Jump to content

சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில


Recommended Posts

சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில

சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில

 

 
 
 
வடக்கு முதல்வர் கடும்போக்குவாதி எனவும், இரட்டைகுளம் சிங்களப் பாடசாலை மாணவர்கள் கழிப்பறைக்கு செல்லக் கூட தண்ணீர் கொடுக்கவில்லை எனவும், வீட்டில் இருந்தே அவர்கள் தண்ணீர் எடுத்துச் செல்வதாக தன்னிடம் கூறியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும், பிரபாகரனை விட சம்பந்தனைப் பார்த்தே பயப்பட வேண்டும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம், பகிரங்கமாக ஆயுதங்களை வழங்க வாய்ப்புள்ளதாகவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=97701

Link to comment
Share on other sites

சிங்களவர் மற்றவர்களை விடவும் உயர்ந்த நாகரீகமானவர்கள் என்றுதானே நீங்களும் பெருமை கொள்கிறீர்கள். அத்தனை நாகரீகமுள்ள மக்களின் கழிப்பறையில் தண்ணீர் இராது. பேப்பர்தான் இருக்கும். முதல்வர் விக்னேசுவரன் அதனை வழங்கியிருப்பார் கண்விழித்துப் பாருங்கள். :grin: :103_point_down:


Bildergebnis für toilet paper

Link to comment
Share on other sites

பிரபாகரனை விட சம்பந்தன் ஆபத்தானவர்

 

பிரபாகரனை  விட சம்பந்தன் ஆபத்தானவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை  விடவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆபத்தானவர் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

வடக்கு முதலமைச்சர் ஒர் கடும்போக்குவாதிஇ இரட்டைக்குளம் சிங்கள பாடசாலையின் பிள்ளைகள் கழிப்பறை செல்வதற்குக்கூட நீரைப் பெற்றுக்கொடுக்க விக்னேஸ்வரன் மறுக்கின்றார்.

பிள்ளைகள் வீடுகளிலிருந்து நீர் கொண்டு வருவதாகக் கூறுகின்றனர். வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும்இ சம்பந்தன் ஆபத்தானவர்.

உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் லாம்புஇ குடம் விளையாட்டே நடைபெறும்.

(முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் தேர்தலை ஒத்தி வைப்பதற்காக லாம்பு மற்றும் குடம் சின்னங்களைக் கொண்ட சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அதில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வெற்றியீட்டியது) லாம்பிற்கு கூடுதல் வாக்கு அளிக்கப்பட்டால் நாடு பிளவடைவதனை தடுக்க முடியாது.

உத்தேச அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டால் தமிழ்இ சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் நல்லிணக்கம் நீடிக்காது.

அண்மையில் ஸ்பெய்ன் மக்கள் எதிர்நோக்கிய அனுபவங்களை இலங்கையும் எதிர்நோக்க நேரிடும்.

ஒருமித்த நாடு என்ற பதம் ஒருமைப்படுத்திய நாடு என்ற தமிழ் அர்த்தத்தை கொண்டதாகும்.

சமஸ்டியை வழங்கினால் பின்னர் சமஸ்டி வழங்கப்பட்ட பகுதி விரும்பினால் மட்டுமே மீளவும் இணைந்து கொள்ள முடியும்.

உத்தேச அரசியல் அமைப்பு அமுல்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம் நேரடியாகவே மாகாணங்களுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடிய பின்னணி உருவாகும் என உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://www.samakalam.com/செய்திகள்/பிரபாகரனை-விட-சம்பந்தன்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில

சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில

 

 
 
 
வடக்கு முதல்வர் கடும்போக்குவாதி எனவும், இரட்டைகுளம் சிங்களப் பாடசாலை மாணவர்கள் கழிப்பறைக்கு செல்லக் கூட தண்ணீர் கொடுக்கவில்லை எனவும், வீட்டில் இருந்தே அவர்கள் தண்ணீர் எடுத்துச் செல்வதாக தன்னிடம் கூறியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும், பிரபாகரனை விட சம்பந்தனைப் பார்த்தே பயப்பட வேண்டும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம், பகிரங்கமாக ஆயுதங்களை வழங்க வாய்ப்புள்ளதாகவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=97701

என்னப்பா இது..

விக்கியர், சிங்கள மாணவர் கக்கூசுக்கு போகேக்க, தண்ணி வாளி கொண்டு போய் வைக்கோணும் எண்டுறாரோ, இந்த பிக்காலியார்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

பிரபாகரனை விட சம்பந்தன் ஆபத்தானவர்

 

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை  விடவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆபத்தானவர் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 

http://www.samakalam.com/செய்திகள்/பிரபாகரனை-விட-சம்பந்தன்/

 

இது ஒரு எதிர்மறை பரோபகாண்டா வியூகம்  Propanganda Tactics 

இறுதிப்போர் முள்ளிவாய்க்கால் படுகொலை எல்லா வற்றுக்கும் 
காரண கர்த்தாவும் பிள்ளையார் சுழிபோட்டு தொடக்கி வைத்தும் நோர்வே தான் 
இறுதிவரை புலிகளை தாக்குதல் நடத்தாது காத்திருக்க வைத்தும் 
பொய் உறுதிமொழிகளை வழங்கி வந்தும் நோர்வே தான் 

ஆனால் சமாதான காலத்தில் அப்ப அப்ப புலிகளுக்கு ரேடியோ 
கொடுக்கிறது ........ சயிக்கிள் திருத்த சாவி கொடுக்கிறது என்று 
சிங்கள மக்களிடம் பகைமையையும் எதிர்ப்பையும் சாம்பாதிக்கும் 
தருணம் தமிழ் மக்கள் மனதில் அது எதிர் மறையாக ஒரு விசுவாச 
போக்கை நோர்வே மீது உண்டு பண்ணி கொண்டு இருந்தது.

இவர்களின் இந்த எதிர்ப்பு நாடகம் என்பது ....
சம்மந்தன் எதோ ஹிரோ போல தமிழர் மத்தியில்  எதிர் மறையாக 
தமிழர் மனதில் ஒரு இடத்தை உருவாக்கும் ... இது ஒரு சைகொலோஜி tacticks.

சிங்கள சிறு பிள்ளைக்கும் தெரியும் சம்மந்தன்- சுமந்திரன் கூட்டு 
அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று. 
தமிழனை தாலியறுத்து நடு ரோட்டில் விட இதை விட ஒரு கூட்டு 
சிங்களவனுக்கு எப்போதும் கிடைக்காது. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதல்வர் சிங்கள மாணவர்களுக்கு கழிப்பறைக்கு தண்ணீர் கொண்டுபோவதற்குகூட விடாமல் தடுத்திருக்கார்னா, வடமாகாணத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கு என்பதே அர்த்தம்.... சிங்கள மக்களும்  சுதந்திரமாக கழிப்பறைக்கு தண்ணீர் கொண்டுபோகும் வகையில் இலங்கையின் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படணும்!

Link to comment
Share on other sites

8 minutes ago, Maruthankerny said:

 

நடு ரோட்டில் விட இதை விட ஒரு கூட்டு 
சிங்களவனுக்கு எப்போதும் கிடைக்காது. 
 

அது தான் விட்டாச்சே!!!!!

புலிகளுக்கும்  கூட்டமைப்புக்கும் சம்பந்தம் இல்லை என ஞானப்பால் உண்டவர் கொக்கரித்தது உங்கள் காதில் விழவில்லையா?????

அதை விட சிங்களவனே இல்லாத திருகோணமலையில் அவர்களை குடியேற்ற உதவியது அவரது தந்தையார் ராஜவரோதயம் தானாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

அது தான் விட்டாச்சே!!!!!

புலிகளுக்கும்  கூட்டமைப்புக்கும் சம்பந்தம் இல்லை என ஞானப்பால் உண்டவர் கொக்கரித்தது உங்கள் காதில் விழவில்லையா?????

அதை விட சிங்களவனே இல்லாத திருகோணமலையில் அவர்களை குடியேற்ற உதவியது அவரது தந்தையார் ராஜவரோதயம் தானாம்.

 

தமிழனின் பக்கபலம் இல்லாமல் சிங்களம் தனித்து நின்று செயல்பட்ட காரியங்கள் குறைவு.

Link to comment
Share on other sites

57 minutes ago, குமாரசாமி said:

தமிழனின் பக்கபலம் இல்லாமல் சிங்களம் தனித்து நின்று செயல்பட்ட காரியங்கள் குறைவு.

பொன் ராமநாதன் கால்த்தில் இருந்து இதான் நிலை???

Link to comment
Share on other sites

நல்ல காலம் கு** கழுவி விடேல்ல எண்டு சொல்லாமல் விட்டாரே கம்மன்பில ????????  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சிங்கள மக்களை ஏமாற்றி, உசுப்பேத்தி காரியம் பாக்க உப்பிடியான லொள்ளுக்கதையளை அவிழ்த்து விடுகிறது. சொல்லுறவன் சொன்னாலும் கேக்கிறவனுக்கு மதி இருக்கவேணும். அது அவர்களுக்கு இல்லை, எதிர்த்து கேள்வி கேக்க மாட்டினம் என்று தெரிந்து கம்மன்பில கயிறு திரிக்கிறார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.