Jump to content

கிந்தோட்டை சம்பவம் போன்று பல பகுதிகளிலும் ஏற்படும் ஆபத்து : இரு மணி நேரத்தில் நாடு இரத்த பூமியாகுமென்கிறார் ஞானசார


Recommended Posts

கிந்தோட்டை சம்பவம் போன்று பல பகுதிகளிலும் ஏற்படும் ஆபத்து : இரு மணி நேரத்தில் நாடு இரத்த பூமியாகுமென்கிறார் ஞானசார

 

 

தமிழர் ஒருவர் நாட்டை ஆட்­சி­செய்திருந் தால் இந்­த­ள­வுக்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தின் ஆபத்­துக்­களை மக்கள் எதிர்­கொண்­டி­ருக்க மாட்­டார்கள் . இரண்டு மணித்­தி­யா­லத் தில் நாட்டை இரத்த பூமி­யாக மாற்றும் அள­விற்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் தொடர்­பான தக­வல்கள் எம்­மிடம் உள்­ளன என்று பொது­ப­ல­சேனா அறி­வித்­துள்­ளது. 

Galagoda-aththe-gnanasara.jpg

முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தின் ஆக்­கி­ர­மிப்­புகள் நாட்டில் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. கிந்­தோட்டை போன்ற சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் இலங்­கையில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் ஏற்­படும் ஆபத்து உள்­ளது. எனவே உட­ன­டி­யாக சர்­வ­கட்சி குழுவை கூட்டி முஸ்லிம் அடிப்­ப­டை­வாத பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அந்த அமைப்பு குறிப்­பிட்­டுள்­ளது. 

ராஜ­கி­ரிய - நாவல வீதியில் அமைந்­துள்ள பொது­ப­ல­சேன அலு­வல கத்தில் நேற்று செவ்­வாய்­கி­ழமை இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. 

இதன் போது உரை­யாற்­றிய பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கூறு­கையில் ,

பயங்­க­ர­வா­தத்­திற்கு சாய­லான முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் நாட்டில் விஸ்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்த தக­வல்­களை பல முறை வெளிப்­ப­டுத்­திய போதிலும் உரிய வகையில் நட­வ­டிக்­கைகள் எந்­த­வொரு அரச தலை­வ­ரி­னாலும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் திட்­ட­மிட்டு முன்­னெ­டுக்­கப்­படும் அடிப்­ப­டை­வா­தத்தின் பின்­ன­ணியில் உள்ள அர­சியல் நிழல்­களை நாம் அறிவோம். வன்­மு­றைகள் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வாக அமை­யாது என்ற நிலைப்­பாட்டில் பொது­பல சேனா செயற்­ப­டு­கின்­றது. 

முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பகு­திகள் அதி­யுயர் பாது­காப்பு வல­யங்­களா? அங்கு விபத்­துக்கள் இடம்­பெற கூடாதா ? அவ்­வாறு விபத்­துக்கள் இடம்­பெற்றால் முஸ்­லிம்­க­ளுக்கு தாக்­கு­வ­தற்கு என்ன உரி­மை­யுள்­ளது. கிந்­தோட்டை பகு­தியில் இடம்­பெற்ற சாதா­ரண விபத்தை வன்­மு­றை­யாக்­கி­யது யார் ? என்ற உண்மை கண்­ட­றி­யப்­பட வேண்டும். மாளி­கா­வத்தை, அக்­கு­ரண மற்றும் தர்கா நகர் உள்­ளிட்ட முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பகு­திகள் அதி­யுயர் பாது­காப்பு வல­யங்கள் போன்று காணப்­ப­டு­வதை ஏற்க முடி­யாது. 

மாணி­கக்கல் வியா­பா­ரிகள் அதிகம் கூடும் இட­மாக காணப்­படும் கிந­தோட்­டையில் சிறு சிறு குழுக்­க­ளாக வீதி ஓரங்­களில் வியா­பா­ரிகள் நிற்­பார்கள். அதே போன்று வீதி ஓரங்­களில் சிறிய கடை­க­ளையும் வைத்­தி­ருப்­பார்கள். மேலும் எவ்­வி­த­மான அறி­விப்பும் இல்­லாமல் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் வாக­னங்­களை நிறுத்த கூடாது என பதா­தை­களும் வைக்­கப்­பட்­டுள்­ளன . நாட்டில் உள்ள சட்ட ஒழுங்கு அமைச்­சிக்கோ பொலி­ஸா­ருக்கோ இந்த விட­யங்கள் கண்­க­ளுக்கு தெரி­வ­தில்லை. 

வாகன போக்­கு­வ­ரத்­திற்கு பெரிதும் பாதிப்­பாக காணப்­படும் இவ்­வா­றான இடங்­களில் விபத்­துக்கள் இடம்­பெ­று­வது பொது­வான விட­ய­மாகும். கிந்­தோட்டை விபத்தும் இவ்­வா­றா­ன­தொரு சாதா­ரண விபத்­தாகும். பாரிய உயிர் சேதம் ஏற்­ப­டுத்தும் ஒன்­றாக அது அமை­ய­வில்லை. ஆனால் விபத்து ஏற்­ப­டுத்­திய இளை­ஞர்­களை வீதி­களில் கூடி­யி­ருந்த குழு­வினர் தாக்­கி­யது எவ்­வி­தத்தில் நியா­ய­மாகும். பௌத்த மக்கள் மிகவும் பொறு­மை­யா­ன­வர்கள். அலவ்வ பகு­தியில் இடம்­பெற்ற சிறிய விபத்தை காரணம் காட்டி சம்­மந்­தப்­பட்ட இளை­ஞனை பள்­ளி­வா­ச­லுக்குள் அழைத்து சென்று ஷரியா சட்­டத்தில் தண்­டித்­துள்­ளனர். 

அடிப்­ப­டை­வா­தி­களின் இவ்­வா­றான விட­யங்கள் அறிந்தும் பொறுமை காத்து வரு­கின்றோம். கிந்­தோட்டை போன்ற சம்­ப­வங்கள் நாட்டில் ஏனைய பகு­தி­க­ளிலும் நடக்­கலாம். பயங்­க­ர­வா­தத்­திற்கு சாய­லான அடிப்­ப­டை­வாத்­தினால் நாடு பேரா­பத்தில் உள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் குறு­கிய அர­சியல் நலன்­களை கொண்டு சிந்­திக்­காமல் இந்த விட­யத்தை மிகவும் கவ­ன­மாக கையாள வேண்டும். 

முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தின் ஆக்­கி­ர­மிப்­புகள் நாட்டில் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. உண்­மை­களை நீண்ட நாட்­க­ளுக்கு மறைக்க முடி­யாது. முஜுபுர் ரஹுமான் மற்றும் ரிஷாட் பதி­யுதீன் போன்­ற­வர்கள் சிந்­தித்து செயற்­பட வேண்டும். நல்­லாட்சி பொரு­ளி­ழந்து செயற்­பட கூடாது. அர­சி­ய­ல­மைப்பு, சட்­டங்கள் மற்றும் எமது கலா­சார பாரம்­ப­ரி­யங்­க­ளுக்கு பேரா­பத்தை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான ஆக்­கி­ர­மிப்­புகள் அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

இவற்றின் வெளிப்­பா­டு­க­ளாக பல்­வேறு சம்­ப­வங்­களும் ஆதா­ரங்­க­ளையும் எம்மால் கூற முடியும். திரு­டர்கள் எப்­போதும் அச்­சத்­து­ட­னேயே இருப்­பார்கள். அதே போன்று முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களும் சிறிய விட­யத்தை பெரி­தாக்கி தம்மை பாது­காத்து கொள்­வ­தற்­காக சமூக வலை­யத்­த­ளங்­களில் பௌத்த மக்­க­ளுக்கு எதி­ரான பிர­சா­ரங்­களை செய்­கின்­றனர். ஆனால் தேர்­தலில் வாக்­குகள் குறைந்து விட கூடாது என்­ப­தற்­காக எமது அர­சியல் தலை­வர்கள் வெட்­கிக்கும் வகையில் வேடிக்கை பார்க்­கின்­றனர். 

நாடு சுதந்­திரம் பெற்று 70 ஆண்­டு­க­ளா­கியும் அடிப்­ப­டை­வாத்தில் இருந்து வெ ளிவர முடி­ய­வில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக பேசு­ப­வர்கள் அதில் ஷரியா சட்டம் , பர்தா விவ­காரம் மற்றும் ஹலால் உள்­ளிட்­டவை ஒழிக்­கப்­பட வேண்டும் என்ற விட­யங்­களை. உள்­ள­டக்­க­வில்லை. எமது தலை­வர்­களின் செயற்­பா­டுகள் மிகவும் இழி­வாக உள்­ளன. ஒரு தமிழன் நாட்டை ஆண்­டி­ருந்தால் நிச்­ச­ய­மாக இவ்­வா­றன அடிப்­ப­டை­வா­தத்­திற்கு இட­ம­ளிக்­காது பௌத்த மக்களை சிறந்த வகையில் பாதுகாத்திருப்பார். 

எல்லை நிர்ணய பணிகளை முஸ்லிம் ஒருவருக்கு கொடுத்துள்ளனர். எல்லை நிர்ணயம் எவ்வாறு காணப்படும் என்று சிந்தித்து பாருங்கள் . ஆகவே வேடிக்கை பார்த்தது போதும். உடனடியாக சர்வகட்சி குழுவை கூட்டி முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாட வேண்டும். போதுமான ஆதாரங்கள் பொதுபல சேனா வசம் உள்ளன. 

எனவே பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்காமல் உடனடியாக பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லை என்றால் பெரும் வன்முறை தலைத்தூக்கும் நிலை ஏற்படலாம் என்றார்.

http://www.virakesari.lk/article/27314

Link to comment
Share on other sites

 
நாட்டைத் தமி­ழன் ஆண்­டி­ருந்­தால்  பௌத்த மக்­களைக் காத்­தி­ருப்­பான்
 
 

நாட்டைத் தமி­ழன் ஆண்­டி­ருந்­தால் பௌத்த மக்­களைக் காத்­தி­ருப்­பான்

 

தமி­ழன் நாட்டை ஆட்சி செய்­தி­ருந்­தால் பௌத்த மக்­க­ளைச் சிறந்த வகை­யில் பாது­காத்­தி­ருப்­பான்.

இவ்­வாறு பொது­ப­ல­சேனா அமைப்­பின் செய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­தார்.

கொழும்­பில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாடு சுதந்­தி­ரம் பெற்று 70 ஆண்­டு­க­ளா­கி­யும் அடிப்­ப­டை­வாத்­தில் இருந்து சுதந்­தி­ரம் பெற­மு­டி­ய­வில்லை.

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பாக பேசு­ப­வர்­கள் அதில் சரியா சட்­டம், பர்தா விவ­கா­ரம் மற்­றும் ஹலால் உள்­ளிட்­டவை ஒழிக்­கப்­ப­ட­வேண்­டும் என்­ப­தைக் கூற­வில்லை.

எமது தலை­வர்­க­ளின் செயற்­பா­டு­கள் மிக­வும் இழி­வாக உள்­ளன. ஒரு தமி­ழன் நாட்டை ஆண்­டி­ருந்­தால் நிச்­ச­ய­மாக இவ்­வா­றன அடிப்­ப­டை­வா­தத்­திற்கு இட­ம­ளிக்­காது பௌத்த மக்­களை சிறந்த வகை­யில் பாது­காத்­தி­ருப்­பான் – என்­றார்.

http://newuthayan.com/story/49191.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நவீனன் said:
 
நாட்டைத் தமி­ழன் ஆண்­டி­ருந்­தால்  பௌத்த மக்­களைக் காத்­தி­ருப்­பான்
 
 

நாட்டைத் தமி­ழன் ஆண்­டி­ருந்­தால் பௌத்த மக்­களைக் காத்­தி­ருப்­பான்

 

தமி­ழன் நாட்டை ஆட்சி செய்­தி­ருந்­தால் பௌத்த மக்­க­ளைச் சிறந்த வகை­யில் பாது­காத்­தி­ருப்­பான்.

இவ்­வாறு பொது­ப­ல­சேனா அமைப்­பின் செய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­தார்.

கொழும்­பில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாடு சுதந்­தி­ரம் பெற்று 70 ஆண்­டு­க­ளா­கி­யும் அடிப்­ப­டை­வாத்­தில் இருந்து சுதந்­தி­ரம் பெற­மு­டி­ய­வில்லை.

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பாக பேசு­ப­வர்­கள் அதில் சரியா சட்­டம், பர்தா விவ­கா­ரம் மற்­றும் ஹலால் உள்­ளிட்­டவை ஒழிக்­கப்­ப­ட­வேண்­டும் என்­ப­தைக் கூற­வில்லை.

எமது தலை­வர்­க­ளின் செயற்­பா­டு­கள் மிக­வும் இழி­வாக உள்­ளன. ஒரு தமி­ழன் நாட்டை ஆண்­டி­ருந்­தால் நிச்­ச­ய­மாக இவ்­வா­றன அடிப்­ப­டை­வா­தத்­திற்கு இட­ம­ளிக்­காது பௌத்த மக்­களை சிறந்த வகை­யில் பாது­காத்­தி­ருப்­பான் – என்­றார்.

http://newuthayan.com/story/49191.html

அடிசிட்டாரு அடுத்துஅடுத்த சிக்சர்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை உரக்க கூறிய ஞானசாரருக்கு பாரட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவன் பார்த்த வேலை அக்குரணை டுடே யை யாரோ மொழிபெயர்த்து குடுத்துட்டான்கள் போல் இருக்கு சிங்கனுக்கு, சத்தத்தை பார்த்தால் இப்போதைக்கு சன்னதம் குறையாது போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் இருக்கும்மட்டும் சொந்த இனமும் சரி எதிரி இல்லாதவனும் சரி எல்லாப் பேச்சும் தனி ஒரளாக வேண்டி கொண்டு அமைதியா இருக்கிற சனத்தை முடிந்தவரை பாதுக்காத்து தந்து விட்டு மௌனித்து கொள்கிறன் என்று தேட வைத்துவிட்டது .இதிலை பகிடி யாருக்காக எதிராக போராட வெளிக்கிட்டாரோ  அதே சிங்கள இனவெறி கூட்டம் தான் அவர் காணமல் போனதில் தவியாய் தவித்து கொண்டு வந்தால் நாட்டின் ராஜாங்கமே குடுப்பன் என்று சவுண்டு விடும் அளவுக்கு நொடிச்சு போய் இருக்கினம். .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.