Jump to content

சட்­டத்­தின் பிடி­யி­லி­ருந்து எவ­ரும் தப்­பவே முடி­யாது


Recommended Posts

 
சட்­டத்­தின் பிடி­யி­லி­ருந்து  எவ­ரும் தப்­பவே முடி­யாது
 
 

சட்­டத்­தின் பிடி­யி­லி­ருந்து எவ­ரும் தப்­பவே முடி­யாது

 

சட்­டம் என்­பது அனை­வ­ருக்­கும் சம­மா­னது. அதன் பிடிக்­குள் இருந்து எவ­ரும் தப்­பிக்­கக்­கூ­டாது என்­பதே எனது உறு­தி­யான நிலைப்­பா­டா­கும். தவறை மூடி­ம­றைப்­ப ­தற்­காக எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் நிறை­வேற்று அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்­த­மாட்­டேன். பிணை­முறி ஆணைக்­குழு சமர்ப்­பிக்­கும் அறிக்­கை­யின் பிர­கா­ரம் தரா­த­ரம் ­பா­ராது, குற்­ற­வா­ளி­ க­ளுக்கு எதி­ராகக் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

இவ்­வாறு திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­க­ளான மலிக் சம­ர­விக்­கி­ரம, மங்­கள சம­ர­வீர, கபீர் ஹாசீம் ஆகி­யோர் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­தித்து, பிணை­முறி விவ­கா­ரம் தொடர்­பில் பேசி­ய­போதே அரச தலை­வர் மைத்­திரி இவ்­வாறு இடி த் ­து­ரைத்­துள்­ளார் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

‘பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை நடத்­தும் அரச தலை­வர் ஆணைக்­குழுத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கும் அழைப் ­பாணை விடுத்­துள்­ளது. தலைமை அமைச்­சர் அங்கு செல்­லும் பட்­சத்­தில் அது அர­சுக்­குப் பெரிய நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­வி­டும் என்­ப­து­டன் கூட்டு அரசு என்ற உற­வி­லும் தாக்­கத்­தைச் செலுத்­தி­ வி­டும். இது விட­யத்­தில் அரச தலை­வர் தலை­யிட்டு, மாற்­று­ வழி குறித்துச் சிந்­திக்­க­ வேண்­டும்’ என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­களை கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இவற்­றைச் செவி­ம­டுத்த அரச தலை­வர் மைத்­திரி, நல்­லாட்சி என்ற கோட்­பாட்­டுக்கு பிணை­முறி விவ­கா­ரமே சாபக்­கே­டாக அமைந்­தது. கடந்த அர­சில் மோசடி செய்­த­வர்­க­ளெல்­லாம் இதைக்­காட்டி மக்­கள் மத்­தி­யில் தம்மை நியா­யப்­­ படுத்­திக்­கொள்ள முற்­ப­டு­ கின்­ற­னர். அர­சுக்­கும் பெரும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யுள் ­ளது.
சட்­டத்­தின்­ப­டி­தான் எல்­லாம் நடக்­கும்.

பிணை­முறிமோசடி தொடர்­பில் விசா­ரணை நடத்­தும் குழு எனக்கு அறிக்கை கைய­ளிக்­கும். அதன்­பின்­னர் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். அர­சி­யல் அந்­தஸ்­துள்­ள­வர்­க­ளைக் காப்­ப­தற்­காக நான் தலை­யீடு செய்­ய­மாட்­டேன். சட்­டம் என்­பது அதற்கே உரிய பாணி­யில் வீறு­ந­டை­ போட வேண்­டும், என்று கூறி­யுள்­ளார்.

http://newuthayan.com/story/46667.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவன்கார்ட் நிறுவனமும் ...கோத்தா கோஸ்டியும் ஊழல் செய்யவில்லையோ....பாவம் எங்கடை தமிழ்(?????) சினனையா கடல் தளபதி..

Link to comment
Share on other sites

நல்லாட்சி சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் நாயகன் மைத்திரியின் பொய் வாய்ச் சவடால்களில் இதுவும் ஒன்று.

தமிழர்களுக்கு எதிராக தான் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் சட்டம் தயக்கமின்றி பாய்வது வரலாறு.

Link to comment
Share on other sites

அப்பிடி என்றால் பொலன்னறுவையைச் சேர்ந்த நெல் மாபியாக்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடுவது எப்படி?

தமிழருக்கு எதிராக இனக்கலவரங்களை நடத்தியவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடுவது எப்படி?

யாழ் நூலகத்தை எரித்தவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடுவது எப்படி?

இப்படி 1000 கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.