Jump to content

சம்பந்தனிடம் உடல் சோதனை செய்த மைத்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள்!


Recommended Posts

சம்பந்தனிடம் உடல் சோதனை செய்த மைத்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள்!

 

r-sampanthan-300-news2-300x245.jpg தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அவமரியாதையாக நடத்தியுள்ளனர் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய நிகழ்வு ஒன்றில் நாட்டின் பிரதான தமிழ் தலைவர் வருகை தரும் போது கௌரவமாக வரவேற்க வேண்டும் என்ற போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுபாப்பு அதிகாரிகளினால் சம்பந்தன் மீது உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் வெடி குண்டு சோதனையிடும் ஸ்கேனர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு அவர் சோதிக்கப்பட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் ஸ்கேன் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் உள்ளே சென்ற சம்பந்தன் இரண்டாவது முறையாக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். சம்பந்தனின் வயதினை கூட கருத்திற்கொள்ளாத ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர், அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பரிசோதனையை மேற்கொண்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தீபாவளி தினத்தில் இவ்வாறான சம்பவத்திற்கு முகம் கொடுத்த நாட்டின் மூத்த தமிழ் தலைவர் மனவருத்தமடைந்துள்ளார் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.etr.news/

உஷ்… இது ரகசியம் : இந்த தலைவருக்கே சோதனையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரா.சம்பந்தர் என்ற மனிதர் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும். ஆனால் அவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ஒரு தமிழர். அவருக்கு ஏற்பட்ட அவமானம் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழருக்கும் ஏற்பட்ட அவமானமே.! :( 

Link to comment
Share on other sites

12 hours ago, Paanch said:

இரா.சம்பந்தர் என்ற மனிதர் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும். ஆனால் அவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ஒரு தமிழர். அவருக்கு ஏற்பட்ட அவமானம் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழருக்கும் ஏற்பட்ட அவமானமே.! :( 

குறிப்பாக அரசியல் முதிர்ச்சியற்ற அவரை தொடர்ந்து தெரிவு செய்யும் திருமலை மக்களுக்கு பாரிய அவமானம். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Paanch said:

இரா.சம்பந்தர் என்ற மனிதர் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும். ஆனால் அவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ஒரு தமிழர். அவருக்கு ஏற்பட்ட அவமானம் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழருக்கும் ஏற்பட்ட அவமானமே.! :( 

எதிர்க்கட்சி தலைவர் எண்டால் அதுக்குரிய தினாவெட்டு,அதிகாரத்தன்மை இருக்கவேணும். அந்த மனிசனிட்டை அதில்லை.....ஆளைப்பாத்தால் கூனிக்குறுகி கள்ளக்கோழி புடிக்கப்போறவனை மாதிரி இருக்கு....எவன் மதிப்பான்...எவன் பயப்பிடுவான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

எதிர்க்கட்சி தலைவர் எண்டால் அதுக்குரிய தினாவெட்டு,அதிகாரத்தன்மை இருக்கவேணும். அந்த மனிசனிட்டை அதில்லை.....ஆளைப்பாத்தால் கூனிக்குறுகி கள்ளக்கோழி புடிக்கப்போறவனை மாதிரி இருக்கு....எவன் மதிப்பான்...எவன் பயப்பிடுவான்?

சம்பந்தர் முன்னால் கைகட்டிப் பவ்வியமாகப் பணிவுடன் இருக்கும் மோடி.:grin:   இது போதாதா சாமி அவர்களே....??

Bildergebnis für தலைவர் சம்பந்தர்

Link to comment
Share on other sites

ச்சிறிலங்கை - அலோ எச்சூச்சுமி, நாங்களும் ஆட்டையில இருக்கோம்... எம்பட கிட்டையும் வெடிகுண்டு ஸ்கேனர்லாம் இருக்குல... அதை காட்டணும்ல...

பாத்துக்கங்கபா நாங்களும் ஏதோ தெரியாத கருமாந்தரத்தலாம் யூஸ் பண்றோம்... எங்களையும் ஆட்டையில சேத்துக்கங்கப்பு... ப்ளீச்... ப்ளீச்... ப்ளீச்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

சம்பந்தர் முன்னால் கைகட்டிப் பவ்வியமாகப் பணிவுடன் இருக்கும் மோடி.:grin:   இது போதாதா சாமி அவர்களே....??

Bildergebnis für தலைவர் சம்பந்தர்

அப்ப இது மோடிக்கு இருமல் வந்தபோது எடுத்த படமே? :grin:

Bildergebnis für modi in germany

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே  கொழும்பில் 

தமது ஆயுதங்களின் பாதுகாப்புடன் சென்று இறங்கி

பேச்சுவார்த்தை  நடாத்திவிட்டு

அதே ஆயுதங்களுடன் திரும்பி  வந்தவர்கள் புலிகள்

அது ஒரு கனாக்காலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

இதே  கொழும்பில் 

தமது ஆயுதங்களின் பாதுகாப்புடன் சென்று இறங்கி

பேச்சுவார்த்தை  நடாத்திவிட்டு

அதே ஆயுதங்களுடன் திரும்பி  வந்தவர்கள் புலிகள்

அது ஒரு கனாக்காலம்

அது கனாக்காலம் இல்லை. பொற்காலம். அந்த பொற்காலத்தை சீரழித்தவர்கள் கூட மீண்டும் வருமா எனும் ஏங்கும் காலம்.
அன்றைய சுகத்திற்காக துணைபோனவர்கள் இன்று அதன் விளைவை மெதுவாக உணர்கின்றனர் என்பதுதான் யதார்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா சோதனைகள் முடிந்த பிறகு அந்த அவமானத்தோடு தீபாவளி நிகழ்வில் பங்கு பெறத் தான் விரும்பவில்லையென்று  உடனடியாகத் திரும்பிப்  போயிருக்க  வேண்டும்.  பங்கு பற்றியதால் தமிழரின் மாண்பு  இழிவடைந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

சம்பந்தர் முன்னால் கைகட்டிப் பவ்வியமாகப் பணிவுடன் இருக்கும் மோடி.:grin:   இது போதாதா சாமி அவர்களே....??

Bildergebnis für தலைவர் சம்பந்தர்

இப்படிக் கையைக் கட்டி இருப்பது ஒரு உடல் மொழியாகும்!

இதன் உண்மையான கருந்து...எனக்கும்...உனக்கும் இடையே எந்த விதமான நெருக்கமும் இல்லை என்பதாகும்!

ஆங்கிலத்தில் கூறுவதானால்...

I would like to keep you at distance. 

7 hours ago, குமாரசாமி said:

அப்ப இது மோடிக்கு இருமல் வந்தபோது எடுத்த படமே? :grin:

Bildergebnis für modi in germany

இந்தப் படத்தில் கைகளை வைத்திருக்கும்...உடல் மொழியின் கருத்து....

மோடி....ஆகா.நாம ரொம்ப நெருங்கிட்டோம்!

பெண்... I am not sure about you.....man..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் கால்மேற் கால்போட்டு நெருக்கி   கைளாலும் கட்டிக்கொண்டிருக்கிறா.  அதற்கும் ஏதாவது கருத்திருக்குமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, karu said:

அந்தப் பெண் கால்மேற் கால்போட்டு நெருக்கி   கைளாலும் கட்டிக்கொண்டிருக்கிறா.  அதற்கும் ஏதாவது கருத்திருக்குமோ? 

அடக்க...ஒடுக்கமான பெண் தான் என்று சொல்லிறா ..போல கிடக்கு!

அடிக்கடி...சாறித்தலைப்பால..இழுத்து மூடிற மாதிரித் தான். இதுவும் .!

கனக்க யோசிக்காதையுங்கோ..!<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் எப்பிடி மிதித்தாலும் அவனுக்குத்தான் சேவகம் செய்வேன் என்று அடம்பிடிக்கிறவையை யார் மதிப்பினம். அந்த ஆள் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவேயில்லை. தொடர்ந்து தன் பணியை செய்துபோட்டு வந்திட்டுது. இவையள் தான் தங்கட தலைவருக்கு ஏதோ நடக்கக் கூடாதது நடந்து போச்சென்று குத்தி முறியினம். அவருக்கு உதெல்லாம் புதிசே? அற நனைஞ்சவனுக்கு கூதலென்ன காய்ச்சலென்ன. எல்லாம் ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

20 hours ago, karu said:

சம்பந்தர் ஐயா சோதனைகள் முடிந்த பிறகு அந்த அவமானத்தோடு தீபாவளி நிகழ்வில் பங்கு பெறத் தான் விரும்பவில்லையென்று  உடனடியாகத் திரும்பிப்  போயிருக்க  வேண்டும்.  பங்கு பற்றியதால் தமிழரின் மாண்பு  இழிவடைந்துள்ளது.

முதுகெலும்பில்லாத மனிதர் எப்படி திரும்பிச் செல்வார்?
மான ரோஷத்தை விட கிடைக்கும் இலவச சிற்றுண்டிகளை பெரிதாக மதிக்கும் நபர் சம்பந்தன். இது 50 வருட அரசியல் சாதனை அவருக்கும் அவரின் விசிறிகளுக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, karu said:

அந்தப் பெண் கால்மேற் கால்போட்டு நெருக்கி   கைளாலும் கட்டிக்கொண்டிருக்கிறா.  அதற்கும் ஏதாவது கருத்திருக்குமோ? 

தனிய ஒரு கோணத்திலை நிண்டு யோசிக்காமல் பலகோணத்திலை யோசிச்சால் இந்தப்பாட்டு குறுக்காலை வந்து போகுது...

 

Link to comment
Share on other sites

On 25/10/2017 at 11:19 PM, விசுகு said:

இதே  கொழும்பில் 

தமது ஆயுதங்களின் பாதுகாப்புடன் சென்று இறங்கி

பேச்சுவார்த்தை  நடாத்திவிட்டு

அதே ஆயுதங்களுடன் திரும்பி  வந்தவர்கள் புலிகள்

அது ஒரு கனாக்காலம்

மறுபடி அதுபோல் உலகம் முழுதும் சுற்றும் பொற்காலம் வரும்...

ஆனால் அந்த காலம் நமது உரிமையை மீட்டெடுப்பதற்க்கு மட்டும் அல்ல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மியாவ் said:

மறுபடி அதுபோல் உலகம் முழுதும் சுற்றும் பொற்காலம் வரும்...

ஆனால் அந்த காலம் நமது உரிமையை மீட்டெடுப்பதற்க்கு மட்டும் அல்ல...

உங்கள்  வாக்கு  பலிக்கட்டும்  ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய மனிதர் என்றால் வாண்டடாட வந்து  நியுசில் அப்புடி இப்புடி அடிபடனும் இல்லையென்றாள் எல்லாரும் மறந்து போகினம் !! :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • துயரமான பதிவு. ஆழ்ந்த இரங்கல்கள்!
    • விள‌ம்ப‌ர‌ நிறுவ‌னங்க‌ள் கோவிக்க‌ போகினம் ஹா ஹா😁...........................................  
    • மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணம் மேம்படுத்தப்படும் - ஜனாதிபதி  Published By: VISHNU   26 MAY, 2024 | 07:08 PM 2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று மக்களிடம் கையளிக்க முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நவீன வைத்தியசாலைகளுடன் கூடிய சுகாதார வசதிகளை வடக்கு மாகாணம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேல் மாகாணத்தைப் போன்று மேம்பட்ட சுகாதார சேவைகளைக் கொண்ட மாகாணமாக வடக்கின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை இன்று (26) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் இந்த மருத்துவ சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது  வட மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் என்பதோடு மனநல மறுவாழ்வுப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்கப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நெதர்லாந்துத் தூதுவர் பொனி ஹோபேக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார். மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது: இந்த மருத்துவப் பிரிவை இன்று திறந்து வைக்கும் போது இதன் பின்னணியைக் குறிப்பிட வேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் தடைப்பட்ட சேவைகளை மீளமைப்பதற்கான அடிப்படைப் பணிகளை அப்போதைய அரசாங்கம் ஆரம்பித்தது. முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்தப் பிரிவுகள் அனைத்தின் முன்னேற்றத்துக்கு, இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கிணங்க, வடமாகாணத்தில் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக புதிய மருத்துவப் பிரிவுகளை நிறுவுவதற்கு பிரதமர் என்ற ரீதியில் நெதர்லாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடினேன். அப்போது வடமாகாண சபையில் இருந்த சுகாதார அமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். யுத்தத்திற்கு முன்னர், கொழும்புக்கு அடுத்தபடியாக சிறந்த சுகாதார சேவையைக் கொண்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் திகழ்ந்தது. மேல்மாகாணம் அபிவிருத்தியடைந்த நிலையில் தென் மாகாணமும் மத்திய மாகாணமும் அபிவிருத்தியடைந்தன. வடக்கு மாகாணத்தை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். அதனால்தான் இந்த மருத்துவமனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு  மேம்படுத்தப்படுகிறது. அத்துடன், 2017ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கும், அதற்கு தேவையான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் நான் பிரதமராக இருந்து பணத்தை ஒதுக்கினேன். இன்று இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் இந்தப் பணிகள் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்று பணித்தேன். இப்போது வடக்கு மாகாணத்தில் நவீன மருத்துவமனைகள் உள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற தீர்மானித்தோம். மேலும் மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யப்படும் அதே வேளை வவுனியா வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதுடன் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்று வழங்கப்படும். ராகம வைத்தியசாலைக்குப் பிறகு இந்த நவீன இயந்திரங்களைக் கொண்ட ஒரே வைத்தியசாலை மாங்குளம் வைத்தியசாலை என்பது குறிப்பிடத் தக்கது. யுத்தம் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராகம வைத்தியசாலை ஸ்தாபிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு ராகம வைத்தியசாலை போன்ற நவீன வைத்தியசாலையை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 04 வைத்தியசாலை பிரிவுகளில் உள்ள உபகரணங்கள் இலங்கையில் உள்ள பல வைத்தியசாலைகளில் இல்லை. இந்த சாதனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவமனை முகாமைத்துவமும் முயற்சி எடுக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தின் சிறப்பான நிலை காரணமாக கியூபா சுகாதார சேவைகளில் முன்னணியில் உள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகத்தையும் முகாமைத்துவத்தையும் உயர் நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும். அதற்கு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தில் இருந்தும் நிதி ஒதுக்கீடு பெறலாம். இந்தச் செயற்பாடுகள் அனைத்தினூடாகவும் நாட்டில் நம்பிக்கையான சுகாதார சேவையை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்பதையும் கூற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்: நெதர்லாந்து அரசாங்கத்தின்  நிதி உதவியுடன் நான்காயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா செலவில் மாங்குளம் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் இப்பிரதேச மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான வசதிகளை வழங்கி சேவையாற்றிய நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாடு பல சவால்களை எதிர்நோக்கியிருந்த வேளையில் ஜனாதிபதி அச்சமின்றி முன் வந்து அந்த சவால்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக நாட்டைக் பொறுப்பேற்றார். இந்த நாடு அப்போது இருந்த நிலையை மக்கள் மறக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அந்த நிலையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக ஜனாதிபதி தன்னை அர்ப்பணித்தார். அதன் பலனை இந்நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்தில் செலவிடும் மூன்றாவது நாள் இன்று. இந்த மூன்று நாட்களாக வடமாகாணத்திற்கு விஜயம் செய்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று அவரால் திறந்து வைக்கப்படும் இந்த மருத்துவ மறுவாழ்வு சிகிச்சை மற்றும் மனநல மேம்பாட்டு மையம் ‘டிரைவ்’ திட்டத்தின் கீழ் திறக்கப்படும் மூன்றாவது மருத்துவமனையாகும். வடமாகாண சுகாதார சேவையில் இது ஒரு மைல் கல்லாக மாறும் என்பது உறுதி. ஜனாதிபதியின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கம் காரணமாக இந்த திட்டம் யதார்த்தமாகிறது. 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த போது வடமாகாணத்திற்கு இத்திட்டத்தை பெற்றுக் கொடுத்திருந்தார். இன்று மாங்குளம் வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்ட மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதுடன் அதன் மூலம் அவர் சுகாதாரத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். சுகாதாரத் துறை மாத்திரமின்றி  அனைத்து துறைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ். நோகராதலிங்கம்: இந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. இன்று இந்த மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனைய மருத்துவமனைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்தால், இப்பகுதி மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலதான்: இந்தப் பிரிவு  இந்த வன்னி மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமமாகும். இதற்காக முயற்சித்த அனைவருக்கும், குறிப்பாக எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வட மாகாணத்துக்கே  ஒரு பெரும் வளமாக இதனைப் பெற்றிருக்கின்றோம். இந்த வளம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த வைத்தியசாலை மிகச் சிறப்பாக நடைபெற அவசியமான அனைத்து வளங்களையும் நீங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் நான் முன்வைக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோபேக் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/184556
    • வெள்ளிக் கிழ‌மை ராஜ‌ஸ்தான் கூட‌ ந‌ட‌ந்த‌ விளையாட்டு போல் அவுஸ் க‌ப்ட‌ன் நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து அதிக‌ ர‌ன்ஸ் அடிக்க‌ முடியாம‌ போய் விட்ட‌து   போர‌ போக்கை பார்த்தால் விளையாட்டு 12ஓவ‌ருக்கை முடிந்து விடும் போல் இருக்கு.....................................................
    • முகாம் ஒன்றினுள் போராளிகளுடன் லெப். கேணல் பொன்னம்மான் 1987<
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.