Jump to content

ஆதித் ‘தொழிலு’க்கும் வந்தது ஆபத்து!


Recommended Posts

ஆதித் ‘தொழிலு’க்கும் வந்தது ஆபத்து!

 

 

ஜேர்மனியில், உலகின் முதலாவது பாலியல் பொம்மைகளின் ‘விபச்சார விடுதி’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவலின் ஸ்க்வார்ஸ் (29) என்ற பெண் ‘போர்டோல்’ என்ற பெயரில் இந்த விபச்சார விடுதியை டோர்ட்மண்டில் ஆரம்பித்திருக்கிறார்.

12_Bordoll.JPG

விபச்சார விடுதியொன்றை அமைக்க எண்ணிய எவலின், முதலில் உண்மையான பெண்களைப் பயன்படுத்தவே திட்டமிட்டிருந்தார். எனினும், பாலியல் பொம்மைகளுக்கு ஐரோப்பாவில் வரவேற்பு கூடிவருவதை உணர்ந்த அவர், பெண்களுக்குப் பதிலாக பொம்மைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டார்.

அதன்படி, வெவ்வேறு உயரம், தோற்றம், மார்பளவு மற்றும் எடை கொண்ட பதினொரு பாலியல் பொம்மைகளை எவலின் வாங்கியுள்ளார். இந்த பொம்மைகள் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் பவுண்கள் பெறுமதியுடையன. ஒவ்வொரு பொம்மைக்கும் வெவ்வேறு பெயர்களையும் சூட்டியிருக்கிறார் எவலின்!

“பொம்மைகளுக்கான வரவேற்பு மட்டுமல்ல! ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழி பேசக்கூடிய பெண்கள் யாரும் கிடைக்காததாலும்தான் பொம்மைகளை நாடினேன்” என்கிறார் எவலின்!

தனது முயற்சிக்குப் பெரு வரவேற்புக் கிடைத்திருப்பதாகவும், 70% வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் தனது விடுதிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் கூறும் எவலின், இதுவரை ஒரேயொரு பிரச்சினைக்கு மட்டுமே ஆளாகியிருப்பதாகவும் கூறுகிறார்.

“அதீத ஆசையுடன் வந்த ஒரு வயதான நபர், உணர்ச்சி வேகத்தில் ‘அன்னா’ என்ற பொம்மையை உடைத்துவிட்டார். இங்கு வரும் பலரும் அன்னாவின் வாடிக்கையாளர்களே! இதனால், புதிய அன்னாவை வாங்குவதற்கு ஓர்டர் செய்திருக்கிறேன்” என்கிறார் எவலின்!

http://www.virakesari.lk/article/26024

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில், உலகின் முதலாவது பாலியல் பொம்மைகளின் ‘விபச்சார விடுதி’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவலின் ஸ்க்வார்ஸ் (29) என்ற பெண் ‘போர்டோல்’ என்ற பெயரில் இந்த விபச்சார விடுதியை டோர்ட்மண்டில் ஆரம்பித்திருக்கிறார்.

ஆதித் ‘தொழிலு’க்கும் வந்தது ஆபத்து!

 

விபச்சார விடுதியொன்றை அமைக்க எண்ணிய எவலின், முதலில் உண்மையான பெண்களைப் பயன்படுத்தவே திட்டமிட்டிருந்தார். எனினும், பாலியல் பொம்மைகளுக்கு ஐரோப்பாவில் வரவேற்பு கூடிவருவதை உணர்ந்த அவர், பெண்களுக்குப் பதிலாக பொம்மைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டார். அதன்படி, வெவ்வேறு உயரம், தோற்றம், மார்பளவு மற்றும் எடை கொண்ட பதினொரு பாலியல் பொம்மைகளை எவலின் வாங்கியுள்ளார். இந்த பொம்மைகள் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் பவுண்கள் பெறுமதியுடையன. ஒவ்வொரு பொம்மைக்கும் வெவ்வேறு பெயர்களையும் சூட்டியிருக்கிறார் எவலின்! “பொம்மைகளுக்கான வரவேற்பு மட்டுமல்ல! ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழி பேசக்கூடிய பெண்கள் யாரும் கிடைக்காததாலும்தான் பொம்மைகளை நாடினேன்” என்கிறார் எவலின்! தனது முயற்சிக்குப் பெரு வரவேற்புக் கிடைத்திருப்பதாகவும், 70% வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் தனது விடுதிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் கூறும் எவலின், இதுவரை ஒரேயொரு பிரச்சினைக்கு மட்டுமே ஆளாகியிருப்பதாகவும் கூறுகிறார். “அதீத ஆசையுடன் வந்த ஒரு வயதான நபர், உணர்ச்சி வேகத்தில் ‘அன்னா’ என்ற பொம்மையை உடைத்துவிட்டார். இங்கு வரும் பலரும் அன்னாவின் வாடிக்கையாளர்களே! இதனால், புதிய அன்னாவை வாங்குவதற்கு ஓர்டர் செய்திருக்கிறேன்” என்கிறார் எவலின்!

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=175389 .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் இந்த செய்தி பக்கத்திலையும் இணைத்திருக்கு , மீண்டும் நீங்கள் கோடிட்டு இணைத்திருப்பதை பார்த்தால் இன்னும் மேலதிக விபரங்களை எதிர் பார்க்கிறீர்கள் போல் இருக்கு. டோர்ட்மெண்டில் உலாவித்த திரிகிற உறவுகள்தான் உங்களின் ஐயத்தை போக்க முடியும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

கொழும்பான் இந்த செய்தி பக்கத்திலையும் இணைத்திருக்கு , மீண்டும் நீங்கள் கோடிட்டு இணைத்திருப்பதை பார்த்தால் இன்னும் மேலதிக விபரங்களை எதிர் பார்க்கிறீர்கள் போல் இருக்கு. டோர்ட்மெண்டில் உலாவித்த திரிகிற உறவுகள்தான் உங்களின் ஐயத்தை போக்க முடியும்.....!  tw_blush:

எனக்கென்னவோ குமாரசாமி ஐயாவையும் , தமிழ் சிறி ஐயாவையும் இழுத்து விடுற மாதிரி இருக்கு tw_blush:tw_blush:

நான் கூட ஜேர்மனிக்கு வார ஐடியா  இருக்கு வந்தால் ஒருக்கா  குறுக்காலவாவது போய் பார்க்கணும் கடையை சொன்னேன்  ( உடனே கனது யோசிக்குறது தெரியுது )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த கொலைவெறி.... உங்களுக்கு வாத்தியார், பாஞ்ச்,நவீனன் என்று வேறுயாரும் ஞாபகம் வரவில்லையா நண்பா....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

ஏன் இந்த கொலைவெறி.... உங்களுக்கு வாத்தியார், பாஞ்ச்,நவீனன் என்று வேறுயாரும் ஞாபகம் வரவில்லையா நண்பா....!  tw_blush:

ஓ ஓ ஓ அவிங்களும் ஜேர்மனியா கடையை தூக்கிட்டு போகபோறாங்களே கடைக்காராரை உஷார் படுத்துங்கப்பா இதுகளை நம்ப இயலாது அதும் அந்த கள்ளுக்கொட்டிக்காரர் ஆளைபற்றி சொல்லவே தேவையில்லை     இந்த அஞ்சு பேருமா ஒருக்கா பார்த்து சொல்லுங்க அண்ணtw_blush:tw_blush::unsure:

Dinner_for_five_show.jpg

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

ஏன் இந்த கொலைவெறி.... உங்களுக்கு வாத்தியார், பாஞ்ச்,நவீனன் என்று வேறுயாரும் ஞாபகம் வரவில்லையா நண்பா....!  tw_blush:

Bildergebnis für why this kolaveri di

ஏன் மற்றவர்களது பெயர்களை மறந்து விட்டீர்களா..tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.