Jump to content

‘உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை’


Recommended Posts

‘உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை’

image_b2b9ac5340.jpg“நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அனைவருக்கும் எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.  

மேலும், “வடக்குக்கு ஒரு நீதியும் தென் மாகாணத்துக்கு ஒரு நீதியும் என இரண்டு விசேட நீதிகள் எதுவும் இல்லை. இந்நாட்டில் ஒரு சட்டமே உள்ளது.  

“இந்தக் காரணத்தால் தெற்கு மக்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்ததைப் போன்று விரைவில் சிவாஜிலிங்கத்துக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.  
கொழும்பில், இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/உத்தரவை-மீறினால்-கடும்-நடவடிக்கை/175-205725

Link to comment
Share on other sites

40 minutes ago, நவீனன் said:
‘உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை’

image_b2b9ac5340.jpg

தெற்கு மக்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்ததைப் போன்று 

 

அப்படியானால் தெற்கு மக்கள் என்று ஒரு பிரிவினர் நாட்டில் வேறு சட்டங்களுடன் இருப்பதாகத் தெரிந்துதான் சொல்லியிருக்கிறார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Paanch said:

அப்படியானால் தெற்கு மக்கள் என்று ஒரு பிரிவினர் நாட்டில் வேறு சட்டங்களுடன் இருப்பதாகத் தெரிந்துதான் சொல்லியிருக்கிறார். :grin:

தெற்கு மக்களை ஜெயிலுக்கு கொண்டு போய் அப்பிடியே சுத்திகாட்டிப்போட்டு வெளியிலை விடுவார்கள்.
வடகிழக்கு மக்களை ஜெயிலுக்கு கொண்டுபோனால் கொண்டு போனதுதான்.....திவசம் செய்ய திதி கூட தெரியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.