Jump to content

தனி­நாட்­டுக்­கான வாக்­கெ­டுப்பை தமி­ழர்­க­ளும் கோர­வேண்­டுமா?


Recommended Posts

தனி­நாட்­டுக்­கான வாக்­கெ­டுப்பை தமி­ழர்­க­ளும் கோர­வேண்­டுமா?

 
தனி­நாட்­டுக்­கான வாக்­கெ­டுப்பை தமி­ழர்­க­ளும் கோர­வேண்­டுமா?
 
 

இனப்­பி­ரச்­சி­னைக்கு இத­ய­சுத்­தி­யு­டன் தீர்­வைக் காண்­பதை விடுத்து கட்­லோ­னியா, குர்­திஸ்­தான், ஸ்கொட்­லாந்து போன்று தமிழ் மக்­க­ளும் பொது வாக்­கெ­டுப்­பொன்றை நடத்தி பிரிந்து செல்­லும் நிலைக்கு அரசு தமி­ழர்­களைத் தள்­ளு­கின்­றதா?

இவ்­வாறு நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி எழுப்­பி­னார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன்.

இலத்­தி­ர­னி­யல் திருத்­தச் சட்­ட­வ­ரைவு மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார் அவர். அப்­போதே இந்த விட­யம் குறித்து அவர் பேசி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

போரின்­போது தமி­ழர்­கள் மிக­வும் மோச­மான முறை­யில் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர். இந்­தப் போரில் இர­சா­யன ஆயு­தங்­க­ளும் கொத்­துக் குண்­டு­க­ளும் இரா­ணு­வத்­தால் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆதா­ரங்­கள் உள்­ளன.

அது­மாத்­தி­ர­மின்றி பிர­பா­க­ர­னின் மகன்­கூ­டச் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார். இவ்­வா­றான சம்­ப­வங்­களை இனங்­காண்­ப­தற்கு எந்­தத் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தி­னீர்­கள்.

தொழில்­நுட்­பத்­தின் வரு­கை­யின் பின்­ன­ரும் எமது பல பிரச்­சி­னை­கள் தீர்க்க முடி­யா­மல் இருப்­பது கவ­லை­யா­கும்.

அமைச்­சர் சரத் பொன்­சே­கா­வும், உதய கம்­மன்­பி­ல­வும் நாட்­டில் அர­சி­யல் கைதி­கள் எவ­ரும் இல்லை, அர­சி­யல் கைதி­கள் என்று கூறு­ப­வர்­கள் பயங்­க­ர­வா­தி­கள் என்று கூறி­யுள்­ள­னர். ‍

ஜெனிவா­வில் தீர்­வு­காண்­ப­தற்கு விடு­த­லைப் புலி­க­ளு­டன் பேசும்­போது அவர்­கள் பயங்­க­ர­வாதி இல்­லையா? போரின் போது விடு­த­லைப் புலி இயக்­கத்­தின் பிர­தி­நி­தி­க­ளு­டன் முக­மா­லை­யில் சரத் பொன்­சேகா கைகு­லுக்­கி­ய­போது அவர்­கள் பயங்­க­வா­தி­க­ளா­கத் தெரி­ய­வில்­லையா? நாட்­டில் நடந்­த­வற்றை மூடி மறைக்க நினைப்­பது மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும்.

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­கள் அனைத்­தும் வேறு திசைக்கு திருப்­ப­ப­டு­கின்­றன. இவ்­வா­றான செயற்­பா­டு­கள் தொட­ரு­மா­னால் இலங்கை பல விளை­வு­க­ளைச் சந்­திக்க நேரி­டும்.

உலக ரீதி­யாக அர­சி­யலை நோக்­கும்­போது பிரிட்­ட­னி­லி­ருந்து அயர்­லாந்து பிரிந்து தனி­நா­டா­கச் சென்­றது. அண்­மை­யில் ஸ்பைனில் இருந்து கட்­லோ­னியா பிரிந்து சென்­றது. ஈராக்­கில் இருந்து குர்­திஸ்­தான் பிரிந்து சென்­றது.

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­யைத் தீர்க்­கத் தவ­றி­னால், அதற்­கான சரி­யான பதிலை வழங்க தவ­றி­னால், எமக்­கான நீதி கிடைக்­கா­மல்­போ­னால் கட்­லோ­னியா, குர்­திஸ்­தான், அயர்­லாந்து போன்று இலங்­கை­யில் சிங்­க­ள­வர்­க­ளும் தமி­ழர்­க­ளும் இணைந்து தொடர்ந்து வாழ்­வதா என்­பற்­கான பொது வாக்­கெ­டுப்பை நடத்த வேண்­டிய நிலமை ஏற்­ப­டும் என்­ப­தனை கூறிக்­கொள்ள விரும்­பு­கின்­றேன் – என்­றார்.

http://newuthayan.com/story/38090.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

சாத்தான் வேதம் ஓதுது .

ஆனாலும் அவர் சொல்வது சரியானது தான்.

தென் இலங்கை தமிழர்கான நீதீயை, பாராளுமன்றிலோ, சர்வஜனவாக்கெடுப்பிலோ நிராகரிக்குமானால், தமிழர்கள் சுஜநிர்ணய உரிமைத் தேர்தல் கோருவதையும், அதற்கான தார்மீக சர்வதேச ஆதரவு கிடைக்கும் நிலையையும் தவிர்க்க முடியாமல் போகும் என அறிவார்ந்த சிங்களவர்களே எழுதுகிறார்கள்.

அரசியலில் நேற்றைய எதிரி இன்றைய நண்பன். அந்தவகையில் இன்றைய சிங்கள இனவாதிகள், தமிழ் பிரிவிணை வாதிகளின் நண்பர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

தனி­நாட்­டுக்­கான வாக்­கெ­டுப்பை தமி­ழர்­க­ளும் கோர­வேண்­டுமா?

http://newuthayan.com/story/38090.html

இல்லையா பின்னே?

இவ்வளவு கொடூரங்கள் நடந்து போச்சுது, இன்னமும் அதற்கான விலையை, இலக்கை அடையாமல் மறப்பது, மரப்பது இறந்தவர்களின் ஆன்மாவை கொச்சைப்படுத்துவதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

இல்லையா பின்னே?

இவ்வளவு கொடூரங்கள் நடந்து போச்சுது, இன்னமும் அதற்கான விலையை, இலக்கை அடையாமல் மறப்பது, மரப்பது இறந்தவர்களின் ஆன்மாவை கொச்சைப்படுத்துவதாகும்.

கிந்தியா ஈழத்து தமிழ் தேசத்தை கூறு போட்டாவது மொத்தமாகவோ சில்லறையாகவோ சிங்கள தேசத்திற்குள் சீரழித்து விடவே துடிக்கிறது.            

இதனால் தான் எங்காயினும் இதை பற்றி கதைக்கும் பொது நான் சொல்வது, பேயோடு படுத்துக் கூட கிந்தியாவை தள்ளி வைப்பதற்கு தயங்க கூடாது.

சிங்களமும், சீனப் பேயோடு படுத்தே கிந்தியாவை தள்ளி வைத்திருக்கிறது.   

Link to comment
Share on other sites

3 hours ago, Kadancha said:

கிந்தியா ஈழத்து தமிழ் தேசத்தை கூறு போட்டாவது மொத்தமாகவோ சில்லறையாகவோ சிங்கள தேசத்திற்குள் சீரழித்து விடவே துடிக்கிறது.            

இதனால் தான் எங்காயினும் இதை பற்றி கதைக்கும் பொது நான் சொல்வது, பேயோடு படுத்துக் கூட கிந்தியாவை தள்ளி வைப்பதற்கு தயங்க கூடாது.

சிங்களமும், சீனப் பேயோடு படுத்தே கிந்தியாவை தள்ளி வைத்திருக்கிறது.   

சீனா தனது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வல்லரசுகளில் சக்கரவர்த்தியாக விளங்கவும் போரிட்டு வருகிறது.

சிங்களமானது, மிருகங்களும் செய்யாத பிணம்புணரும் மனிதர்களையும் தனது மக்களாகக்கொண்ட கொண்ட, பேயைவிடவும் கேவலமான ஒரு இனம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Paanch said:

சீனா தனது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வல்லரசுகளில் சக்கரவர்த்தியாக விளங்கவும் போரிட்டு வருகிறது.

சிங்களமானது, மிருகங்களும் செய்யாத பிணம்புணரும் மனிதர்களையும் தனது மக்களாகக்கொண்ட கொண்ட, பேயைவிடவும் கேவலமான ஒரு இனம். 

சீனாவை பேய் என்றது, அதன் கலாசாரத்தின் அல்லது பரிணாம வளர்ச்சியின் நிலையிலோ அல்ல.

All empires are evil என்ற ஒப்பீடு அளவிலான கருத்துப்படியே.

நீங்கள் சொல்வதின் படி, சிங்கலத்தை விட கிந்தியாவே சிங்களத்தாய் விட கேவலமான தேசமும் இனமும் ஆகும்.

நீங்கள் சொல்வதின் படி, சிங்கலத்தை விட கிந்தியாவே சிங்களத்தாய் விட கேவலமான தேசமும் இனமும் ஆகும்.

ஏனெனில், கிந்தியாவே UNHRC இன் ஆக குறைந்த நீதி நடவடிக்கையைத் தடுத்து நிற்பது.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.