Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவையள் நாள் முழுக்க இரண்டு காதிலையும் ரெலிபோனை  வைச்சுக்கொண்டு கதைப்பினம்.

ஆனால் நான்  தெரிஞ்சவனோடை கொஞ்ச நேரம் கான்போன்லை கதைச்சால்....
ஆரோடை கதைக்கிறியள்?
என்ன கதைக்கிறியள்?
என்னவாம்?

நான் ஏதாவது ஒண்டை சொன்னால்....


அதையே இவ்வளவு நேரமும் கதைச்சனியள்?

அதுக்கேன் கான் போனாலை எடுத்தனியள்?

###################################

விசர் வருது......சட்டிபானை பறக்கும் சொல்லிப்போட்டன்.
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DpEUWqEX4AAgnkI.jpg:large

இலையுதிர் காலம் வரவேற்க ஆரம்பித்து விட்டது.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

DpEUWqEX4AAgnkI.jpg:large

இலையுதிர் காலம் வரவேற்க ஆரம்பித்து விட்டது.

 

எங்களுக்கு....இலை துளிர் காலம் ஆரம்பிக்கிறது!

 

குயில்களின் கூவல்...இந்த வருடத்தின் புதிய அத்தியாயமொன்றைத் திறக்க ஆரம்பிக்கின்றது!

வருடங்கள் எவ்வளவு போனாலும்.....அந்தக் கூவலின் வசந்த காலத்திற்கான வரவேற்பு....என்றுமே...அன்று போலத் தானே இருக்கின்றது?

இயற்கை அன்னை...பொல்லாதவள் தான்...!

 

எத்தனை தரம்......அவள்....அழித்து...மீண்டும் அழித்து....வரைந்த ஓவியம்..!

எவ்வளவு அழகானது?

இலையுதிர் காலம், இலை துளிர் காலம், மாரி காலம், கோடை காலம்....எல்லாமே அழகு தான்!

 

இயற்கை அன்னையைப் புரிந்து கொள்ளத்தான் முயல்கிறேன்!

அவள் எப்போதுமே.....ஒளித்துப் பிடித்து விளையாடிக் கொண்டேயிருக்கிறாள் !

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இலையுதிர் காலம் வரவேற்க ஆரம்பித்து விட்டது.

 

இனித் தான் ஊரின் ஞாபகங்கள் கூடுதலாக வந்து தொலைக்கும்.

மீண்டும் இலை துளிர்காலம் வந்ததும் வேதாளம் மீண்டும் முருக்கை மரமேறிவிடும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎6‎/‎2018 at 12:33 PM, குமாரசாமி said:

தேங்காய் எண்ணெய் விஷமா ? | டாக்டர் அருண்குமார் |

 

இங்கேயும் கண பேர் தேங்காய் எண்ணெய் பாவிக்கினம் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இங்கேயும் கண பேர் தேங்காய் எண்ணெய் பாவிக்கினம் 


 

வெளிநாடுகளில் வெப்பநிலை மாறுபடுவதால் இங்கு பாவிக்கலாமோ?

ஊரில் உறைவதில்லை.இங்கே இனிவரும் காலங்களில் உறைந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில் வெப்பநிலை மாறுபடுவதால் இங்கு பாவிக்கலாமோ?

ஊரில் உறைவதில்லை.இங்கே இனிவரும் காலங்களில் உறைந்துவிடும்.

கலப்படமில்லாத எண்ணெய் எண்டால் பனிகாலங்களிலை சாடையாய் உறையப்பாக்கும்  ஈழப்பிரியன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில் வெப்பநிலை மாறுபடுவதால் இங்கு பாவிக்கலாமோ?

ஊரில் உறைவதில்லை.இங்கே இனிவரும் காலங்களில் உறைந்துவிடும்.

 

அது தான் எனக்கும் தெரியவில்லை...நான் ஹொலிடே போயிருந்த ஒரு ஜரோப்பிய நாட்டில் கண்டேன்...லண்டனை விட குளிர் கூடிய பிரதேசம்...ஆனால் எண்ணெய் உறையாமல் இருந்தது 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎9‎/‎2018 at 12:51 PM, குமாரசாமி said:

 

 

நான் இந்த வீடியோவை வேலை மினக்கெட்டு பார்த்தேன்...ஒருத்தர் சொல்றார் மீண்டும் இலங்கையில் மகிந்தா வருவாறாம்...தமிழர்களுக்கு நல்லது நடக்குமாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

 

நான் இந்த வீடியோவை வேலை மினக்கெட்டு பார்த்தேன்...ஒருத்தர் சொல்றார் மீண்டும் இலங்கையில் மகிந்தா வருவாறாம்...தமிழர்களுக்கு நல்லது நடக்குமாம்?

தமிழர்களுக்கு நல்லது நடக்கவேண்டுமென நினைக்கும் பத்து விடயங்களை இங்கே பகிரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தமிழர்களுக்கு நல்லது நடக்கவேண்டுமென நினைக்கும் பத்து விடயங்களை இங்கே பகிரவும்.

இவர்கள் சொல்வதன் காரணம்.... இந்தக் கதையை கேட்டு மகிந்தா, அழைப்பார்.. மாட்டுவார்... பூஜை, பரிகாரம் செய்வதாக காசு பார்ப்பது...

மகிந்தா முன்னர் வந்தது புலிகள் உபயம்....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவிட்டரிலிருந்து ஒரு தகவல்.


பரிமளம்-: 1967ம் ஆண்டு  நான் குளக்கரையிலை குளித்துக்கொண்டிருக்கேக்கை குமாரசாமி என்ரை கையை புடிச்சு இழுத்தார்.

#######################################################

டமிழ் சிறிஸ்-:  இதையேன் கிழடு இப்ப வந்து  ஒப்பாரி வைக்குது?


பாஞ்ஸ்-: இனி வரும் சமுதாயம் குளிக்கப்போகும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு விழிப்புணர்வை பரிமளம்  ஏற்படுத்துகின்றார்.


டமிழ் சிறிஸ்-: கிழிஞ்சுது போ.....இப்ப அங்கை ஒருசனமும் குளத்திலை குளிக்கிறதுமில்லை....குளங்களும் இல்லை....எல்லாம் தூர்ந்து போச்சுது.

Edited by குமாரசாமி
கிழடு
  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தவிட்டரிலிருந்து ஒரு தகவல்.


பரிமளம்-: 1967ம் ஆண்டு  நான் குளக்கரையிலை குளித்துக்கொண்டிருக்கேக்கை குமாரசாமி என்ரை கையை புடிச்சு இழுத்தார்.

குமாரசாமி அண்ணை... எல்லாரும்  "Me Too" போடும் போது....
பரிமளம் அன்ரியும்... உங்களிடமிருந்து ஏதோ.... எதிர் பார்க்கிறா போலை இருக்கு. :grin:
வாற  சமருக்கு, பரிமளம் அன்ரியை...   இஞ்சாலை பக்கம் கூப்பிட்டு, 
ஜேர்மனியை....  ஒருக்கா சுத்தி, காட்டி விடுங்கோவன்.?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à¯à®à¯à®à®®à¯ பà¯à®à®¾à®® à®à®°à¯à®à¯à®à®¿à®¯à®¾ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

 கல்யாணத்திற்கு முன்:- ஏன் பேசாம இருக்க?

husband and wife fighting clipart à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

கல்யாணத்திற்குப் பின்:-  கொஞ்சம் பேசாம இருக்கியா?

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

gopuram blouse designs à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

இந்த சாட்டிலையாவது விழுந்து கும்புடுவம்...:cool:
அம்மா தாயே சரசுவதியே நல்ல அறிவை தா தாயே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/17/2018 at 7:18 AM, தமிழ் சிறி said:

... வாற  சமருக்கு, பரிமளம் அன்ரியை...   இஞ்சாலை பக்கம் கூப்பிட்டு, 
ஜேர்மனியை....  ஒருக்கா சுத்தி, காட்டி விடுங்கோவன்.?

அப்போ,  'பரிமளம் ஆன்டி'   கு.சாவின் இல்லாள் இல்லையா..? emboubli.gif

இதென்னப்பு, ஒரே குழப்பமா கிடக்கு..?

நான் அப்படி நினைத்துதானே இந்த வாழ்த்தை அவருக்கு தயாரித்தேன்..?  vil-timide2.gif  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பரிமளம் இந்தாளை எங்கே மீரூ வில் போடப்போகுது ஒருவேளை கு.சா வின் கருத்துக்கள ரோச்சர் தாங்காம ரதி மீரூ வில் போட வாய்ப்பிருக்கு.. ஆனா அங்கையும் பாருங்கோவன் உந்தாள் எடி தங்கச்சி , தங்கச்சி என்று கூப்பிட்டே மீரூ வில நிக்கவிடாம பண்ணிடுவார்

56709093-a-very-happy-laughing-emoji-emo

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

அப்போ,  'பரிமளம் ஆன்டி'   கு.சாவின் இல்லாள் இல்லையா..? emboubli.gif

இதென்னப்பு, ஒரே குழப்பமா கிடக்கு..?

நான் அப்படி நினைத்துதானே இந்த வாழ்த்தை அவருக்கு தயாரித்தேன்..?  vil-timide2.gif  

 

பரிமளம்  அன்ரி, குமாரசாமி  அண்ணரின்... மீசை முளைக்கும்,   வாலிப வயதில்  ?‍♂️  இருந்த  பழைய காதலி. ?
அந்த வயதில்... எல்லோருக்கும்,  பெண் பாலின கவர்ச்சி  ஏற்படுவது, ஆண்கள் வாழ்வில்  இயல்பு  தானே... ?
அதனை... மறக்காமல், மறைக்காமல்...  வெளிப்படையாக.... குமாரசாமி அண்ணை சொல்லியுள்ள துணிவு  எல்லோருக்கும் வராது. ☝️

ராஜவன்னியன்... உங்கள் இளம் வயதிலும்  இப்படியான, சம்பவங்கள் நடந்திருக்கும். :grin:
நீங்கள்... இல்லை, என்று சொன்னால், மனைவிக்கு பயந்த ஆள் என்று, நாங்கள் முடிவு கட்டி விடுவோம்.  ?  ?

 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வல்வை சகாறா said:

பாவம் பரிமளம் இந்தாளை எங்கே மீரூ வில் போடப்போகுது ஒருவேளை கு.சா வின் கருத்துக்கள ரோச்சர் தாங்காம ரதி மீரூ வில் போட வாய்ப்பிருக்கு.. ஆனா அங்கையும் பாருங்கோவன் உந்தாள் எடி தங்கச்சி , தங்கச்சி என்று கூப்பிட்டே மீரூ வில நிக்கவிடாம பண்ணிடுவார்

56709093-a-very-happy-laughing-emoji-emo

வல்வை  சகாறா....  வில்லங்கத்தை,  விலை கொடுத்து வாங்கி இருக்கிறா... :grin:
இனி... வரும்,  அக்கப்  போருக்கு...  "ரெடியாக"  இருக்கவும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

பரிமளம்  அன்ரி, குமாரசாமி  அண்ணரின்... மீசை முளைக்கும்,   வாலிப வயதில்  ?‍♂️  இருந்த  பழைய காதலி. ?
அந்த வயதில்... எல்லோருக்கும்,  பெண் பாலின கவர்ச்சி  ஏற்படுவது, ஆண்கள் வாழ்வில்  இயல்பு  தானே... ?
அதனை... மறக்காமல், மறைக்காமல்...  வெளிப்படையாக.... குமாரசாமி அண்ணை சொல்லியுள்ள துணிவு  எல்லோருக்கும் வராது. ☝️

ராஜவன்னியன்... உங்கள் இளம் வயதிலும்  இப்படியான, சம்பவங்கள் நடந்திருக்கும். :grin:
நீங்கள்... இல்லை, என்று சொன்னால், மனைவிக்கு பயந்த ஆள் என்று, நாங்கள் முடிவு கட்டி விடுவோம்.  ?  ?

 

 

என்ன இருந்தாலும் கு.சா,  பரிமளம் ஆன்டியை காதலித்துவிட்டு, இப்படி கைவிட்டிருக்கக் கூடாது என தோன்றுகிறது. :( (பரிமளம் ஆன்டி, 'கற்பனை கதாபாத்திரமாக' இல்லாத பட்சத்தில், சந்தர்ப்ப சூழ்நிலைகளை வென்று கைப்பிடித்திருக்க வேண்டும்.)

எனக்கு சிறுவயதில் இந்த மாதிரி அனுபவம் ஏதும் ஏற்படவில்லை தமிழ்சிறி.

எதிர்காலத்தில் கிராமத்திலேயே உழற்றாமல், பள்ளி, கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெற்று வாழ்க்கையில் செற்றிலாகிவிட வேண்டுமென புத்தகப் பைத்தியமாக இருந்ததால், ஒருத்தரும் என்னை சட்டை செய்யாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் திருமணமானவுடன், என் மனைவியை காதலிக்க தொடங்கிவிட்டேன்..!  vil2_roucouler.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

saris à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

இதே கலர்ல வேற டிசைன் இருக்கா??

இதே டிசைன்ல வேற கலர் இருக்கா??

பல வருடங்களாக எல்லா ஜவுளிக்கடை காரனையும் பைத்தியமாக்கி வரும் பெண்களின் மந்திரசொல்..!!

யதார்த்தம் :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/20/2018 at 5:49 AM, ராசவன்னியன் said:

எனக்கு சிறுவயதில் இந்த மாதிரி அனுபவம் ஏதும் ஏற்படவில்லை தமிழ்சிறி.

வாழ்க்கையில் இளமையினது பூங்காற்றை தவற விட்டவர். :grin:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.