Jump to content

முஸ்லிம்களின் பூர்வீகம் தமிழர்களின் வரலாற்றினைவிட பழமைவாய்ந்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

23658871_1546065552146438_9072925128059782714_n.jpg?efg=eyJpIjoidCJ9&oh=6e9fc559eb15b615e0ac9382466798bf&oe=5A99EE1E

வடமாகணத்தில் அரங்கேறிய எழுக தமிழ் நிகழ்வில் வடக்கோடு கிழக்கை இணைத்தே தீரவேண்டும் என்ற நாழிலிருந்து இன்றுவரையான கோசங்களுக்கு  C V விக்னேஸ்வரன் கூறிய வரலாற்றை இன்னுமொருமுறை அவர் திரும்பி பார்க்க வேண்டும்.

 தமிழர்கள் எவ்வாறு வந்தேறுகுடிகள் இல்லாமல் இலங்கையின் பூர்வீகக் குடிகளில் ஒரு அங்கத்தவர் என்று நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை முஸ்லிம்களும் இந்நாட்டின் பூர்வீகமக்கள் என்பதனை வடக்கு முதலமைச்சர் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

 முதலமைச்சரின் உரையில் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதனை சிங்கள சமூகம் நிருபித்தால் வடகிழக்கு இணைப்பை நான் கைவிடுகிறேன் என அன்று அறைகூவல் விடுத்தார்இதன்மூலம் கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு சொந்தமானது என்றும் வந்தேறு குடிகளான முஸ்லிம்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது எனவும் மறைமுகமாக சொல்லி வைத்தார், ஆனால் இன்று அராபியாவிலிருந்து வந்தமுஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் எனக்கூறுகிறார்..

 வடக்கு முதலமைச்சர் வரலாறு பேசுவதற்கு தகுதியானவராஎன்பது எனது கேள்வியாகும்

 ஏனென்றால் விக்னேஸ்வரனும் அவரைப்போன்று வறலாறுகளை நுனிப்புல் மேய்ந்த ஒருசில தமிழ் தலைமைகளும் முஸ்லிம்கள் தமிழ் பேசுகின்றார்கள்இஸ்லாமிய மதம் கி பி 8ம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கிறதுஆகவே வர்த்தக நோக்கில்வந்த அரபியர்கள் தமிழ் பெண்களை திருமணம் முடித்ததன் விளைவாக தமிழ் பேசுகின்றார்கள் என்றும்  முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்றும் எண்ணுகின்றனர்இதுதான் இவர்களது அறியாமையாகும்.

 

 இலங்கையில் சோனகர் சமூகம் என்பது சைவமததுக்கு முந்திய வரலாறுகளை கொண்டுள்ளது என்பதனை வரலாற்று ஆசிரியர்கள் நிருபித்துள்ளார்கள். (சோனகர்கள் மலேமேமன்,போறா என்று பிரிந்திருப்பதனை தடுப்பதற்கு முஸ்லிம்கள் என்ற சொல்பிரயோகதுக்குள் ஒன்றுசேர்க்கப்பட்டார்கள்)  இந்தியாவின் ஒரிசா பகுதிகளில் இருந்து இலங்கைக்குள் வந்த திராவிடர்கள் பாண்டிய மன்னனின் ஆட்சிக்காலத்தில் வரி செலுத்தும் முறை கொண்டுவரப்பட்ட பின்னரே சைவ மதத்தினராக அடையாளம் காணப்பட்டனர்
ஆகவே சோனகர் சமூகம் சைவ மதத்துக்கும் முந்திய வரலாற்று பூர்வீகத்தைக்கொண்டுள்ளது.

 அதேபோன்று சோனகர்கள் தமிழ் பேசுவதற்கு காரணம் தமிழக பகுதிகளில் வாழ்ந்த சோனகர்கள் சங்கிலிய மன்னனின் கொடுங்கோலின் காரணமாக இலங்கைக்குள் (மரைக்கார்களும்,லெப்பைகளும்) குடிபெயர்கின்றபோது இங்குவாழ்ந்த சோனக உறவுகளோடு உரையாற்றுவதற்கான மொழியாக தமிழை மாற்றிக்கொண்டனர்.  ‘’இவ்விடத்தில் வரலாற்று ஆசிரியர்கள் ஒன்றை குறிப்பிடுகின்றார்கள் வடகிழக்கில் வாழ்ந்த தமிழ் பெண்களை வியாபாரத்துக்காக வந்த அரபியர்கள் திருமணம் முடித்தமையால் அவர்களது சந்ததிகள் தமிழ் பேசுகின்றார்கள் என்று திரிவுபடுத்தி கூற முற்படுகின்றனர்அப்படியானால் வடகிழக்குக்கு வெளியில் வாழுகின்ற 3/2 பங்கு முஸ்லிம் சமூகம் எவ்வாறு தமிழ் பேசக் கற்றுக்கொண்டது’’ எனும் சிந்தனை இவர்களுக்கு எழாதது ஏன்ஆகவே சோனகர்கள் எல்லோரும் தகவல் பரிமாறும் மொழியாக தமிழை தமிழ் இராஜ்ஜியம் இலங்கைக்குள் உருவாவதற்கு முன்னே பேசுகின்றனர் என்பது புலனாகிறது.

   ஆனால் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த சோனகர்கள் அர்வி என்ற மொழியை பாவனையில் கொண்டிருந்ததாகவும் ஒல்லாந்தர் படை எடுப்பின் பின் அர்வி மொழியை அவர்கள் அழித்துவிட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

  இஸ்லாம் மதம் கி பி 8ம் நூற்றாண்டுக்குப்பின்னர் வந்தாலும் சோனகர் சமூகம் சைவ மதத்தை பின்பற்றும் தமிழர்களுக்கு முந்திய வரலாறுகளை கொண்டது என்பதனை இப்போதுள்ள தலைமைகள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

  ஏனென்றால்.

 இஸ்லாம் மதம் பரவுவதற்கு முன்னால் அரபியர்கள் அரபியர்கள்தான், சீனர்கள் சீனர்கள்தான் ஆனால் அவர்களது மதம் மாறியுள்ளது அந்நிய படைஎடுப்புக்களின்மூலம் மதம் மாற்றமடைந்ததும் நன்னடத்தைகள்மூலம் மதம் மாறிய சந்தர்ப்பங்களும் வரலாறுகளில் அதிகம் காணப்படுகிறது.

 உதாரணமாக முக்குவர் குலத்தை சேர்ந்த சமூகத்தினர் அந்நிய படையெடுப்பில் தமது பெண்களை பாதுகாத்து கொடுத்தமையை இட்டும் சோனகர்களின் நன்னடத்தையின் பொருட்டும் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களாக மாறிய வரலாறுகள் இன்றும் சான்றாக உள்ளன இம்மக்கள் தற்போது புத்தளப்பகுதிகளில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

 குறிப்பாக ஜfனா  மாவட்டத்தில் காணப்படும் நெய்னா  தீவில் பின்பற்றப்பட்டுவந்த நாகவழிபாடு உலகில் நெய்னா தீவுக்கு அடுத்ததாக இன்னுமொரு நாட்டில்தான் காணப்படுகிறது இந்த வரலாற்றை விக்னேஸ்வரன் தேடி அறிந்தால் சோனகர்கள் யார்  என்பதனை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

 ஆகவே விக்னேஸ்வரன் வரலாறுகளை தெரிந்து கொள்வதன்மூலம் கிழக்கு வடக்கோடு இணைய வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட வேண்டும் என்பதனை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

 SM சபீஸ்

http://www.madawalanews.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாய்யா, சபீசு, கடைசீல தனி முஸ்லீம் மாகாணம், சரியா சட்டம்.... அப்படித்தானே போகப் போறீக....

தெளிவா சொல்லலாமே?

நீங்க இந்த வழில போகணும் என்னு முடிவு செய்து அதன் படியே, கதை சொல்லி, எழுதணும் என்னு முடிவு செய்தால், நாம ஒண்ணுமே பண்ண முடியாது. 

காலி நிலை, காவிகளினால்... மடவளவுக்கும், காத்தான்குடிக்கும் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆராய்ச்சியா ள ரிடம் இன்னும் எதிர்பார்க்கிறம்tw_angry: 

Link to comment
Share on other sites

சபீசு நானா சிங்களர்பற்றி எதுவுமே கூறவில்லை. பயம்போல் இருக்கிறது.:shocked:
 
இதுவரை எழுதப்பட்ட சரித்திர ஆராச்சி நூல்களை எல்லாம் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, சபீசு நானா எழுதப்போகும் நூல்களைப் படிக்க எல்லோரும் தயாராகுங்கள். :grin:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Paanch said:
சபீசு நானா சிங்களர்பற்றி எதுவுமே கூறவில்லை. பயம்போல் இருக்கிறது.:shocked:
 
இதுவரை எழுதப்பட்ட சரித்திர ஆராச்சி நூல்களை எல்லாம் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, சபீசு நானா எழுதப்போகும் நூல்களைப் படிக்க எல்லோரும் தயாராகுங்கள். :grin:

நானா தமிழில எழுதுவாரா இல்லை அரபில எழுதுவாரா எனக்கு டவுட்டு :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் துரத்தியபோது நானும் அந்த இடத்தில் நின்றேன் 
ஒரு தாய் விம்மி விம்மி அழுதுகொண்டு இருந்தார் 
அவரை பார்க்கும்போது எனக்கும் என்னை அறியாமலே அழுகை 
வந்துவிட்டது.
நண்பர் ஒருவர் இருந்தார் அவருக்கு கொஞ்ச காசு கொடுத்து விடலாம் என்று 
நினைத்தேன் என்னிடம் வெறும் 100 ரூபா மட்டுமே இருந்தது 
அவருக்கு எனது கஸ்டம் தெரியும் ... இல்லை இல்லை வேண்டாம் என்று 
மறுத்து வாங்கவில்லை.
அப்போதெல்லாம் இது சும்மா ஒரு தற்காலிக நடவடிக்கைதான் 
என்று ஆறுதல் சொல்லி வந்தேன்

இப்போ வரலாறு வரையிறத பார்த்தா அப்பவே நிரந்தரம் ஆக்கி 
இருக்க வேண்டும் போல ஒரு எண்ணம் தோன்றுது.

முகப்புத்தகம் முழுக்க 
மியன்மார் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்காக எழுதி வருகிறேன் 
இப்போ இவர்கள் கதையை வாசிக்க கொஞ்சம் உறுத்தலா இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

 

23658871_1546065552146438_9072925128059782714_n.jpg?efg=eyJpIjoidCJ9&oh=6e9fc559eb15b615e0ac9382466798bf&oe=5A99EE1E

முஸ்லிம்களின் பூர்வீகம் தமிழர்களின் வரலாற்றினைவிட பழமைவாய்ந்தது

"சீமான்" போன்ற ஒரு அரசியல்வாதி இலங்கை  தமிழர்களுக்கும் வேண்டும்.:cool:

Link to comment
Share on other sites

சதாம் போட்டார், கடாபி போட்டார், இப்ப இவர்களின் அடி மடியிலை (சவூதி) கை வைபடுகிறது என விளங்காமல் துள்ளுறார்.  கன காலம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் பிறந்ததே...கிறிஸ்துவுக்குப் பின்னர்....ஆறாம் நூற்றாண்டு!

திருஞான சம்பந்தர் காலம்....கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்றாம் நூற்றாண்டு!

 

அவரது  காலத்தில் நிரை கழல் அரவம் சிலம்பொலி அலம்பும்...கோண மாமலையானைப் பாடியுள்ளார் எனின்.....ஆய்வாளர் உண்மையில் கனவுகாண்கிறார்ன் என்பதே உண்மை..!

கண்டியின் கடைசி மன்னன் சிறி விக்கிரம ராஜ சிங்கன்.....பாவம் பார்த்துக் கொஞ்ச முஸ்லிம்களுக்குக் கந்தாளாயில் வாழும்படி இடம் ஒதுக்கிக் கொடுத்தது தான் ..வரலாறு!

இண்டைக்கு இவ்வளவு பூதாகரமாக...வளர்ந்து ...அடி தலை விளங்காமல் துள்ளுது!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:
சபீசு நானா சிங்களர்பற்றி எதுவுமே கூறவில்லை. பயம்போல் இருக்கிறது.:shocked:
 
இதுவரை எழுதப்பட்ட சரித்திர ஆராச்சி நூல்களை எல்லாம் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, சபீசு நானா எழுதப்போகும் நூல்களைப் படிக்க எல்லோரும் தயாராகுங்கள். :grin:

வாய்க்குள்ள போகக் கூடியதனைத் தானே ...கடிக்க முடியும்!

அது முடிய....முழுப் பலாப்பழததையும் விழுங்கிற பிளான் இருக்கலாம்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும் அதற்க்கு ஆதாரம்கள் வேணும் முதலில் ஆதரத்தை எடுத்து போட்டு விட்டு உளரனும் .

Link to comment
Share on other sites

22 hours ago, நியோ_நக்கீரன் said:

சதாம் போட்டார், கடாபி போட்டார், இப்ப இவர்களின் அடி மடியிலை (சவூதி) கை வைபடுகிறது என விளங்காமல் துள்ளுறார்.  கன காலம் இல்லை.

அவர்கள் மட்டுமா போட்டார்கள்? அதற்குள் மே 18, 2019 ஐ மறந்து  விட்டீர்களே?

Link to comment
Share on other sites

உலகை கொள்ளையடித்து, திருடி வாழும் முஸ்லிம்கள் வரலாற்றையும் கொள்ளையடிக்க முயல்கின்றனர்.

Link to comment
Share on other sites

On 2017-11-21 at 6:11 PM, Jude said:

அவர்கள் மட்டுமா போட்டார்கள்? அதற்குள் மே 18, 2019 ஐ மறந்து  விட்டீர்களே?

இல்லை கலாநிதி சேர், இப்போது 2017ம் ஆண்டு எனக் கூறிக் கொண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2017 at 10:11 AM, Jude said:

அவர்கள் மட்டுமா போட்டார்கள்? அதற்குள் மே 18, 2019 ஐ மறந்து  விட்டீர்களே?

இன்னும் 2019 வரவில்லை :10_wink:நண்பரே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.