Jump to content

நம் முன்னோரின், கணிப்புகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Vogel und im Freien

 

Bild könnte enthalten: Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

நம்  ஊர் கிணறுகளில்,  மீன்  வளர்த்தால்... நுளம்பு வந்து,  முட்டை  இட்டாலும்...
அது,  குஞ்சு... பொரிக்க  முதல்,  மீன்களுக்கு இரையாகி விடும்  என்பதால்,
முன்னோர் கிணற்றில்.... மீன் வளர்த்தார்கள்.  

எங்கள் வீட்டுக்கு, பக்கத்து வீடு... ஐயர்  வீடு.
அவர், தன்  கிணற்றில் மீன் வளர்க்காததால்... ஏதோ  வருத்தம்   வந்து (டெங்குவோ தெரியாது)  வேளைக்கு  செத்துப்  போனார்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

23621155_162174271056279_4688775206198583255_n.jpg?oh=f8bfb47f8de71676fc582c67ce74a66d&oe=5AA2662C

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

25398751_2039506206334905_8339723255218124420_n.png?oh=1534263eb0906d6c2cb985157050ec40&oe=5AC064D0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு அனைத்து திரிகளிலும் கலக்கி அடிக்கிற நீங்கள்  இப்போ ஒரு ஞானிபோல் தத்துவங்களை மட்டும் பதிவேற்றுவதோடு நிற்பதன் காரணம் யாதோ?  உண்மையாகவே ரசனையான பதிவுகள் இவை! அதிலும்  குரங்குகள் பக்கத்தில் வராமல் இருக்க தென்னை மரத்தில் பாம்பு படம் வரைவதுபோல பொண்டாட்டி பக்கத்தில் வராமல் இருக்க  பெட்டில் சன்னிலியோன் படம் வரைந்து வைக்கலாம் என்று என் சிந்தனையை தூண்டிய உங்களுக்கு கோடி நமஸ்காரம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

முன்பு அனைத்து திரிகளிலும் கலக்கி அடிக்கிற நீங்கள்  இப்போ ஒரு ஞானிபோல் தத்துவங்களை மட்டும் பதிவேற்றுவதோடு நிற்பதன் காரணம் யாதோ?  உண்மையாகவே ரசனையான பதிவுகள் இவை! அதிலும்  குரங்குகள் பக்கத்தில் வராமல் இருக்க தென்னை மரத்தில் பாம்பு படம் வரைவதுபோல பொண்டாட்டி பக்கத்தில் வராமல் இருக்க  பெட்டில் சன்னிலியோன் படம் வரைந்து வைக்கலாம் என்று என் சிந்தனையை தூண்டிய உங்களுக்கு கோடி நமஸ்காரம்!

இவருக்கு லொள்ளு கூடிப் போச்சு.

சன்னி லியோன் படமோ? பிறகென்ன நல்ல நித்திரையில் கப்பாத்து தான்.  :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நாளுக்குத்தான் ஒரு மனிதன் ஒரே இடியப்பமும் சம்பலும்னு நேரத்தை அநியாயக்குவான்? ஒரு பீட்ஸா.. பேர்கர் எண்டு மாற்றம் வேண்டாமா? அதுக்காகதான் உலக மக்களுக்கு நியாயம் கிடைக்க போராடுறேன்... பெருமாள் வேற உங்களுக்கு லைக் போட்டிருக்கார்.... சீரியாசான  விஷயங்களில் தவறாமல் தன்னோட கருத்தை பதிவு செய்யும் அவர், இந்த இல்லற வாழ்க்கை பத்திய இம்சையிலயும் கவனம் செலுத்தி இருக்கிறார் எண்டால்... எல்லாம் இன்ப மயம்..  வாழ்க நாதமுனி..வளர்க பெருமாள் புகழ்! :unsure: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20.12.2017 at 9:58 PM, valavan said:

முன்பு அனைத்து திரிகளிலும் கலக்கி அடிக்கிற நீங்கள்  இப்போ ஒரு ஞானிபோல் தத்துவங்களை மட்டும் பதிவேற்றுவதோடு நிற்பதன் காரணம் யாதோ?  உண்மையாகவே ரசனையான பதிவுகள் இவை! அதிலும்  குரங்குகள் பக்கத்தில் வராமல் இருக்க தென்னை மரத்தில் பாம்பு படம் வரைவதுபோல பொண்டாட்டி பக்கத்தில் வராமல் இருக்க  பெட்டில் சன்னிலியோன் படம் வரைந்து வைக்கலாம் என்று என் சிந்தனையை தூண்டிய உங்களுக்கு கோடி நமஸ்காரம்!

வல்லவன்.. நீங்கள், அக்கறையாக  கவனித்து, விசாரித்தமைக்கு நன்றி.
ஒவ்வொரு  மனிதரின்...  வாழ்விலும்,  அவர்  வாழ்ந்த பத்து வருடங்களை, ஆராய்ந்து பார்த்தால்...
முன்பு,  ஈடு பாட்டுடன் இருந்த விடயங்களை தவிர்த்து கொண்டு வருவது இயல்பு, என்று சொல்கிறார்கள்.

எனது... விரக்தியின் காரணம்,  எமது போராட்ட தோல்வி.
அதற்குப் பின் கிடைத்த... தமிழ் அரசியல்வாதிகளின்  பம்மாத்து  குணம், போன்ற செயல்கள்...
என்னை, வெறுப்படைய  செய்து விட்டது.


2016´ல்  யாழுக்கு வந்து,  2018´ம் ஆண்டு  பிறக்கும் நேரத்தில்....  93 பதிவுகளை,  பதிந்து இருக்கின்றீ ர்கள்.
அதில்... 43 பச்சை  புள்ளிகளை, பெற்ற  பெரும் சாதனையாளன். நீங்கள் தான்....

வாழ்த்துக்கள்.... வல்லவன். :)

உங்கள்  அரசியல் எழுத்துக்களில், ரசிக்கக் கூடிய   வித்தியாசமான அணுகு முறை  உள்ளதை, ரசித்து வாசிக்கின்றோம். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/20/2017 at 11:48 PM, valavan said:

எத்தனை நாளுக்குத்தான் ஒரு மனிதன் ஒரே இடியப்பமும் சம்பலும்னு நேரத்தை அநியாயக்குவான்? ஒரு பீட்ஸா.. பேர்கர் எண்டு மாற்றம் வேண்டாமா? அதுக்காகதான் உலக மக்களுக்கு நியாயம் கிடைக்க போராடுறேன்... பெருமாள் வேற உங்களுக்கு லைக் போட்டிருக்கார்.... சீரியாசான  விஷயங்களில் தவறாமல் தன்னோட கருத்தை பதிவு செய்யும் அவர், இந்த இல்லற வாழ்க்கை பத்திய இம்சையிலயும் கவனம் செலுத்தி இருக்கிறார் எண்டால்... எல்லாம் இன்ப மயம்..  வாழ்க நாதமுனி..வளர்க பெருமாள் புகழ்! :unsure: 

ஐயா நான் ஒன்றும் சாமியார் அல்ல நானும் மனிச பிறவிதான் எத்தனை நாளைக்கு முறைத்துக்கொண்டு இருப்பது :22_stuck_out_tongue_winking_eye:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die sitzen, im Freien und Wasser

நடவு பழமொழி.
நெல்லுக்கு.... நண்டோட.
வாழைக்கு.... வண்டியோட,
தென்னைக்கு.....  தேரோட.

விளக்கம்:
நெல் நடவுக்கு....  நண்டு புகும் அழவிற்கு இடைவெளியிட்டு  நட வேண்டும்.

வாழைக்கு.... மாட்டு வண்டி போகும் அளவிற்கு இடைவெளி இட்டு நட வேண்டும்.

தென்னைக்கு.... தேர் போகும் அளவிற்கு இடைவெளி இட்டு நட வேண்டும்.

 - பழந்தமிழரும்  பழமொழியும். -

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழனும், தமிழ் பழமொழிகளும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையை... புடவை தொட்டிலில் (ஏணை),  ஏன் உறங்க வைக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் வியத்தகு அறிவியல்.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

37806728_1841981022547207_4404676291341582336_n.jpg?_nc_cat=0&oh=2080fa68e9232a980cbfb3e6aaa4269d&oe=5BE005BD

தமிழின் அருமை...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நம்  முன்னோர்களின், திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. 
ஊற்றிய நீர் எங்கு சென்றது என்பது  புரியாத புதிராக உள்ளது. 
காஞ்சிபுரம் தொல்லியல் துறை அலுவலர் அசோகன் அவர்களின் உரையை கவனியுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

பல ஆயிரம் ஆண்டு, வரலாறு கொண்ட  தமிழர்கள்.

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: ocean, text, water and outdoor

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.