Jump to content

இலங்கை விமான நிலையத்தில் மெர்சல் உடையில் வெளிநாட்டவர்கள்.


Recommended Posts

இலங்கை விமான நிலையத்தில் மெர்சல் உடையில் வெளிநாட்டவர்கள்.

 
இலங்கை விமான நிலையத்தில் மெர்சல் உடையில் வெளிநாட்டவர்கள்.

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் பட்டையைக் கிளப்பிய காட்சி, தமிழர்களின் ஆடையில் விமான நிலையத்தில் வருவது போன்று அமைந்திருக்கும்.

அந்த வகையில் வெளிநாட்டு இளைஞர்கள்  இலங்கை விமான நிலையத்தில் மெர்சல் ஸ்டைலிலில் வருகை தந்துள்ளனர்

http://newuthayan.com/story/43776.html

Link to comment
Share on other sites

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 வெளிநாட்டு இளைஞர்கள்  இலங்கை விமான நிலையத்தில் மெர்சல் ஸ்டைலிலில் வருகை தந்துள்ளனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாறமும் ஒரு வடிவான உடுப்புத்தானே. சாறம் கட்டினால் பட்டிக்காட்டான் எண்ட நிலை மாறணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சாறமும் ஒரு வடிவான உடுப்புத்தானே. சாறம் கட்டினால் பட்டிக்காட்டான் எண்ட நிலை மாறணும்.

ஆனால், படத்திலை வேட்டியை உருவிறமாதியில்லோ காட்சிவருகுதையா................!

Link to comment
Share on other sites

12 hours ago, நவீனன் said:

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

எந்த உடையையும் நேர்த்தியாக உடுத்தால் அழகுதான். கைகட்டி நிற்பவரைப் பாருங்கள் அழகு மிளிர்கிறது.:) மற்றதுகள் தாலா பீலா என்று....:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

சாறமும் ஒரு வடிவான உடுப்புத்தானே. சாறம் கட்டினால் பட்டிக்காட்டான் எண்ட நிலை மாறணும்.

நானிப்ப மலையாளிகள் போலதான் சாறன் கட்டுவது  அதாவது மூட்டுவதில்லை நல்ல பிரியாக இருக்கு எல்லாத்துக்கும் வசதியாக இருக்கு ஐ மீன் நல்ல பெட்சீற் போல இழுத்து போருத்துட்டு படுக்க மூட்டினால் காலினால் குளிர் ஏறுது இப்ப சரியான மழை வேற சாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நானிப்ப மலையாளிகள் போலதான் சாறன் கட்டுவது  அதாவது மூட்டுவதில்லை நல்ல பிரியாக இருக்கு எல்லாத்துக்கும் வசதியாக இருக்கு ஐ மீன் நல்ல பெட்சீற் போல இழுத்து போருத்துட்டு படுக்க மூட்டினால் காலினால் குளிர் ஏறுது இப்ப சரியான மழை வேற சாமி

எந்தப் பெரிய போர்வையால் போர்த்தாலும் கட்டியிருக்கும் சறத்துக்குள் குடங்கிக் கிடப்பதில் தனி சுகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

எந்தப் பெரிய போர்வையால் போர்த்தாலும் கட்டியிருக்கும் சறத்துக்குள் குடங்கிக் கிடப்பதில் தனி சுகம்.

முழங்காலை இழுத்து முகத்தை மறைத்து  கைகள் இரண்டையும் கோர்த்து ம்ம்  நினைவு  மனதில் ஈழப்பிரியனண்ணை நேற்று இன்று கடும் மழை அதனால் நல்ல தூக்கம்  நுளம்பு தான் தொல்லை tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நானிப்ப மலையாளிகள் போலதான் சாறன் கட்டுவது  அதாவது மூட்டுவதில்லை நல்ல பிரியாக இருக்கு எல்லாத்துக்கும் வசதியாக இருக்கு ஐ மீன் நல்ல பெட்சீற் போல இழுத்து போருத்துட்டு படுக்க மூட்டினால் காலினால் குளிர் ஏறுது இப்ப சரியான மழை வேற சாமி

மழைச்சத்தம்...அந்த அமைதியான காற்று.....அயல் வீட்டார் தமிழ் கதைகளின் சத்தம்........ வீதிக்கு வீதி சத்தமாக ஒலிக்கும் தமிழ்வானொலிகளின் பாடல்கள்....எங்கும் அறிந்தவர் முகங்கள்..சுற்று வட்டாரங்களிலும் அறிமுகமானவர்கள்......அன்னியோன்ய உரையாடல்கள்.....மதியமானால் மூக்கை துளைக்கும்  சமையல் வாசங்கள்.....சந்திப்புகள் என்றால் பாலங்கள் மரத்தடிகள் சந்திகள் கோவில்வீதிகள் ஆத்தங்கரை என பட்டியலே வரும்.

அந்த சுகங்கள் இங்கு காசு கொடுத்தாலும் வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

சந்திப்புகள் என்றால் பாலங்கள் மரத்தடிகள் சந்திகள் கோவில்வீதிகள் ஆத்தங்கரை என பட்டியலே வரும்.

அந்த சுகங்கள் இங்கு காசு கொடுத்தாலும் வராது.

இதை விட்டு விட முடியாமல் சந்தி பாலங்கள் கடற்கரை மைதானம் நண்பர்களுடன் கூச்சலிடுவதும் நண்பனை கழுவி கூய் என்று கத்துவதையும் இந்த பழக்க தோஷத்தை சிலர் பிரிந்து செல்லும் போது நினைக்கையில்  மனது கனக்கிறது tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 11/5/2017 at 9:26 AM, தனிக்காட்டு ராஜா said:

நானிப்ப மலையாளிகள் போலதான் சாறன் கட்டுவது  அதாவது மூட்டுவதில்லை நல்ல பிரியாக இருக்கு எல்லாத்துக்கும் வசதியாக இருக்கு ஐ மீன் நல்ல பெட்சீற் போல இழுத்து போருத்துட்டு படுக்க மூட்டினால் காலினால் குளிர் ஏறுது இப்ப சரியான மழை வேற சாமி

வீட்டில நாய் இருந்தால் முன்னெச்சரிக்கையாய் கப்புல கட்டி வைக்கவும் தனி. பிறகு ஒரே பிடுங்குப்பாடாய் இருக்கப் போகுது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதை விட்டு விட முடியாமல் சந்தி பாலங்கள் கடற்கரை மைதானம் நண்பர்களுடன் கூச்சலிடுவதும் நண்பனை கழுவி கூய் என்று கத்துவதையும் இந்த பழக்க தோஷத்தை சிலர் பிரிந்து செல்லும் போது நினைக்கையில்  மனது கனக்கிறது tw_cold_sweat:

பிரிவின் கவலை என்பது எல்லா வர்க்கத்தினர்க்கும் பொதுவானதுதான்.
நெருப்பை தொட்டால் தான் அது சுடும் என்று தெரியும். அது போல் தான் வெளிநாட்டு வாழ்க்கையும்.சொந்த மண் என்றும் எம் மண் அதன் வாசனை அறிந்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்.
இருந்தாலும்...
மேற்கத்திய உலகம்  ஒரு சில சுகபோகங்களை மக்கள் மீது  உதவிகள் எனும் போர்வையில் வாயை கட்டிப்போட்டுள்ளது. ஏனெனில் வாழ்க்கை நிலவரம் அப்படி.
ஐரோப்பிய காகம் கூட சிலோன் காகம் மாதிரி கூட்டமாய் சத்தமாய்  கரையாது/கத்தாது.
வெள்ளைக்காரங்களை மாதிரி அமசடக்காய்த்தான் கத்தும். எமது ஊர்க்காகங்களின் ஒற்றுமையும் ஒன்றாக உண்ணும்  பழக்க வழக்கமும் இந்த நாட்டு மக்களிடமே இல்லை.
மக்களிடம் எப்படி வரும்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

 

வீட்டில நாய் இருந்தால் முன்னெச்சரிக்கையாய் கப்புல கட்டி வைக்கவும் தனி. பிறகு ஒரே பிடுங்குப்பாடாய் இருக்கப் போகுது.....!  tw_blush:

ம்ம் இருந்தது ஒன்று ராணுவத்தால் சுடப்பட்டது இன்னொன்று என்ன நடந்தது என்று தெரியாமல் இறந்து போனது அதன் பின்பு நாய் வளர்க்க விரும்பவில்லை நான் ஒரு நாய் பிரியன்  வளர்ப்பு நாய்கள் மீது ஆர்வமில்லை நாட்டு நாய்கள் மீதே

வளர்ப்பு நாய் அப்படி செய்யாது ஹாஹாஹா நீங்க நினைத்தது 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

7

On 11/4/2017 at 1:51 PM, நவீனன் said:

 

 
 

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் பட்டையைக் கிளப்பிய காட்சி, தமிழர்களின் ஆடையில் விமான நிலையத்தில் வருவது போன்று அமைந்திருக்கும்.

அந்த வகையில் வெளிநாட்டு இளைஞர்கள்  இலங்கை விமான நிலையத்தில் மெர்சல் ஸ்டைலிலில் வருகை தந்துள்ளனர்

http://newuthayan.com/story/43776.html

உதயன் பத்திரிகையும் "இளைய தளபதி விஜய் நடிப்பில்" என்று தான் போடவேண்டுமா ? "விஜய் நடிப்பில்" என மட்டும் போட்டால் போதாதா?

பட்டையைக் கிளப்பிய காட்சி ?

ஏதோ ஒருவாறு நாட்டிலும் இந்திய ஊத்தைகளை புகுத்துங்கோ.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.