Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

அட... 30 வருசமாய் , சோசல் காசா எடுத்துக் கொண்டு தானா....
ஊரிலை  புது வீடு கட்டி... 500 பேருக்கு விருந்து வைத்திருக்கிறார்.  🤑

சிறித்தம்பி! நான் சொன்னது ஒரு வீதம் தான்..

இன்னுமொரு ஐஞ்சு வீதம் அவிட்டு விட்டனெண்டால் நீங்கள் பிரசர் குளிசைக்கு அப்பிளை பண்ண வேண்டி வரும் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! நான் சொன்னது ஒரு வீதம் தான்..

இன்னுமொரு ஐஞ்சு வீதம் அவிட்டு விட்டனெண்டால் நீங்கள் பிரசர் குளிசைக்கு அப்பிளை பண்ண வேண்டி வரும் :cool:

குமாரசாமி அண்ணை....  இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பததனை விட... 
வேலைக்குப்  போக விருப்பம் இல்லை என்பதே உண்மை.
ஆனால்... வேலை செய்பவர்களை விட, நல்ல வசதியாக வாழ்கின்றார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DxgHTkpU8AAs2ld.jpg

எம்.ஜி.ஆர் நாட்டைப் பிடிக்க வருவதாகக்கூறி பொலன்னறுவையில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கிற்கு சென்று தகராறு செய்தொம்.அவரது திரைப்படங்கள் ஓடக்கூடாது என்று சண்டைபிடித்தோம்.அப்போது பொலிசார் என்னைக் கன்னத்தில் அறைந்து 3மாதம் சிறையிலடைத்தனர்.

" தியாகி  ஜனாதிபதி மைத்ரிபால"

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்திய லொறி பிரேக் . 180 ' பாகை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு கருத்துக்கணிப்பு.....ð

 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சும்மா ஒரு கருத்துக்கணிப்பு.....ð

 

 

இதுக்கு இல்லாத பச்ச இருந்தென்ன விட்டென்ன. நீங்கள் தொடருங்கோ சாமி.....!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

சும்மா ஒரு கருத்துக்கணிப்பு.

என்ன கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு என்று அடித்து சொல்றாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

 

இதுக்கு இல்லாத பச்ச இருந்தென்ன விட்டென்ன. நீங்கள் தொடருங்கோ சாமி.....!  😍

7_T8Iqig_bigger.jpg  இந்த கருப்பு விடாது தொடரும் 😍

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/18/2019 at 1:24 PM, ரதி said:

உண்மையில் பெண் தான் கீழாழ போவா😉...ஆண் ஏறிக் கடந்து போவான்  

முதல்ல விளங்கவில்லை ... ரதியக்கா அப்படி எழுதுவாரா? என்ற காரணமாக கூட இருக்கலாம்.

இப்பதான் புரிஞ்சுருச்சு ...
பெண்கள் பொதுவாகவே அப்படித்தானாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சும்மா ஒரு கருத்துக்கணிப்பு.....ð

 

எனக்கும் பொது நிறமான அல்லது கறுப்பு களையான😛 பெடியங்களைத் தான் பிடிக்கும்...வெள்ளை நிற  பெடியங்களைப் பார்த்தால் தமிழன் என்ட நினைப்பு வாறேல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரச்சினையில்... கருணாநிதியை உதாரணம் காட்டியுள்ள பொதுசனம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ர அண்ணருக்கு சமர்ப்பணம்  

https://youtu.be/ckQs3Ur9l1M

 

Edited by ரதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/23/2019 at 9:45 PM, ரதி said:

எனக்கும் பொது நிறமான அல்லது கறுப்பு களையான😛 பெடியங்களைத் தான் பிடிக்கும்...வெள்ளை நிற  பெடியங்களைப் பார்த்தால் தமிழன் என்ட நினைப்பு வாறேல்ல 

  தங்கச்சி! அழகின் நிறம் கறுப்பு எண்டு கனபேர் சொல்லினம் ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன கிழமை என்ரை பேஸ்புக்குக்கு ஒருத்தர் தனிமடலிலை  ஒரு செய்தி அனுப்பியிருந்தார்.
அது என்னவெண்டால்....

ஆமை பூந்த வீடு உருப்படாது அது போல் நீர் பூந்த யாழ்களத்து திரியும் உருப்படாது.


ஓகே எண்டுட்டு நானும் நாலு பண்டைத்தமிழ்...அஞ்சாறு சுத்தத்தமிழ்....ஒரேயொரு செந்தமிழ் கலந்து திருப்பி தெளிச்சு விட்டன். பிறகு ஆளை காணேல்லை.

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25446470_1781841615181741_85993284311772

  • Like 2
  • Confused 1
Link to comment
Share on other sites

On 2/1/2019 at 4:31 PM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

தாமி (ஸெல்பி) எண்டா தன்னை மட்டும் தான் எடுக்கிறது என்று தப்பாப் புரிஞ்சிட்டார்! 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2019 at 11:01 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9nb3V

தோழர் , அந்த ஊர் திருவிழாவில் காணாமல் போய்விட்டால் எப்படி கண்டுபிடிப்பார்கள் .. ? 🤔 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சியப்பு கவனமெணை  கருக்குமட்டை கையிலை கீறப்போகுது...:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2019 at 3:09 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9nb3V

தோழர் , அந்த ஊர் திருவிழாவில் காணாமல் போய்விட்டால் எப்படி கண்டுபிடிப்பார்கள் .. ? 🤔 😇

அதனால்தான்.... திருவிழாவுக்கு, பெண்களை அனுப்ப மாட்டாங்க ஆண்கள் மட்டுமே போவார்கள். 

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.