், ஆப்கானிஸ்தானில் எனும் போது... வாசிக்கும் ஆவலை தூண்டி விட்டது.

இது போன்ற,  அனுபவங்களை.... வேறு  எந்த இடத்திலும் வாசிக்கவில்லை என்பதால்,
ஆவலுடன்... உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியாவ் இன்னும் எழுத தொடங்கவேயில்லை........அதுக்கிடையிலை  கருவாட்டுக்கு முன்னாலை பூனையள் குந்தின மாதிரி எல்லாச்சனமும் வரிசையில நிக்கினம்......சரி நானும் அந்த வரிசையிலை நிக்கிறம் மியாவ்.....
கொஞ்சம் வித்தியாசமான கட்டுரையாய் இருக்குமெண்டு நினைக்கிறன்.
வெல் கம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

மியாவ் இன்னும் எழுத தொடங்கவேயில்லை........அதுக்கிடையிலை  கருவாட்டுக்கு முன்னாலை பூனையள் குந்தின மாதிரி எல்லாச்சனமும் வரிசையில நிக்கினம்......சரி நானும் அந்த வரிசையிலை நிக்கிறம் மியாவ்.....
கொஞ்சம் வித்தியாசமான கட்டுரையாய் இருக்குமெண்டு நினைக்கிறன்.
வெல் கம்.:grin:

அடியேனும் வந்துவிட்டேன் ..........

மியாவ் தான் ...
சுணக்கம்!

Link to comment
Share on other sites

21 hours ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto

மியாவ்... பூனை மாதிரி  இருந்து கொண்டு,  பெரிய..... கதையுடன் வந்து இருக்கின்றீர்கள். :grin:
உங்களது,  அமெரிக்க இராணுவத் தள வேலை  அனுபவங்கள்...
அதுகும், ஆப்கானிஸ்தானில் எனும் போது... வாசிக்கும் ஆவலை தூண்டி விட்டது.

இது போன்ற,  அனுபவங்களை.... வேறு  எந்த இடத்திலும் வாசிக்கவில்லை என்பதால்,
ஆவலுடன்... உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கின்றேன். :)

 

16 hours ago, குமாரசாமி said:

மியாவ் இன்னும் எழுத தொடங்கவேயில்லை........அதுக்கிடையிலை  கருவாட்டுக்கு முன்னாலை பூனையள் குந்தின மாதிரி எல்லாச்சனமும் வரிசையில நிக்கினம்......சரி நானும் அந்த வரிசையிலை நிக்கிறம் மியாவ்.....
கொஞ்சம் வித்தியாசமான கட்டுரையாய் இருக்குமெண்டு நினைக்கிறன்.
வெல் கம்.:grin:

 

9 hours ago, Maruthankerny said:

அடியேனும் வந்துவிட்டேன் ..........

மியாவ் தான் ...
சுணக்கம்!

இதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்றும், முறையான தமிழெழுத்தறிவு இல்லாமலும் உணர்வுகளால் மட்டுமே கடந்த ஏழு வருடங்களில் அறிந்துணர்ந்ததை எப்படி வார்த்தைகளால் வடிவுபடுத்துவது என்ற குழப்பத்தில் நேற்றே மன்னிப்பு கேட்டு திரிக்கு முற்றுப்பள்ளி வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன்.

ஆனால் நேற்று நடந்தது வேறாகிவிட்டது.

இத்தனை பேர் எதிபார்ப்பை எப்படி என் தமிழைக் கொண்டு பூர்த்தி செய்வது என்ற ஐயம் வருகிது.

ஈசன் மேல் பாரத்தை போட்டு ஆரம்பித்து தொடர்கிகிறேன். 

என்னுடைய பதிவு இந்திய நேரப்படி 8 மணிக்கு மேல் பதியப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு பூனையாரே நாங்கள் 5ம் வகுப்பில் இருந்தே கோடிட்ட இடங்களை நிரப்பி வாசித்தும், விகடகவி போன்ற சொற்களை மாத்தி மாத்தி வாசித்தும், பழைய காணி உறுதிகளை குத்துக்கள் இட்டு வாசித்தும், எழுத்து பிழையான வாக்கியங்களை நேராக்கி வாசித்தும்,இவை எல்லாவற்றையும் விட அர்த்தமே இல்லாமல் பெட்டையள் எழுதிய கேவலமான காதல் கடிதங்களை எல்லாம் ஆவலோடு படித்து அதில் பல அர்த்தங்கள் கண்டு பிடித்து அந்த வாரம் முழுதும் புளகாங்கிதம் அடைந்து கடந்து வந்திருக்கின்றோம், ஆகவே அஞ்சற்க.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

படிப்பில் சராசரியான மாணவனுக்கும் கீழ் தான். வெளிநாடு போகும் ஆசையில் BSC Catering and Hotel Management படித்தேன். படிக்கும் பொழுதே ஹோட்டல் இன்டஸ்ட்ரி பிடிக்காமல் போய்விட்டது. 

பிறகு எனது கரியரை சிட்டி பேங்கில் தொடங்கி ஐசிஐசிஐ எச்டிஎஃப்சி என்று 2009 டிசம்பர் மாதம் வரை சென்னையில் வேலை.

ஐசிஐசிஐ ல் வேலை செய்த பொழுது அலுவலக நண்பர் ஏழு பேர் உல்லாச பயணமாக ஒரு வாரம் கேரளா சென்றிருந்தோம். அதில் ஒரு நாள் ஒன்பது மணி அளவில் இரவு உணவிற்காக வெளியில் ஒரு சிறிய ஹோட்டலலுக்கு சென்று 

அண்ணா ஒரு இருபது தோசை தேவை

தோசைலாம் இல்ல போ

இதோ இருக்கேனா

அது எல்லாத்தையும் உங்க கிட்ட குடுத்துட்டா வரவங்களுக்கு என்ன சொல்றது 

எனது நண்பன் ஒருவன், நாங்க சும்மா ஒண்ணும் கேக்கல

தரமுடியாது போ

சரி பக்கத்துல வேர ஏதாவது ஹோட்டல் இருக்கா

இடது கையை வீசிய படி அங்க இருக்கு போ

சிறிது தூரம் நடந்தோம், இரண்டு நபர் பேசிக் கொண்டிருந்தார்கள். அண்ணா இங்க பக்கத்துல ஏதாவது ஹொட்டல் இருக்கா

அங்க இருக்கு போ

எங்கணா

பேச்சு தொடர்கிறது

அண்ணா  

அண்ணா

அங்க இருக்கு போ

அன்று என்ன சாப்பிட்டோம் என்பது நியாபகம் இல்லை.

மறு நாள் வீகா லேண்டிர்க்கு (Amusement park) செல்வதற்க்கு பேருந்து நிறுத்தத்தில்

பேருந்து வந்த உடன் 

என் நண்பன் ஒருவன்,  இந்த பஸ் வீகாலேண்ட் போகுமா?

நடத்துனர் சொல்கிறார், போடா பட்டி

Gods Own Land ஐ மிகவும் ரசித்தோம்.

மக்கள் தான் அப்பாவிகளாக இருக்கின்றனர். அன்பானவர்களாகவும் இருக்கின்றனர்

பிறகு எச்டிஎஃப்சி யில் வேலை, ஒன்றரை ஆண்டிற்கு பிறகு என் நண்பன் (சுதாகர்) மூலம் ஒரு ஏஜன்சியின் மூலம் நானும் என் நண்பனும் (செந்தமிழ் செல்வன்) துபாயில் இறங்கினோம். அங்கிருந்து கள்ள ஃப்ளைட்டில் (ராணுவ விமானம்)ஆஃப்கானிஸ்தானில் பக்ராம் தலைமை தளத்தில் இறங்கினேன். என் நண்பன் ஈராக்கிற்க்கு அனுப்பப்பட்டான்.

ஆஃப்கானிஸ்தானில் இறங்கிய சமையத்திலேயே குளிரை உணர துடங்கியாகி விட்டது. நடைபாதையின் ஓரத்தில் பனி வெள்ள வெளீர் என்று படர்ந்து கிடந்ததை அதிசையமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஃபிலிப்பினோஸ், வட இந்தியர்கள், நைஜுரியன்ஸ் என்று வரிசையாக கணக்கெடுப்பதற்க்காக நின்று கொண்டிருந்தோம்....

..........

Link to comment
Share on other sites

39 minutes ago, suvy said:

மாண்புமிகு பூனையாரே நாங்கள் 5ம் வகுப்பில் இருந்தே கோடிட்ட இடங்களை நிரப்பி வாசித்தும், விகடகவி போன்ற சொற்களை மாத்தி மாத்தி வாசித்தும், பழைய காணி உறுதிகளை குத்துக்கள் இட்டு வாசித்தும், எழுத்து பிழையான வாக்கியங்களை நேராக்கி வாசித்தும்,இவை எல்லாவற்றையும் விட அர்த்தமே இல்லாமல் பெட்டையள் எழுதிய கேவலமான காதல் கடிதங்களை எல்லாம் ஆவலோடு படித்து அதில் பல அர்த்தங்கள் கண்டு பிடித்து அந்த வாரம் முழுதும் புளகாங்கிதம் அடைந்து கடந்து வந்திருக்கின்றோம், ஆகவே அஞ்சற்க.....!  tw_blush: 

வீசிய காற்றில் உங்கள் நெல்லையும் தூற்றி விட்டுள்ளீர்கள். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாப்பொருளுக்குள் எழுதுவது என்பது மிக நடுக்கமான விடயங்களாக இருக்கும். இந்த மியாவ் என்ன எழுதப் போறார் என்று எதேதோ எல்லாம் கற்பனையில் வந்து போகுது.... இதில் மியாவின் பதிவுகள் பூர்த்தி அடையும்போது மியாவ் மியாவ்வாக இருக்கோணும் என்று கடவுளை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

கடல் தாண்டி பணமீட்ட

அடிமைப் பட்டம் பெற்று

அடிமையை விலக்கி 

பட்டத்தை வைத்து

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டி

பெருநிறுவன முதலைகளின் வாய்க்கு

தீனி போட முடியாமல், மண்டை

வெடிக்கும் அழுத்தத்தில் உத்யோகத்தை

விட்டொழித்து, வல்லரசை ஆட்டிப் பார்த்த

பெருந்தாடியின் மசுறை வளிக்க

ட்ரில்லியன் கணக்கில் முதலீடு செய்து

போர் தொடுக்க சகல சௌகரியத்துடன்

ஏற்படுத்திய தளத்திற்க்கு பணம் காண சென்று

தரம் பார்க்கும் துறையில் அமர்ந்து

பூவோடு நாரும் மணக்கும் என்பதாக

ராணுவ வீரர்களுக்கு ஏற்படுத்திய

உணவு வசதிக்கான இடத்தில்

காணுமிடமெங்கும் உலகிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர தீனிகளைக் கண்டு

பூரித்து மலைத்து சுயநினைவுக்கு வருவதற்க்கு வினாடிகள் தாண்டி

கரும்புக் காட்டுக்குள் யானை பகுந்ததது போல் புகுந்து

அனைத்தைதையும் ருசித்து கபளீகரம் செய்து

12/7 வேலையில் தினம் ஒரு மணி நேர அலுவலில் மிச்சம் 11 மணி நேரத்தில் புகைப்பதும், களத்தில் கருத்துக்கள் பதிவதுமாய் நகர்ந்த பொழுது

உணவு வசதிக்கான இடத்தில் தினமும் காலை "ஃபோர் எக் ஸ்க்ராம்பில்ட் வித் ஆனியன், பெப்பர், அலப்பீனியோஸ் ஆன்ட் ச்சீஸ்" என்பதையே வாடிக்கையாக கொண்டு தின்ற

சில நாட்கள் கழித்து உணவின் அளவு குறைய துடங்க, கவனிக்க சில நாள் படித்து, உத்தரவை பின்பற்றி உணவை தயார் செய்து தரும் வெள்ளை இனத்தை சேர்ந்த போஸ்னியன் இரண்டு முட்டைகளை மட்டுமே உடைத்ததை பார்த்து "ஐ செட் ஃபோர் எக்ஸ், yeah ஃபோர் எக்ஸ், எஸ் எஸ் போர் எக்ஸ் என்று சிறிது கடினமாக சொல்லிய பொழுது பின் நின்று பலமாக சிரித்து கொண்டிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களை கவனிக்க முடிந்தது. எனது உணவை பெற்றுக்கொண்டு "ஃபக்கர்" என்று சொல்லி விட்டு திரும்பிய பொழுது வலது புறம் ஒரு வெள்ளையின ராணுவ வீரன் முறைத்து பார்த்த படி நின்று கொண்டு இருந்ததை காண நேர்ந்தது.

கருத்து களத்தில்

நேர்மறையான கருத்துக்களை பதியும் நேரம், ராணுவ வீரர்களிடமிருந்து நேர்மறையான அசைவுகளை உணர

எதிர்மறையான கருத்துக்களை பதியும் நேரம், எதிர்மறையான அசைவுகளை உணர முடிந்தது.........................

2 hours ago, வல்வை சகாறா said:

பேசாப்பொருளுக்குள் எழுதுவது என்பது மிக நடுக்கமான விடயங்களாக இருக்கும். இந்த மியாவ் என்ன எழுதப் போறார் என்று எதேதோ எல்லாம் கற்பனையில் வந்து போகுது.... இதில் மியாவின் பதிவுகள் பூர்த்தி அடையும்போது மியாவ் மியாவ்வாக இருக்கோணும் என்று கடவுளை வேண்டுகிறேன்.

நானும் வேண்டிக் கொள்கிறேன்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.