Jump to content

புலம்பெயர் நாடுகளுக்கு சென்று தனிநாடு கோருக; தமிழருக்கு அறிவுரை வழங்கும் தேரர்!


Recommended Posts

புலம்பெயர் நாடுகளுக்கு சென்று தனிநாடு கோருக; தமிழருக்கு அறிவுரை வழங்கும் தேரர்!

 

தமிழ் மக்களுக்கென தனிநாடான்று இல்லாததே ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை என்று ஸ்ரீலங்கா பாளி மொழி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் நாடுகளுக்கு சென்று தனிநாடு கோருக; தமிழருக்கு அறிவுரை வழங்கும் தேரர்!

இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு தேடுவதை விடவும், அதிகளவான தமிழ் மக்கள் வாழ்கின்ற புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று சுயநிர்ணய உரிமை உட்பட தனிநாட்டை கோரும்படியும் அவர் தெரிவித்தார்.

எதிர்பார்ப்புக்களை ஏற்றிவைக்கும் ஒளி என்ற தலைப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் முன்னாள் உறுப்பினரும், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும் கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர்,

“அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கு வரும்படியே நான் கூறுகின்றேன். பிரிவினைவாதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஏதாவது ஒன்றை வழங்கி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி இடவே எதிர்பார்க்கின்றனர் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு பிரச்சினை இல்லை என்று நாங்கள் கூறக்கூடாது. தமிழ் மக்களுக்கு என்னதான் பிரச்சினை இருக்கிறது என்று நாங்கள் கூறுகின்றோம் தானே. உண்மையிலேயே நான் இந்த விடயம் குறித்து ஆழமாக யோசித்துப்பார்த்தேன். அவர்களுக்கென்று தனியான ஒரு நாடு இல்லாமையே தமிழ் மக்களுக்குரிய பிரச்சினையாகும்.

இந்தப் பிரச்சினையை அவர்கள் தமிழ் நாட்டிற்குச் சென்று அல்லது, மலேஷியா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு ஒரு பகுதியை தனிநாடாக கோருங்களேன். எனினும் தங்களது ஆதரவில் தெரிவாக இந்த அரசாங்கத்திடம் அவசியங்களை பூரணப்படுத்திக் கொள்ள தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த உலகினில் ஸ்ரீலங்காவை விடவும் அதிகளவான தமிழ் மக்கள் வாழ்கின்ற நாடுகள் உள்ளன. அங்கு சென்று சுயநிர்ணய உரிமையுடன் அவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள். அப்படி பெறுவார்களாயின் எங்களால் முடியுமானவற்றை நாங்கள் சிந்தித்துக் கூறுவோம்” என்று மேலும் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/abayatissa-Thero-Comment-on-Tamil-people-

Link to comment
Share on other sites

3 hours ago, நவீனன் said:

புலம்பெயர் நாடுகளுக்கு சென்று தனிநாடு கோருக; தமிழருக்கு அறிவுரை வழங்கும் தேரர்!

சிங்கள-பௌத்த களவானிக் கும்பலின் இரத்தத்தில் ஓடும் கள்ளப்புத்தியை தேரர் ஒப்புவித்துள்ளார்.

தங்களைப் போலவே கள்ளத் தோணிகளில் வந்து இறங்கி 1000 வருடங்களாக தமிழர் பூர்விக நிலத்தை கொள்ளையடித்து வருவது போலவே, தமிழர்கள் பிறநாடுகளில் செய்யட்டும் என்று இந்த சிங்கள-பௌத்த களவானித் தேரர்  கருதுகிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அவன் பிடுங்கி எடுத்தது போக இருக்கிறதையும் எங்கடையள் விட்டுக்குடுத்தால் அவன் அப்பிடித்தானே பேசுவான். கைப்பற்றினவன் சரக்கு மிடுக்கு கூட. ஆரம்பிக்கும்போதே தடுத்திருக்க வேணும். முழுதும் பறிபோனபின்  கூத்தாடிப் பயன் இல்லை.

Link to comment
Share on other sites

12 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த களவானிக் கும்பலின் இரத்தத்தில் ஓடும் கள்ளப்புத்தியை தேரர் ஒப்புவித்துள்ளார்.

தங்களைப் போலவே கள்ளத் தோணிகளில் வந்து இறங்கி 1000 வருடங்களாக தமிழர் பூர்விக நிலத்தை கொள்ளையடித்து வருவது போலவே, தமிழர்கள் பிறநாடுகளில் செய்யட்டும் என்று இந்த சிங்கள-பௌத்த களவானித் தேரர்  கருதுகிறார். 

:101_point_up:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த களவானிக் கும்பலின் இரத்தத்தில் ஓடும் கள்ளப்புத்தியை தேரர் ஒப்புவித்துள்ளார்.

தங்களைப் போலவே கள்ளத் தோணிகளில் வந்து இறங்கி 1000 வருடங்களாக தமிழர் பூர்விக நிலத்தை கொள்ளையடித்து வருவது போலவே, தமிழர்கள் பிறநாடுகளில் செய்யட்டும் என்று இந்த சிங்கள-பௌத்த களவானித் தேரர்  கருதுகிறார். 

வியயன்  கள்ளத்தோணியில் வந்திறங்காதுவிடின் அல்லது இறங்கிய கள்ளரை அன்றே துரத்தியிருப்பின்  இன்று இந்தப் பிக்கு இப்படிப்பேசவோ  நாம்  அழிந்து அகதியாக உலகநாடுகளை நோக்கி புலம்பெயர்ந்திருக்வோ  அவசியமேயிருந்திருக்காது. இப்ப இலங்கைமுழுவதையும் படிப்படியா விழுங்கி ஏப்பம்விடத்தடையாக இருப்போரைநோக்கிச் சிங்கள இனவாதிகள் வரலாற்றை மறந்துவிட்டுப் பாய்கின்றனர்.

Link to comment
Share on other sites

52 minutes ago, nochchi said:

வியயன்  கள்ளத்தோணியில் வந்திறங்காதுவிடின் அல்லது இறங்கிய கள்ளரை அன்றே துரத்தியிருப்பின்  இன்று இந்தப் பிக்கு இப்படிப்பேசவோ  நாம்  அழிந்து அகதியாக உலகநாடுகளை நோக்கி புலம்பெயர்ந்திருக்வோ  அவசியமேயிருந்திருக்காது. இப்ப இலங்கைமுழுவதையும் படிப்படியா விழுங்கி ஏப்பம்விடத்தடையாக இருப்போரைநோக்கிச் சிங்கள இனவாதிகள் வரலாற்றை மறந்துவிட்டுப் பாய்கின்றனர்.

என்ன செய்வது! நாங்கள் நாமிருவர் நமக்கிருவர், அந்த இருவருக்கு மேலும் ஒன்று போதும் என்று இருந்துவிட்டோம். அத்துடன் 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்று நம்மவர்கள் வருடக்கணக்கில் இணைபிரிந்து இருந்துவிட்டார்கள்.... வம்சம் பெருக வழியில்லை. வந்தவர்களோ...! அல்லும் பகலும் அதே வேலையாக இருந்து பெருகிவிட்டார்கள். அரசன் ஆட்சி தொடர்ந்திருந்தால் இந்தநிலை வந்திராது. சனநாயகம் வந்து நாய்களையும் நாயகர்கள் ஆக்கிவிட்டது. :(   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் சொல்வதும் ஒரு விதத்தில் சரிதான்.

Link to comment
Share on other sites

36 minutes ago, சுவைப்பிரியன் said:

அந்தாள் சொல்வதும் ஒரு விதத்தில் சரிதான்.

எந்த  விதத்தில்???

-----------------------------------------

சிறிலங்காவை  தவிர தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் சுதந்திரத்துடன் தான் வாழ்கிறார்கள். ஆகவே தா ம் சிறிலங்காவில் வாழும் தமது சகோதரர்களுக்கு உரிய சுதந்திரத்தை வழங்கும் படி புலம் பெயர் தமிழர்கள் கே ட் கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையான நேர்மையான அகழ்வு ஆய்வுகள் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் செய்யபடவேண்டும் அப்போதுதான் யார் என்ன என்பது தெரியவரும் .. ஆனாலும் ஆளும் அதிகார வர்க்கம் அதை செய்யவிடாது என்பதே நிதர்சனம்.. அதற்கு கீழடி பெரிய உதாரணம் ..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முழுமையான நேர்மையான அகழ்வு ஆய்வுகள் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் செய்யபடவேண்டும் அப்போதுதான் யார் என்ன என்பது தெரியவரும் .. ஆனாலும் ஆளும் அதிகார வர்க்கம் அதை செய்யவிடாது என்பதே நிதர்சனம்.. அதற்கு கீழடி பெரிய உதாரணம் ..:cool:

தமிழகத்துக்கு முதலில் ஒரு முதுகெலும்புள்ள தமிழனை முதல்வனாக்க முடியுமா என்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nochchi said:

தமிழகத்துக்கு முதலில் ஒரு முதுகெலும்புள்ள தமிழனை முதல்வனாக்க முடியுமா என்று பாருங்கள்.

அதுதான் திரையரங்கில் பார்த்து தேடிக்கொண்டிருக்கிறோம்.. ஒரு பயலும் அம்புட மாட்டேங்குறான்..  smiley-with-glasses32.gif

அம்புட்ட ஒரு ஆளையும் "தமிழன் டி.என்.ஏ எக்ஸ்பர்ட்"(Tamizhan DNA Expert)னு அலட்சியப்படுத்துறானுக..! :)  :grin:

On 11/8/2017 at 6:08 AM, satan said:

 அவன் பிடுங்கி எடுத்தது போக இருக்கிறதையும் எங்கடையள் விட்டுக்குடுத்தால் அவன் அப்பிடித்தானே பேசுவான். கைப்பற்றினவன் சரக்கு மிடுக்கு கூட. ஆரம்பிக்கும்போதே தடுத்திருக்க வேணும். முழுதும் பறிபோனபின்  கூத்தாடிப் பயன் இல்லை.

சிங்களவர்கள் யாரையோ தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு கொண்டாடி போனார்களே அவர்தானே..?:unsure:

Link to comment
Share on other sites

3 hours ago, ராசவன்னியன் said:

சிங்களவர்கள் யாரையோ தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு கொண்டாடி போனார்களே அவர்தானே..?:unsure:

அந்த சிங்களவன் பயிற்சி எடுத்து இந்தியக் கயவர்களிடம்!

ஏற்கனவே ரவுடிக்கும்பலின் பரம்பரை சிங்களவன் என்பது வரலாறு. அப்படிப்பட்டவன் உலகிலேயே நாகரிகமற்ற, பண்பற்ற இந்தியனிடம் பயிற்சி பெற்றால் வேறு என்ன செய்வான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Rajesh said:

அந்த சிங்களவன் பயிற்சி எடுத்து இந்தியக் கயவர்களிடம்!

ஏற்கனவே ரவுடிக்கும்பலின் பரம்பரை சிங்களவன் என்பது வரலாறு. அப்படிப்பட்டவன் உலகிலேயே நாகரிகமற்ற, பண்பற்ற இந்தியனிடம் பயிற்சி பெற்றால் வேறு என்ன செய்வான்?

அருமையான வாய்ப்பிருந்தும், பயிற்சி பெற்ற கயவர்கள் என தெரிந்தும் சிங்களனுடன் சினேகம் வைத்து, அவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றி, சொந்த இனத்திற்கும் துரோகம் செய்த தொலை நோக்கற்ற தமிழ் தலைகளைத் தானே பெரும்பாலும் நோக வேண்டும்? சிங்களனை மட்டும் நோவானேன்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தலும் ஒற்றுமயாக இருக்கமாட்டர்கள். நீ பெரிது நான் பெரிது என அடிபடுவார்கள்.

Link to comment
Share on other sites

35 minutes ago, colomban said:

தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தலும் ஒற்றுமயாக இருக்கமாட்டர்கள். நீ பெரிது நான் பெரிது என அடிபடுவார்கள்.

இந்த எண்ணம் எனக்கும் இன்றைய நிலையில் வருவதுண்டு ஆனாலும் எண்ணிப்பாருங்கள்....!

ஒரு 30 வருட காலம் தமிழீழம் என்ற நிழல் அரசின்கீழ் மக்கள் வாழ்ந்த காலத்தை சிங்களரும் போற்றத் தவறவில்லையே.!

"அரசன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி."
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுவைப்பிரியன் said:

அந்தாள் சொல்வதும் ஒரு விதத்தில் சரிதான்.

சரிவரும் என்று நினைக்கிறீர்களா ஏன் ஒரு  வடகிழக்கு போன்ற  ஒரு தீவை நம்ம புலம் பெயர்ந்த தமிழர்கள் வாங்க கூடாது அங்கே மக்களை குடியேற்ற முடியாது அப்பப்ப சில நேரம் ஓடும் சிந்தனைகள் பல கோடீஸ்வரர்கள் தங்களுக்கென தனித்தீவை வாங்கி வைத்திருக்கிறார்கள்  என கன நாள் முன்பு படித்த ஞாபகம். 

 இந்த சிங்களவர்களிடமும் , முஸ்லீம்களிடமும் தேங்காய் பிட்டு , வெண்பொங்கல் சம்பல் என்று வாழ இயலாமல் கிடக்க்கு எங்க ட செம்புகளும் ஒன்று பெரிசாய் கிளிக்கிற மாதிரி தெரியல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சரிவரும் என்று நினைக்கிறீர்களா ஏன் ஒரு  வடகிழக்கு போன்ற  ஒரு தீவை நம்ம புலம் பெயர்ந்த தமிழர்கள் வாங்க கூடாது அங்கே மக்களை குடியேற்ற முடியாது அப்பப்ப சில நேரம் ஓடும் சிந்தனைகள் பல கோடீஸ்வரர்கள் தங்களுக்கென தனித்தீவை வாங்கி வைத்திருக்கிறார்கள்  என கன நாள் முன்பு படித்த ஞாபகம். 

 இந்த சிங்களவர்களிடமும் , முஸ்லீம்களிடமும் தேங்காய் பிட்டு , வெண்பொங்கல் சம்பல் என்று வாழ இயலாமல் கிடக்க்கு எங்க ட செம்புகளும் ஒன்று பெரிசாய் கிளிக்கிற மாதிரி தெரியல 

முன்பு வந்த செவியை பின்பு வந்த கொம்பு முட்டுது, ஆகவே செவியை அகற்றி விடலாம் என்று சொல்கின்றிர்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2017 at 3:28 PM, suvy said:

முன்பு வந்த செவியை பின்பு வந்த கொம்பு முட்டுது, ஆகவே செவியை அகற்றி விடலாம் என்று சொல்கின்றிர்கள்....!  tw_blush:

கிழக்கு நிலை அப்படி கெதியா எழும்புங்கள் என்ற அறை கூவுவது போல் இருக்கிறது  தமிழர்களுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2017 at 1:52 PM, Paanch said:

என்ன செய்வது! நாங்கள் நாமிருவர் நமக்கிருவர், அந்த இருவருக்கு மேலும் ஒன்று போதும் என்று இருந்துவிட்டோம். அத்துடன் 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்று நம்மவர்கள் வருடக்கணக்கில் இணைபிரிந்து இருந்துவிட்டார்கள்.... வம்சம் பெருக வழியில்லை. வந்தவர்களோ...! அல்லும் பகலும் அதே வேலையாக இருந்து பெருகிவிட்டார்கள். அரசன் ஆட்சி தொடர்ந்திருந்தால் இந்தநிலை வந்திராது. சனநாயகம் வந்து நாய்களையும் நாயகர்கள் ஆக்கிவிட்டது. :(   

அப்பு
கேக்கிறேன் என்று கோவிக்காதையண்ணை
உங்களுக்கு எத்தனை
பிள்ளைகள்?

On 11/9/2017 at 3:55 AM, Paanch said:

 

ஒரு 30 வருட காலம் தமிழீழம் என்ற நிழல் அரசின்கீழ் மக்கள் வாழ்ந்த காலத்தை சிங்களரும் போற்றத் தவறவில்லையே.!
 

அந்த 30 வருடத்தில் எத்தனை
வருடம் அப்பு
அங்க இருந்தனியல் ?

 

Link to comment
Share on other sites

2 hours ago, வைரவன் said:

அப்பு
கேக்கிறேன் என்று கோவிக்காதையண்ணை
உங்களுக்கு எத்தனை
பிள்ளைகள்?

எண்ணிவிட்டுச் சொல்கிறேன் பேரா.  அப்புக்கு வயது போய்விட்டதல்லவா! கணக்குத் தெரியவில்லை....!!

Link to comment
Share on other sites

On 11/9/2017 at 1:38 PM, ராசவன்னியன் said:

அருமையான வாய்ப்பிருந்தும், பயிற்சி பெற்ற கயவர்கள் என தெரிந்தும் சிங்களனுடன் சினேகம் வைத்து, அவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றி, சொந்த இனத்திற்கும் துரோகம் செய்த தொலை நோக்கற்ற தமிழ் தலைகளைத் தானே பெரும்பாலும் நோக வேண்டும்? சிங்களனை மட்டும் நோவானேன்..?

உங்கள் பதிலில் முக்கியமான கயவர்களை மறந்துவிட்டீர்களே! அது வேற யாருமில்லை தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போகும் இந்திய அரச கயவர்கள் தான். எல்லை தாண்டி படுகொலையில் ஈடுபட்டுவரும் இந்திய அரச கயவர்கள் மற்ற இரண்டு கயவர்களையும் இயக்குவதால் மிக மோசமான கயவர்கள் இந்திய அரச கயவர்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

உங்கள் பதிலில் முக்கியமான கயவர்களை மறந்துவிட்டீர்களே! அது வேற யாருமில்லை தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போகும் இந்திய அரச கயவர்கள் தான். எல்லை தாண்டி படுகொலையில் ஈடுபட்டுவரும் இந்திய அரச கயவர்கள் மற்ற இரண்டு கயவர்களையும் இயக்குவதால் மிக மோசமான கயவர்கள் இந்திய அரச கயவர்கள் தான்.

மதிப்பிற்குரிய ஐயா, நான் சுட்டியது இலங்கை சுதந்திரத்திற்கு முன் ஈழத்தமிழருக்கு ஆங்கிலேயரிடமிருந்த செல்வாக்கை ஏன் தொலை நோக்கோடு சிந்தித்து அப்போதைய அப்புக்காத்துகள் செயல்பட்டு தனி நாடு பெறவில்லை என்பதே! அப்போது, மலையகத்தமிழர்களை நாடிழந்தவர்களாக்குவதில் இருந்த முனைப்பை ஈழத்தமிழ் தலைகள் முன்னரே ஆங்கிலேயரிடமிருந்து தனிநாடு பெறுவதில் காட்டியிருக்கலாம்..! வாய்ப்பை தவற விட்டது ஈழத்தலைமைகளே..!!

தாங்கள் தாராளமாக இந்தியாவை திட்டிக்கொள்ளலாம்..  No worries.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

மதிப்பிற்குரிய ஐயா, நான் சுட்டியது இலங்கை சுதந்திரத்திற்கு முன் ஈழத்தமிழருக்கு ஆங்கிலேயரிடமிருந்த செல்வாக்கை ஏன் தொலை நோக்கோடு சிந்தித்து அப்போதைய அப்புக்காத்துகள் செயல்பட்டு தனி நாடு பெறவில்லை என்பதே! அப்போது, மலையகத்தமிழர்களை நாடிழந்தவர்களாக்குவதில் இருந்த முனைப்பை ஈழத்தமிழ் தலைகள் முன்னரே ஆங்கிலேயரிடமிருந்து தனிநாடு பெறுவதில் காட்டியிருக்கலாம்..! வாய்ப்பை தவற விட்டது ஈழத்தலைமைகளே..!!

தாங்கள் தாராளமாக இந்தியாவை திட்டிக்கொள்ளலாம்..  No worries.

 

இப்ப எங்க ஐயா வடகிழக்கில் நாங்க புட்டும் தேங்காய் பூவும் என்று சொன்னமாதிரி அந்த காலத்து ஆட்கள்  கிரிபத்தும் கட்ட சம்பலும் என்று சொல்லி இருப்பார்கள் ராஜவ்வன்னியர் அண்ண ( சிங்களவர்களுக்கு )tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

மதிப்பிற்குரிய ஐயா, நான் சுட்டியது இலங்கை சுதந்திரத்திற்கு முன் ஈழத்தமிழருக்கு ஆங்கிலேயரிடமிருந்த செல்வாக்கை ஏன் தொலை நோக்கோடு சிந்தித்து அப்போதைய அப்புக்காத்துகள் செயல்பட்டு தனி நாடு பெறவில்லை என்பதே! அப்போது, மலையகத்தமிழர்களை நாடிழந்தவர்களாக்குவதில் இருந்த முனைப்பை ஈழத்தமிழ் தலைகள் முன்னரே ஆங்கிலேயரிடமிருந்து தனிநாடு பெறுவதில் காட்டியிருக்கலாம்..! வாய்ப்பை தவற விட்டது ஈழத்தலைமைகளே..!!

தாங்கள் தாராளமாக இந்தியாவை திட்டிக்கொள்ளலாம்..  No worries.

 

இப்ப tna ல் தமிழரசு கட்சி  எவ்வளவு கெஞ்சி மண்டாடி தமிழ்மக்களிடம் வோட்டில் வென்றபின் தமிழ்மக்களுக்கு இலங்கை அரசுடன் சேர்ந்து  துரோகம் இழைத்தது போல் அப்பவும் நடந்தது .இலவச கல்வி என்றமுறை நடைமுறையில் தொடங்கும் காலம் கேட்க்க நாதியில்லை எனும் நேரம்களில் நடந்த மிகப்பெரும் தவறு அந்த தவறால் எங்கள் இனமே கருவறுந்து போனது உண்மை .அதை திருப்பி திருப்பி கதைப்பதால் எந்த பிரயோசனமும் இல்லை வெள்ளம் தலைக்குமேல் போயிட்டுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

இப்ப tna ல் தமிழரசு கட்சி  எவ்வளவு கெஞ்சி மண்டாடி தமிழ்மக்களிடம் வோட்டில் வென்றபின் தமிழ்மக்களுக்கு இலங்கை அரசுடன் சேர்ந்து  துரோகம் இழைத்தது போல் அப்பவும் நடந்தது .இலவச கல்வி என்றமுறை நடைமுறையில் தொடங்கும் காலம் கேட்க்க நாதியில்லை எனும் நேரம்களில் நடந்த மிகப்பெரும் தவறு அந்த தவறால் எங்கள் இனமே கருவறுந்து போனது உண்மை .அதை திருப்பி திருப்பி கதைப்பதால் எந்த பிரயோசனமும் இல்லை வெள்ளம் தலைக்குமேல் போயிட்டுது .

ஆற்றாமையில் இந்தியாவின் துரோகத்தை நினைத்து நினைத்து எவ்வளவு நாட்கள் ஆக்ரோஷமாக திட்டுவீர்களோ, அதே போன்று கடந்த கால தவறுகளையும் மறக்காமல் நினைவுகொண்டு, மீண்டும் தவறிழைக்காமல் இனியாவது சிறந்த மாற்று வழிகளை ஆராய்ந்து முன்னெடுத்தலே நல்லது.

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.