Jump to content

மாநா­யக்க தேரர்­களை சந்­திக்­கி­றது சு.க. : புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து உண்­மை­களை எடுத்­து­ரைக்க திட்டம்


Recommended Posts

மாநா­யக்க தேரர்­களை சந்­திக்­கி­றது சு.க. : புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து உண்­மை­களை எடுத்­து­ரைக்க திட்டம்

MinisterDUMINDAPHOTO-12-bb7733a9fde5c3b0e1ba5a4671957a32c1fc137a.jpg

 

(ஆர்.யசி)

புதிய அர­சியல் அமைப்பு குறித்த நிலைப்­பாட்­டினை மாநா­யக்க தேரர்­க­ளு க்கு எடுத்­து­ரைக்க நாம் தீவிர முயற்­சி­களை எடுத்­து­வ­ருகின்றோம். இந்த வார இறு­திக்குள் மாநா­யக்க தேரர்­களை சந்­தித்து அர­சி­ய­ல­மைப்பின் தேவை­யி­னையும், உண்­மை­க­ளையும் எடுத்­து­ரைக்­க­வுள்­ளோம் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தெரி­வித்­துள்­ளது.

உண்­மைக்கு   புறம்­பான கருத்­துக்­களை மாநா­யக தேரர்கள் நம்­பக்­கூ­டாது எனவும் அக்­கட்சி குறிப்­பிட்­டது.  

புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து குழப்­பங்கள் ஏற்­பட்­டு­வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் மாநா­யக தேரர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக கூறப்­படும் நிலையில் இது குறித்து அக்கட்­சியின் பொதுச் செய­லாளர் அமைச்சர் துமிந்த திசா­நா­யக்க குறிப்­பி­டு­கையில்,

புதிய அர­சியல் அமைப்பு குறித்து இன்னும் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கான கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்ளும் நட­வ­டிக்­கை­களே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. எனினும் புதிய அர­சியல் அமைப்பு ஒன்று உரு­வாக்­கப்­பட்டு விட்­ட­தா­கவே சிலர் பொய்­யான கருத்­துக்­களை கூறி­வ­ரு­வது மட்டும் அல்­லாது மாநா­யக தேர்­களை சந்­தித்தும் இந்த பொய்­யான கருத்­துக்­களை கூறி வரு­கின்­றனர். நாம் தேர்­தலில் கள­மி­றங்­கிய போதே புதிய அர­சியல் அமைப்பு குறித்து வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்ளோம். அதற்­க­மை­யவே நாம் இன்­று­வ­ரையில் செயற்­பட்டு வரு­கின்றோம்.

எனினும் இப்­போது அர­சியல் கட்­சி­களின் நிலைப்­பா­டுகள் மட்­டுமே வின­வப்­பட்டு வரு­கின்­றது. அதைத் தவிர வேறு எந்­த­வொரு செயற்­பாட்­டையும் இன்னும் நாம் ஆரம்­பிக்­க­வில்லை. எனினும் மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய மாநா­யக தேரர்­களை சந்­தித்து இந்த கருத்­துக்களில் உண்­மை­யில்லை என்­பதை தெரி­விக்­க­வுள்ளோம்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த உண்­மை­களை மாநா­யக தேரர்கள் விளங்­கிக்­கொள்ள வேண்டும். நாட்டில் என்ன நடை­பெ­று­கின்­றது, அர­சாங்­க­மாக நாம் எவற்றை இவற்றைக் கையாண்டு வரு­கின்றோம் என உண்­மை­களை வெளி­ப­டுத்த வேண்டும். ஆகவே இந்த வாரம் இறுத்­திக்குள் நாம் மாநா­யக தேர்­களை சந்­திக்­க­வுள்ளோம். பொய்­யான ஒரு கருத்தை வைத்­து­கொண்டு இன­வாத அர­சியல் செய்யும் நபர்­களின் கருத்­துக்­களை நம்ப வேண்டாம் என்­பதை தெளி­வாக வலி­யு­றுத்­த­வுள்ளோம்.

மல்­வத்து -அஸ்­கி­ரிய மாநா­யக தேரர்கள் தொடர்ச்­சி­யாக கருத்­துக்­களை முன்­வைத்து வரும் நிலையில் அவை அர­சாங்­கத்தை தாக்கும் வகையில் அமை­வ­தாக விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றது. எனினும் மாநா­யக தேரர்­களை எதிர்த்து நாம் ஒரு­போதும் செயற்­ப­டப்­போ­வ­தில்லை. ஆகவே நாம் உண்­மை­களை தெரி­விக்க வேண்டும் என குறிப்­பிட்டார்.

மஹிந்த அமரவீர

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் மஹிந்த அம­ர­வீர கருத்து கூறு­கையில்,

நாட்­டினை பாதிக்கும் வகை­யி­லான அர­சியல் அமைப்பு ஒன்று உரு­வாக்­கப்­ப­டு­மாயின் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஒரு­போதும் ஆத­ர­வினை வழங்­கப்­போ­வ­தில்லை. நாட்டின் பிளவு படுத்­தவோ அல்­லது நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையில் பயன் இல்­லாது செய்யப்படும். எந்த ஒரு முறை­மை­யையும் நாம் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை.

ஆனால் இவை இன்னும் உறு­தி­யாக்­கப்­ப­டாத நிலையில் நாம் அனா­வ­சி­ய­மாக கருத்­துக்­களை கூற­வேண்­டிய தேவை இல்லை. சிலர் பொய்யான கருத்துக்களை கூறுகின்றனர். அதனை மாநாயக தேரர்கள் மத்தியிலும் கூறி வருகின்றனர். ஆகவே இதில் குழப்பங்கள் ஏற்படுத்த இடமளிக்க முடியாது.

எனவே நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக எமது உறுதியான நிலைப்பாட்டை மாநாயக தேரர்கள் மத்தியில் கூறவேண்டிய தேவை உள்ளது. ஆகவே விரைவில் நாம் சந்தித்து எமது நிலைப்பாட்டை கூறவுளோம் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-23#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.