Jump to content

120 முஸ்லி।ம் குடும்­பங்­க­ளுக்கு முல்­லைத்­தீ­வில் புதிய வீடு­கள்!


Recommended Posts

 
120 முஸ்லி।ம் குடும்­பங்­க­ளுக்கு முல்­லைத்­தீ­வில் புதிய வீடு­கள்!
 
 

120 முஸ்லி।ம் குடும்­பங்­க­ளுக்கு முல்­லைத்­தீ­வில் புதிய வீடு­கள்!

 

முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த 120 முஸ்­லிம் குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் அமைப்­ப­தற்கு அடிக்­கல் நடப்­பட்­டது. இந்த நிகழ்வு நேற்­றுக்­காலை முல்­லைத்­தீவு கிச்­சி­ரா­பு­ரத்தில் இடம்­பெற்­றது.

இந்தத் திட்­டத்­தில் ஓரி­ரண்டு தமிழ்க் குடும்­பங்­க­ளும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன என அறிய முடி­கின்­றது.

வீட்­டுத் திட்­டத்­துக்­கான நிதியை ஐக்­கிய அர­பு­ ராச்­சி­யத்­தின் தன­வந்­தர் ஒரு­வர் வழங்­க­வுள்­ளார் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

உள்­நாட்­டுப் போர் கார­ண­மாக கிச்­சி­ரா­பு­ரத்­தில் இருந்து இடம்­பெ­யர்ந்து 2009ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் மீள்­கு­டி­ய­மர்ந்த 120 குடும்­பங்­க­ளுக்கே இந்த வீடு­கள் வழங்கப்படவுள்­ளன.

வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் வை.ஜெனோ­ப­ரால், அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு விடுக்­கப்­பட்ட வேண்­டு­கோ­ளுக்கு இணங்க அவ­ரின் ஏற்­பாட்­டில் வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன என அறிய முடி­கி­றது.

இதில் அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீ­னின் பிரத்­தி­யேக செய­லா­ளர் ரிப்­கான் பதி­யூ­தீன், வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் வை.ஜெனோ­பர் வீட்­டு த்­திட்­டத்தைப் பெற்­றுக்­கொ­டுக்­கும் இணைப்­பா­ளர் முக­மட் றவ் , அமைச்­ச­ரின் இணைப்­புச் செய­லா­ளர் எம்.எச்.முஜா­கீர், அமைச்­சர் ரிசாத் ப­தி­யூ­தீ­னின் தந்தை பதி­யு­தீன் ஆகி­யோர் கலந்­து­கொண்டு அடிக்­கல்லை நட்­ட­னர்.

 

எனி­னும் நிகழ்வு தொடர்­பாக அரச அதி­கா­ரி­க­ளுக்கோ, மாவட்­டத்­தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கோ தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அவர்­கள் அழைக்­கப்­ப­ட­வும் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. முழுக்க முழுக்க அமைச்­சர் ரிசாத் சம்பந்­தப்­பட்­ட­வர்­களே நிகழ்­வில் கலந்து கொண்­ட­னர் என­வும் அறி­ய­மு­டி­கி­றது.

http://newuthayan.com/story/52983.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் ஏறி மிதிக்கிறார்கள்....முடிவே இல்லையா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை,மட்டக்களப்பு,மன்னார்,திருகோணமலை,முல்லைத்தீவு,வவுனியா என்று புற்றுநோய்போல் பரவி வருகிறார்கள், தமிழர்களை ஒரு மூலைக்குள் அடக்கிவிட்டு அவர்கள் பெரும்பான்மையாகும் பக்கா திட்டம் அமைதியாக அரங்கேறுகிறது, அவர்கள் ஓரளவு பெரும்பான்மை அடைந்தவுடன் அது ஆவேசமாய் நிகழும்! 

தங்களது பிரதேசங்களில் முஸ்லீம்களின் ஆக்கிரமிப்புக்கும் மதமாற்றங்களுக்கெதிராய் பொங்கியெழும் தேரர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் தமிழர் பிரதேசங்களில்போய்  என்னவேண்டுமென்றாலும் செய்யுங்கள் என்றரீதியில் சந்தோஷமாய் இருக்கிறார்கள், நேரெதிராக முட்டிக்கொண்டாலும் தமிழர்களின் தனித்துவத்தை,பிரதேசத்தை எம் வீட்டு வாசல்வரைவந்து கரையான்போல் அரித்து தள்ளுவதில் சிங்களமும் முஸ்லீம்களும் மறைமுக இறுக்கமான நட்பை கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்.

இதற்கு ஒரேவழி தமிழகத்தில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான தாயக உறவுகளையும், வடக்கு கிழக்கில் வீடு,காணி வசதி இல்லாத ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் முஸ்லீம்கள் ஆக்கிரப்பு நடத்த நினைக்கும் இடங்களில் குடியேற்ற வடமாகாண அரசு நடவடிக்கை எடுக்கணும், குடியேற்றப்பட்ட முஸ்லீம்களும் எந்தவித வியாபார தொடர்புகளும் தமிழர்கள் வைத்துக்கொள்ளாது அவர்கள் பொருளாதாரத்தை முடக்கணும், இல்லாமல் போனாபோகுது என்று இருந்தால் இன்னும் சில வருஷங்களில் அடித்து  துரத்திவிட்டு முஸ்லீம்கள் வடக்கில் பெரும்பான்மை ஆவார்கள்! கால் நூற்றாண்டுக்கப்புறம் நல்லூர்கோவில் பள்ளிவாசலா மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

எம்மினத்தின் இருப்பையும் எல்லைகோடுகளையும்,இனிமேல் இன்னொரு பிரபாகரன் பிறந்துவந்து கட்டிக்காக்கபோவது எந்தக்காலமும் சாத்தியமே இல்லை, நாமாய் ஏதாவது பண்ணினால்தான் உண்டு!

Link to comment
Share on other sites

26 minutes ago, valavan said:

அம்பாறை,மட்டக்களப்பு,மன்னார்,திருகோணமலை,முல்லைத்தீவு,வவுனியா என்று புற்றுநோய்போல் பரவி வருகிறார்கள், தமிழர்களை ஒரு மூலைக்குள் அடக்கிவிட்டு அவர்கள் பெரும்பான்மையாகும் பக்கா திட்டம் அமைதியாக அரங்கேறுகிறது, அவர்கள் ஓரளவு பெரும்பான்மை அடைந்தவுடன் அது ஆவேசமாய் நிகழும்! 

தங்களது பிரதேசங்களில் முஸ்லீம்களின் ஆக்கிரமிப்புக்கும் மதமாற்றங்களுக்கெதிராய் பொங்கியெழும் தேரர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் தமிழர் பிரதேசங்களில்போய்  என்னவேண்டுமென்றாலும் செய்யுங்கள் என்றரீதியில் சந்தோஷமாய் இருக்கிறார்கள், நேரெதிராக முட்டிக்கொண்டாலும் தமிழர்களின் தனித்துவத்தை,பிரதேசத்தை எம் வீட்டு வாசல்வரைவந்து கரையான்போல் அரித்து தள்ளுவதில் சிங்களமும் முஸ்லீம்களும் மறைமுக இறுக்கமான நட்பை கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்.

இதற்கு ஒரேவழி தமிழகத்தில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான தாயக உறவுகளையும், வடக்கு கிழக்கில் வீடு,காணி வசதி இல்லாத ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் முஸ்லீம்கள் ஆக்கிரப்பு நடத்த நினைக்கும் இடங்களில் குடியேற்ற வடமாகாண அரசு நடவடிக்கை எடுக்கணும், குடியேற்றப்பட்ட முஸ்லீம்களும் எந்தவித வியாபார தொடர்புகளும் தமிழர்கள் வைத்துக்கொள்ளாது அவர்கள் பொருளாதாரத்தை முடக்கணும், இல்லாமல் போனாபோகுது என்று இருந்தால் இன்னும் சில வருஷங்களில் அடித்து  துரத்திவிட்டு முஸ்லீம்கள் வடக்கில் பெரும்பான்மை ஆவார்கள்! கால் நூற்றாண்டுக்கப்புறம் நல்லூர்கோவில் பள்ளிவாசலா மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

எம்மினத்தின் இருப்பையும் எல்லைகோடுகளையும்,இனிமேல் இன்னொரு பிரபாகரன் பிறந்துவந்து கட்டிக்காக்கபோவது எந்தக்காலமும் சாத்தியமே இல்லை, நாமாய் ஏதாவது பண்ணினால்தான் உண்டு!

எங்கட வெங்காயங்கலும் தான் இருக்குளே ஒரு செங்கல் கூட வைக்க வக்கில்லை.

இதை யாழில் எழுதி என்ன பயன்??

அதே  இவர்கள் யார் உண்மையில் வெளியேறியமக்களா என்ற கேள்வி உள்ளது!!!

ஹிஜ்ராபுரம் என்பது முல்லைத்தீவில் அவர்கள் வாழ்ந்த இடம் தான், அவர்கள் தமது மண்ணில் குடியேறுவதில் தவறு இல்லை

ஆனால்,  இங்கு 2 சிக்கல்ொ

 

ஒன்று, இவர்கள் உண்மையில் இப்ப்ரதேசத்து மக்களா??

மற்றயது இவர்கள் தாம் 15,000 குடும்பங்கள் வெளியேறுனோம் இப்பொழுது 45,000 குடும்பங்கள் என்றும் தமக்கு மேலதிகமான நிலன்ங்கள் வேண்டும் என்றும் கூறினம்,  அங்கு தான்ன்பிரச்சனை

1 hour ago, alvayan said:

நெஞ்சில் ஏறி மிதிக்கிறார்கள்....முடிவே இல்லையா...

அல்வாயன் என்ன செய்வது? முகநூலில் எங்களது யாழ்பாண பரதேசிகள் சிலது முஸ்லீம்களுக்கு எதிராக இனவாதம் கதைக வேண்டாமம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியன் தமிழனுக்கு பொருத்திக்குடுக்கிறான் பொருத்து வீடு.
அரேபியன் தன்ரை சனத்துக்கு அடிக்கல் வைச்சு கட்டிக்குடுக்கிறான் செங்கல்வீடு..

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

கிந்தியன் தமிழனுக்கு பொருத்திக்குடுக்கிறான் பொருத்து வீடு.
அரேபியன் தன்ரை சனத்துக்கு அடிக்கல் வைச்சு கட்டிக்குடுக்கிறான் செங்கல்வீடு..

இந்த்தியனை விடுங்கோ புலம்ம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஈழ தமிழருக்கு ஏன் இதை செய்ய முடியாது?

புலிகள் போருக்கு காசு கேட்ட போது அள்ளி கொடுதவர்கள் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய பின்னிப்பது ஏன்????

மாவீரர் தினம் கொண்டாடும் நாங்கள் உயிருடன் இருக்கும் மாவீரர்களை மறப்பது ஏன்???

கோவில்களில் புரளும் பணத்துக்கு என்ன நடக்குது  ????

தவறை எம்மீது வைத்து கொண்டு ஏன் இந்தியனை பிழை  சொல்ல வேண்டும்??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Dash said:

இந்த்தியனை விடுங்கோ புலம்ம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஈழ தமிழருக்கு ஏன் இதை செய்ய முடியாது?

புலிகள் போருக்கு காசு கேட்ட போது அள்ளி கொடுதவர்கள் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய பின்னிப்பது ஏன்????

மாவீரர் தினம் கொண்டாடும் நாங்கள் உயிருடன் இருக்கும் மாவீரர்களை மறப்பது ஏன்???

கோவில்களில் புரளும் பணத்துக்கு என்ன நடக்குது  ????

தவறை எம்மீது வைத்து கொண்டு ஏன் இந்தியனை பிழை  சொல்ல வேண்டும்??

 

வீட்டுக்கு கிள்ளி கொடுத்துவிட்டு நாட்டுக்காக அள்ளிக்கொடுத்தவர் அதிகம்.
இடைத்தரகர்களாக இருந்து செயல்பட்டவர்களால் எமது இனமே அலங்கோலமாகி போகின்றது.

Link to comment
Share on other sites

8 minutes ago, குமாரசாமி said:

வீட்டுக்கு கிள்ளி கொடுத்துவிட்டு நாட்டுக்காக அள்ளிக்கொடுத்தவர் அதிகம்.
இடைத்தரகர்களாக இருந்து செயல்பட்டவர்களால் எமது இனமே அலங்கோலமாகி போகின்றது.

அது கடந்த காலம், ஆனால் எமது கண் முன்னால் எமது மக்கள் கஷ்டபடுகிறார்கள், அதுக்கு எந்த ஒரு அமைப்பும் எதுவும் செய்யவில்லை!!

இத்தனை கோவில்கள், சமூக அமைப்புக்கள் இருக்கின்றன, ஆனால் ஒரு வீடாவது கட்டி கொடுத்தோமா ?? இல்லை.

எமது எண்ணம் என்னவென்றால் போருக்கு மட்டும் தான் காசு கூடுப்பன் என்பது போல் உள்ளத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

அது கடந்த காலம், ஆனால் எமது கண் முன்னால் எமது மக்கள் கஷ்டபடுகிறார்கள், அதுக்கு எந்த ஒரு அமைப்பும் எதுவும் செய்யவில்லை!!

இத்தனை கோவில்கள், சமூக அமைப்புக்கள் இருக்கின்றன, ஆனால் ஒரு வீடாவது கட்டி கொடுத்தோமா ?? இல்லை.

எமது எண்ணம் என்னவென்றால் போருக்கு மட்டும் தான் காசு கூடுப்பன் என்பது போல் உள்ளத்து.

இங்கை கனடாவில்...அவை இலன்கை அரசாங்க நிகழ்வ்களுக்கு அள்ளிக்கொடுக்கினம்.....இதனைவிட இப்ப எங்கடைசனம்  நாட்டிய ஆசிரியைகளுக்கும்,...இந்தியச் சில்லறைகளுக்கும் கொட்டிக்கொடுப்பது கூட...

எனி­னும் நிகழ்வு தொடர்­பாக அரச அதி­கா­ரி­க­ளுக்கோ, மாவட்­டத்­தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கோ தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அவர்­கள் அழைக்­கப்­ப­ட­வும் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. முழுக்க முழுக்க அமைச்­சர் ரிசாத் சம்பந்­தப்­பட்­ட­வர்­களே நிகழ்­வில் கலந்து கொண்­ட­னர் என­வும் அறி­ய­மு­டி­கி­றது.

இதிலை கவனிக்க வேண்டியது...நாம் என்னவும் செய்வம்......நீ யார் என்னைக்கேட்க.... முடியல...

Link to comment
Share on other sites

3 hours ago, alvayan said:

இங்கை கனடாவில்...அவை இலன்கை அரசாங்க நிகழ்வ்களுக்கு அள்ளிக்கொடுக்கினம்.....இதனைவிட இப்ப எங்கடைசனம்  நாட்டிய ஆசிரியைகளுக்கும்,...இந்தியச் சில்லறைகளுக்கும் கொட்டிக்கொடுப்பது கூட...

எனி­னும் நிகழ்வு தொடர்­பாக அரச அதி­கா­ரி­க­ளுக்கோ, மாவட்­டத்­தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கோ தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அவர்­கள் அழைக்­கப்­ப­ட­வும் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. முழுக்க முழுக்க அமைச்­சர் ரிசாத் சம்பந்­தப்­பட்­ட­வர்­களே நிகழ்­வில் கலந்து கொண்­ட­னர் என­வும் அறி­ய­மு­டி­கி­றது.

இதிலை கவனிக்க வேண்டியது...நாம் என்னவும் செய்வம்......நீ யார் என்னைக்கேட்க.... முடியல...

இங்கு தான் மக்களை ஒன்று திரட்டி போராட வேண்டிய கட்டாயம் உண்டு. சென்ற ஜீலை மாதம் குளமுறிப்பில் காடழித்து மக்களை குடியேற்ற முற்பட்ட வேளையில் மக்கள் போராட்டம் காரணமாக கைவிடபட்டது.

அதைவிட கிளிநொச்சியில் பெரிய பள்ளிவச்சல் ஒன்று கட்டபடுகிறது, அதை விட 60 குடும்பங்கள் பாரதிபுரத்தில் குடியேற்றபட்டுளனவாம்.

இங்கே நாம் அவதானிக்க வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால் மக்கள் கொடுப்பார்கள் ஆனால் அதை ஒழுங்கு முறையாக கொண்டு போய் சேர்க்க எந்த விதமான கட்டமைப்பும் இல்லை.புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் இதை கவனித்தார்கள் இப்ப யாரும் இல்லை அதை பார்க்க.

அதுமட்டுமல்ல தாயக மக்களிடமும் அசமந்த போக்கு உள்ளது அங்கு நடக்கும் பிரச்சனைகளை புலம் பெயர்ந்தவர்களுக்கு தெரியபடுத்த  வேண்டும் அதையும் அவர்களும் செய்வதில்லை.

Link to comment
Share on other sites

8 வருசத்து பிறவு யாழுக்கு வந்து எங்கட வலசுகள் என்ன செய்யுதுகள் என்டு பாப்பம் என்டு.. சனியகள் திருந்தவே இலை. சிங்கலவனுடம் இந்தியாகாறனொடையும் சேர்ந்து கட்டிக்கொடுத்து எல்லரை கொலை செய்து பொட்டு, இப்ப எள்ளிநகையாடுதலுக்கு மட்டும் குரைச்சல் இல்லை.

கோயில்கள் பிரைவேட் கொம்பனிகள். கண்டநாய்க்கும் கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை.  காசுள்ள சனத்துக்கு தங்கட காசை எப்படி செலவள்ளிக்கோனும் என்டு ரோட்டுல போற கேஸ் எல்லாம் லெச்சர் எடுக்குதுகள்..  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Panangkai said:

8 வருசத்து பிறவு யாழுக்கு வந்து எங்கட வலசுகள் என்ன செய்யுதுகள் என்டு பாப்பம் என்டு.. சனியகள் திருந்தவே இலை. சிங்கலவனுடம் இந்தியாகாறனொடையும் சேர்ந்து கட்டிக்கொடுத்து எல்லரை கொலை செய்து பொட்டு, இப்ப எள்ளிநகையாடுதலுக்கு மட்டும் குரைச்சல் இல்லை.

கோயில்கள் பிரைவேட் கொம்பனிகள். கண்டநாய்க்கும் கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை.  காசுள்ள சனத்துக்கு தங்கட காசை எப்படி செலவள்ளிக்கோனும் என்டு ரோட்டுல போற கேஸ் எல்லாம் லெச்சர் எடுக்குதுகள்..  

ஹாய் பனங்காய்! கண்டு கனகாலம்.
அந்த மீன்தொட்டி என்ன நிலையிலை கிடக்கு? 

Link to comment
Share on other sites

மிஸ்டர் குமாரசாமி.. எப்படி சுகம்..? 


முந்தி கட்டின  பைபர்கிளாஸ் தொட்டிய ஸ்கிப்பில போட்டச்சு. இப்பவும் கடல் மீன் பிளஸ் பவளம்.. இதுக்கு இரும்பில்லாத கண்ணாடி தொட்டிதான் சரி. 
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கே எதிர்கட்சியாக இருந்து புதுனம் மட்டும் பார்த்து கொண்டிருந்தோம் இப்பபிரதேச சபைக்கே வீட்டை பிரிச்சு   எறிந்து கொண்டிருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கைக்கே எதிர்கட்சியாக இருந்து புதுனம் மட்டும் பார்த்து கொண்டிருந்தோம் இப்பபிரதேச சபைக்கே வீட்டை பிரிச்சு   எறிந்து கொண்டிருக்கிறார்கள் 

உண்மையில் சிங்களவன் கூட இப்படியான நில ஆக்கிரமிப்பை செய்யவில்லை.

கிழக்கு மாகாண தமிழர் வடக்குக்கு இடம் பெயர்வது நல்லது. அப்படியாயின் வடக்கையாவது காபாற்றலாம் ??

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Dash said:

உண்மையில் சிங்களவன் கூட இப்படியான நில ஆக்கிரமிப்பை செய்யவில்லை.

கிழக்கு மாகாண தமிழர் வடக்குக்கு இடம் பெயர்வது நல்லது. அப்படியாயின் வடக்கையாவது காபாற்றலாம் ??

சாத்தியமாகாது 

மீண்டும் பனங்காயை கண்டதில் மகிழ்ச்சி  நாடே அப்படித்தானே இருக்கு போர் முடிஞ்சு இந்த்தனை வருசமா  என்ன கொஞ்சம் மக்கள் நிம்மதியாக இருக்குறார்கள் 

முனிவர்

Link to comment
Share on other sites

முதலில் கள்ளக்காணிகளை பறித்து எடுக்கவேண்டும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.