Jump to content

சிவில் உடையில் நின்ற பொலிஸாரை பிடிக்க சீருடையில் சென்ற பொலிஸ்!


Recommended Posts

சிவில் உடையில் நின்ற பொலிஸாரை பிடிக்க சீருடையில் சென்ற பொலிஸ்!

 

சிவில் உடையில் நின்ற பொலிஸாரை பிடிக்க சீருடையில் சென்ற பொலிஸ்!

பொலிஸாரை பிடிப்பதற்காக பொலிஸாரே வந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது.

கோவில் ஒன்றில்  நீண்டநேரமாக நின்றிருந்த குழுவினர் மேல் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் வாள்வெட்டு குழுவினர் நிற்பதாக எண்ணி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அவர்கள் சிவில் உடை தரித்த பொலிஸார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் ஒன்று நேற்று(21) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது....

உரும்பிராய் பகுதியில் உள்ள இந்துக்கோவில் ஒன்றின் முன்றலில் நேற்று இரவு 7 மணியளவில் ஒரு குழுவினர்  நீண்ட நேரமாக நின்றுள்ளனர்.

அப்பகுதி மக்கள் அவர்கள் மேல் சந்தேகம் கொண்டு குறித்த இடத்தின் முகவரியை குறிப்பிட்டு அங்கு ஒரு குழுவினர் இருப்பதாகவும் அவர்கள் மது அருந்திக்கொண்டு இருப்பதாகவும் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

உடனடியாக அப்பகுதிக்கு வந்த கோப்பாய் பொலிஸார் அவர்களை விசாரிக்க முற்பட்ட  போது அவர்கள் சிவில் உடை தரித்த பொலிஸார் என்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்துதுள்ளனர்.

சிறிது நேரம் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டதுடன் பின்னர் அந்த இடத்தை விட்டு அனைவரும் விலகி சென்றனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/jaffna-urumpirai-police-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழி போன்று ஆங்கில மொழியில் சில மாறுதல்கள் அவ்வப்போது நிகழும்.

இவை முக்கியமாக ஆங்கிலத்தினை தாய் மொழியாகக் கொண்ட, இங்கிலாந்தில் நடக்கின்றன. அவை உலகெங்கும் உடனடியாக உள்வாங்கப்ப படுவதில்லை. 

mufti எனும் ஆங்கில சொல், உத்தியோக பூர்வ உடையில் இல்லாத அதிகாரியை குறிக்கும். இது இங்கிலாந்தில் வழக்கில் இல்லை. இந்தியாவில் உண்டு.

அதேபோல் tiffin. இதுவும் இங்கிலாந்தில் வழக்கில் இல்லை. இந்தியாவில் உண்டு.

semi கோலோன் ( ; ) இது இப்போது பாவனை குறைந்து வருகிறது. இது இப்போது passion இல்லையாம் என்று இங்கிலாந்தில் ஆங்கில ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

தமிழ் மொழி போன்று ஆங்கில மொழியில் சில மாறுதல்கள் அவ்வப்போது நிகழும்.

இவை முக்கியமாக ஆங்கிலத்தினை தாய் மொழியாகக் கொண்ட, இங்கிலாந்தில் நடக்கின்றன. அவை உலகெங்கும் உடனடியாக உள்வாங்கப்ப படுவதில்லை. 

mufti எனும் ஆங்கில சொல், உத்தியோக பூர்வ உடையில் இல்லாத அதிகாரியை குறிக்கும். இது இங்கிலாந்தில் வழக்கில் இல்லை. இந்தியாவில் உண்டு.

அதேபோல் tiffin. இதுவும் இங்கிலாந்தில் வழக்கில் இல்லை. இந்தியாவில் உண்டு.

semi கோலோன் ( ; ) இது இப்போது பாவனை குறைந்து வருகிறது. இது இப்போது passion இல்லையாம் என்று இங்கிலாந்தில் ஆங்கில ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

மேலே உள்ள செய்திக்கும் நாதமுனி ஐயா சொல்லுற விளக்கத்திற்கும், என்ன சம்பந்தம்னு குப்புற கெடந்தும் யோசிச்சேன் ஒண்ணுமே விளங்குதில்ல... சிறப்பு..சிறப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, valavan said:

மேலே உள்ள செய்திக்கும் நாதமுனி ஐயா சொல்லுற விளக்கத்திற்கும், என்ன சம்பந்தம்னு குப்புற கெடந்தும் யோசிச்சேன் ஒண்ணுமே விளங்குதில்ல... சிறப்பு..சிறப்பு!

 

இல்லை ஐயா....

உதுக்குப் போய்.. குப்புற படுத்து அழுறதா ?

இலங்கையில் சிவில் உடை தரித்த பொலிஸார்  என்ற பதம் பாவிக்கப் படுகிறது. தமிழகத்தில், மப்டி என்றே (அப்படியே தமிழில்)  போட்டு விடுவார்கள்.

தெரிந்ததை, அறிந்ததை பகிர்வதே யாழின் சிறப்பு... அந்த வகையில் நமக்கு தெரிந்ததை பகிர்ந்தேன்...

அம்புட்டு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

மேலே உள்ள செய்திக்கும் நாதமுனி ஐயா சொல்லுற விளக்கத்திற்கும், என்ன சம்பந்தம்னு குப்புற கெடந்தும் யோசிச்சேன் ஒண்ணுமே விளங்குதில்ல... சிறப்பு..சிறப்பு!

 

21 minutes ago, Nathamuni said:

 

இல்லை ஐயா....

உதுக்குப் போய்.. குப்புற படுத்து அழுறதா ?

இலங்கையில் சிவில் உடை தரித்த பொலிஸார்  என்ற பதம் பாவிக்கப் படுகிறது. தமிழகத்தில், மப்டி என்றே (அப்படியே தமிழில்)  போட்டு விடுவார்கள்.

தெரிந்ததை, அறிந்ததை பகிர்வதே யாழின் சிறப்பு... அந்த வகையில் நமக்கு தெரிந்ததை பகிர்ந்தேன்...

அம்புட்டு தான்.

கேளுங்கள்

கொடுக்கப்படும்:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

 

கேளுங்கள்

கொடுக்கப்படும்:rolleyes:

கேட்டேன், கொடுத்திட்டாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, valavan said:

கேட்டேன், கொடுத்திட்டாங்க.

அதே...

தொடருங்கள்

நல்வரவாகுக..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

அதே...

தொடருங்கள்

நல்வரவாகுக..

நான் வந்து ரொம்ப நாளாச்சு, இருந்தாலும் நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

நான் வந்து ரொம்ப நாளாச்சு, இருந்தாலும் நன்றி!

ரொம்ப நாளாச்சு தான்.

ஆனாலும் 13 பதிவு தான்.

உங்களுக்கு தெரிந்த, அறிந்த விடயங்களை தாராளமாக, தயக்கமில்லாமல் பகிருங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ரொம்ப நாளாச்சு தான்.

ஆனாலும் 13 பதிவு தான்.

உங்களுக்கு தெரிந்த, அறிந்த விடயங்களை தாராளமாக, தயக்கமில்லாமல் பகிருங்கோ...

உங்கள் நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

உங்கள் நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

:10_wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.