Jump to content

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தை காண யாழ்ப்பாண தியைரங்குகளில் இரசிகர் கூட்டம் அலைமோதுகின்றது.


Recommended Posts

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தை காண யாழ்ப்பாண தியைரங்குகளில் இரசிகர் கூட்டம் அலைமோதுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை வெட்டி இல்லாத கூட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தீபாவளி பொதுவாக ப‌ண்டிகை எனும்போது இளைஞர்கள் இப்படி குழுவாக தியெட்டருக்கு சென்று   சென்று பம்மல் எடுப்பது வழமை. காலையில் கோயிலில் கடலைபோட செல்லுதல் / மாலையில் கூட்டமாக கடற்ரைக்கு செல்லுதல், மேலும் வயதானவர்கள் / குடும்பத்தலைவர்கள் பகலில் நண்பர்களுடன் கதைதுக்கொண்டு ஆட்டுக்கறியுடன் மெண்டிஸ் / பொல் அரக்கு  அடிப்பது வழமை.

இது ஊரில் காலங்காலமாக இப்படித்தானே. 

ஊர்மக்கள் இப்படி பம்மல் எடுப்பது தவறா? 

இந்த செய்தியை ஏன் இப்படி பெரிதுபடுத்த வேண்டும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

வேலை வெட்டி இல்லாத கூட்டம்

?

நாம அப்படித் திரியேக்க, பெரிசுகள் உப்பிடித்தான் புலம்பிறவயள்...

நாம கண்டு கொள்ளுறதில்லே... பெரிசு வரேக்க வெத்திலயா, போயிலையா வேணும் எண்டு கேட்டு... ஒரு 5 அல்லது 10 எண்டாலும் சுட்டுக்கொண்டெல்லே போவம்.

:grin: 

Link to comment
Share on other sites

இதே ஊடகம் புலம்பெயர் நாடுகளில் மெர்சல் படத்துக்கு வரிசையில் நிற்கும் ரசிகர்களின் படங்களையும் போடுமா?
விடுமுறை நாளில் சினிமா பார்ப்பது எனும் வழக்கமான செயல்பாடு. உலகம் முழுதும் இருக்கும் பொதுவான அம்சம். ஆனால் இதை ஊரில் உள்ளவர்கள் செய்தால் மட்டும் பிழையான விடயமாக காட்டும் வரட்டுத்தனம் ஏன்?
கட் அவுட் கலாச்சாரம் போன்றவை தவிர்க்கபட வேண்டியவை. ஆனால் சினிமா பார்ப்பது என்பது வேலை வெட்டி அற்ற விடயம் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளப்போறான் தமிழன் பாட்டுதான் காரணமாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு , அம்பாறை களைகட்டியது   கட்டவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணுவதை விடுத்து பார்த்து ரசித்து போகலாம் ஏனென்றால்  சினிமா பொழுது போக்கும் மட்டுமே 

Link to comment
Share on other sites

நிழலி Dan டிவி யாழில் இயங்குவது. ஆதலால் யாழ் நிலவரத்தை செய்தி ஆக்கி உள்ளார்கள்.

கனடாவில் இயங்கும் டிவிக்கள், அல்லது ஐரோப்பாவில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் ஒளிபரப்பினால் இங்கு இணைப்பேன்.

நீங்கள் சொல்லவருவதை நான் புரிந்து கொண்டேன்.

இன்று இங்கு ஜேர்மனி இலும் ஒரு ஆளுக்கு 20 euro என்று படம் ஓடுகிறது.

 

1 hour ago, நிழலி said:

இதே ஊடகம் புலம்பெயர் நாடுகளில் மெர்சல் படத்துக்கு வரிசையில் நிற்கும் ரசிகர்களின் படங்களையும் போடுமா?
விடுமுறை நாளில் சினிமா பார்ப்பது எனும் வழக்கமான செயல்பாடு. உலகம் முழுதும் இருக்கும் பொதுவான அம்சம். ஆனால் இதை ஊரில் உள்ளவர்கள் செய்தால் மட்டும் பிழையான விடயமாக காட்டும் வரட்டுத்தனம் ஏன்?
கட் அவுட் கலாச்சாரம் போன்றவை தவிர்க்கபட வேண்டியவை. ஆனால் சினிமா பார்ப்பது என்பது வேலை வெட்டி அற்ற விடயம் அல்ல.

 

 

இது பிரான்ஸ்சில் நேற்று இரவு.

Link to comment
Share on other sites

18 minutes ago, நவீனன் said:

நிழலி Dan டிவி யாழில் இயங்குவது. ஆதலால் யாழ் நிலவரத்தை செய்தி ஆக்கி உள்ளார்கள்.

கனடாவில் இயங்கும் டிவிக்கள், அல்லது ஐரோப்பாவில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் ஒளிபரப்பினால் இங்கு இணைப்பேன்.

நீங்கள் சொல்லவருவதை நான் புரிந்து கொண்டேன்.

 

இது பிரான்ஸ்சில் நேற்று இரவு.

அடடா... செய்தி இணைத்த உங்களை தவறாக சொல்லவில்லை. யாழ் / இலங்கை இளைஞர்களை எப்பவும் குற்றம் சொல்லும் பொதுப் புத்தியை ஒட்டி கருத்து சொன்னேன் நவீனன்

Link to comment
Share on other sites

 நிழலி நான் அப்படி நினைக்கவில்லை.. நீங்கள்  என்னை தவறாக நினைத்ததாக.

உங்கள் கருத்தே எனதும் மேலே உள்ள செய்தி தொடர்பாக.

30 minutes ago, நிழலி said:

அடடா... செய்தி இணைத்த உங்களை தவறாக சொல்லவில்லை. யாழ் / இலங்கை இளைஞர்களை எப்பவும் குற்றம் சொல்லும் பொதுப் புத்தியை ஒட்டி கருத்து சொன்னேன் நவீனன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர் தொடங்கும் காலத்துக்கு முன்பு விசுவமடு பகுதியில் புலிகளின் தணிக்கை குழு அனுமதியுடன் புதிய படங்கள் மினி சினிமா கொட்டகையில் படங்கள் ஓடியது உண்டு .

இங்கு அதிக லாபத்தை எதிர்பார்த்து தியேட்டர் முதலாளிகள் அங்குள்ள இளைஜர்களை பகடைக்காய் ஆக்கினம் டானும் வேண்டின காசுக்கு மேலாகவே கூவுது .

Link to comment
Share on other sites

பிரான்சில் விஜய் இரசிகர்கள் அளவுக்கு மீறினார்களா ?

 

தமிழக திரைநட்சத்திரமான நடிகர் விஜயின் இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'மெர்சல்' உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.

தீபாவளியினையொட்டி இத்திரைப்படம் வெளிவந்துள்ள நிலையில், தமிழகமெங்கும் விஜய் ரசிகர்கள் பெரும் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்சில் விஜய் இரசிகர்கள் அளவுக்கு மீறினார்களா ?

இலங்கையிலும் இத்திரைப்படம் வெளிவந்துள்ள நிலையில், திரையரங்குகளின் முன்னால் வைக்கப்பட்டிருந்த கட் அவுட்கள் பல்வேறு சர்சைகளை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் விஜய் இரசிகர்கள் அளவுக்கு மீறினார்களா ?

இந்நிலையில் தலைநகர் பரிசின் பிரசித்தி பெற்ற றெக்ஸ் திரையரங்கில் தீபாவளி முன்னிரவுக் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டுள்ளது.

பெருந்திரளான விஜய் இரசிகர்கள் அங்கு திரண்டிருந்த நிலையில், திரைவாயில் கதவு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்சில் விஜய் இரசிகர்கள் அளவுக்கு மீறினார்களா ?

இரசிகர்களின் கூக்குரல் காரணமாக திரைப்படத்தினை திரையிட முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாகவும், பின்னர் திரையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு காட்சி என்ற வகையில் பலரும் அளவுக்குமீறிய மதுபாவனையில் திரையரங்கிற்கு வந்திருந்தமை தமக்கு வேதனை அளிப்பதாக விஜய் இரசிகர் ஒரு ஐ.பி.சி தமிழ் இணையத்துக்கு தெரிவித்துள்ளார்.

வழமைபோல் பிரான்ஸ் - விஜய் இரசிகர் மன்றம், பானர்கள் வைத்து, மெர்சல் ரீசேட்டுடன் திரையிடலை அலங்கரித்துக் கொண்டனர்.

https://news.ibctamil.com/ta/cinema/vijay-film

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.