Jump to content

கோண்டாவிலில் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு முயற்சி:சிறுவன் கைது


Recommended Posts

கோண்டாவிலில் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு முயற்சி:சிறுவன் கைது

 

கோண்டாவில் அரசடி விநாயகர் ஆலயத்தில் உண்டியல் உடைக்கச் சென்ற சிறுவன் ஒருவன் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் சற்று முன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 14 வயது மதிக்கத்தக்க இந்த சிறுவன் கோவில் உண்டியல் உடைக்கும் முயற்சியில் இரு நாட்களாக ஈடுபட்டதாகவும் நேற்று அப்பகுதி மக்களால் எச்சரிக்கப்பட்டு விடுவித்த போதும்,இன்றும் அந்த சிறுவன் உட்பட மேலும் இருவர் அக்கோவிலுக்கு வந்து உண்டியலை உடைக்க முற்பட்டுள்ளனர்.

கோண்டாவிலில் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு முயற்சி:சிறுவன் கைது

ஏனைய இருவரும் தப்பி ஓடிய நிலையில் இச்சிறுவன் பிடிபட்டுள்ளான்.

ஆலய நிர்வாகத்தினர் பொலீசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் சிறுவனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சிறுவனிடம் இருந்து கத்தி மற்றும் சுத்தியல் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/temple-of-Kondavil-Theft-The-boy-was-arrested

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.