Jump to content

பார்த்ததில் பிடித்தவை


Recommended Posts

ஒரு பொது மேடையில் இந்த இத்தாலியரின் திறமையை விட தன்நம்பிக்கை அதிகமாக உள்ளது. 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

 

Parents Destroy Kids electronics compilation

(கவனத்திற்கு : நிறைய F words இந்த காணொளியில் உண்டு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/19/2017 at 5:57 AM, சண்டமாருதன் said:

 

Parents Destroy Kids electronics compilation

(கவனத்திற்கு : நிறைய F words இந்த காணொளியில் உண்டு)

தயவு செய்து இந்த வாழ்க்கையை அனுபவித்தவர்கள் ஒரு தீர்வை சொல்லுங்கள், ***நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19.10.2017 at 5:57 AM, சண்டமாருதன் said:

 

Parents Destroy Kids electronics compilation

(கவனத்திற்கு : நிறைய F words இந்த காணொளியில் உண்டு)

இந்தக் காணொளியில்... உடைபடும் பொருட்கள் யாவும், அவர்களின் பெற்றோரால் வாங்கிக் கொடுக்கப் பட்டவையே. காரணம் இதில் உள்ள சிறுவர்கள் அனைவரும்... 15 வயதிற்குள்  உள்ள பாடசாலை மாணவர்கள்.
அதனை அவர்கள் வாங்கிக் கொடுக்க முன்பு... இதனால் அவர்களது படிப்பு பாழாகி விடுமே..  என்று சிறிது யோசித்திருந்தால்... இந்த அவலம் நேர்ந்திருக்காது.

அதிலும் காணொளியின் 16´வது  நிமிடத்தில்... அந்தத் தகப்பன், மகனின் பொருட்களை வீதியில் எறிந்து...
மகனை விட்டே... உடைக்கச்  சொல்லும் காட் சியில்... மகனின் மனப் போராட்டம் பெரும் சோகமாக இருந்தாலும்,  தந்தை செய்தது சரியே.... 
நல்லதொரு பகிர்விற்கு, நன்றி சண்டமாருதன்.

Link to comment
Share on other sites

23 hours ago, நந்தன் said:

தயவு செய்து இந்த வாழ்க்கையை அனுபவித்தவர்கள் ஒரு தீர்வை சொல்லுங்கள்

 

45 minutes ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியில்... உடைபடும் பொருட்கள் யாவும், அவர்களின் பெற்றோரால் வாங்கிக் கொடுக்கப் பட்டவையே. காரணம் இதில் உள்ள சிறுவர்கள் அனைவரும்... 15 வயதிற்குள்  உள்ள பாடசாலை மாணவர்கள்.
அதனை அவர்கள் வாங்கிக் கொடுக்க முன்பு... இதனால் அவர்களது படிப்பு பாழாகி விடுமே..  என்று சிறிது யோசித்திருந்தால்... இந்த அவலம் நேர்ந்திருக்காது.

அதிலும் காணொளியின் 16´வது  நிமிடத்தில்... அந்தத் தகப்பன், மகனின் பொருட்களை வீதியில் எறிந்து...
மகனை விட்டே... உடைக்கச்  சொல்லும் காட் சியில்... மகனின் மனப் போராட்டம் பெரும் சோகமாக இருந்தாலும்,  தந்தை செய்தது சரியே.... 
நல்லதொரு பகிர்விற்கு, நன்றி சண்டமாருதன்.

 

இது மிகப் பிரச்சனையான ஒரு விசயம். நானும் ஒரு ஆறுமாதம் இந்த கேமுக்குள் நேரத்தை தொலைத்தேன் (call duty black ops) பின்னர் ஈடுபாடு இல்லை. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தும். நேரம் மிக மோசமாக வீணாகும். நித்திரை பதிக்கம். ஏகப்பட்ட பிரச்சனைகள் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் சில நல்ல விசயங்களும் உண்டு. விரல் வேகம் மற்றும் மூளையின் வேகத்திறன் என்பவை சார்ந்தது. இவ்வாறு உடைப்பதை விட பிள்ளைகள்  வீட்டில் இல்லத நேரம் கேம் மிசினை திறந்து ஒரு வயறை புடுங்கிவிடவேண்டியதுதான். அதிக விலை என்பதால் உடனடியாக புதிய மிசினை வாங்க முடியாது. அடுத்த மிசின் வாங்க எடுக்கும் கால அவகாசத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். அளவோடு இருந்தால் எதிலும் நன்மையுண்டு. அளவுக்கு மிஞ்சினால் எதிலும் தீமை உண்டு என புரிந்துகொள்ளலாம். 

benefits of gaming என்று தேடினால் ஏகப்பட்ட விசயங்கள் வரும். நல்லதும் கெட்டதும் அவரவரைப் பொறுதுதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்னணுக்கருவிகள்(கைப்பேசி, வீடியோ விளையாட்டுக்கள்), சமூக வலைதளங்களில் சில நனமைகள் இருப்பினும், தீமைகளே அதிகமாகவும், அதன் பாதிப்புகளும் மிக அதிகம்..

சிறு வயதில் என் பேரனுக்கு நர்சரி ரைம்ஸ் பழக டேப்(Tab) வாங்கிகொடுத்ததில் அவர் அதிலேயே அதிக நேரம் மினக்கெடுவது தெரிந்தது.. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிகளிடம் அதிகம் பேசுவதும் கிடையாது.. சாப்பாடு ஊட்டும்பொழுதும் அவருக்கு டேப் வேண்டுமெனெ அடம் பிடிப்பார்..குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைப்படி இப்பொழுது அக்கருவிகளை கண்ணிலேயே காட்டுவது இல்லை.. சமீபத்தில் வீட்டிற்கு வந்த பேரனுக்கு மடிக்கணனியை கொடுத்து யூ டுயூபில் விளையாடக் கொடுத்ததில் அவர் மூழ்கிவிட்டாரென எனக்குதான் திட்டு விழுந்தது.

பாலர் பள்ளிகளிலும் குழந்தைகளுடன் பெற்றோர்களை விளையாடச் சொல்கிறார்களே தவிர, இம்மாதிரி வீடியோ கேம்களை அறவே காட்டக் கூடாதென அறிவுறுத்துகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ராசவன்னியன் said:

சமீபத்தில் வீட்டிற்கு வந்த பேரனுக்கு மடிக்கணனியை கொடுத்து யூ டுயூபில் விளையாடக் கொடுத்ததில் அவர் மூழ்கிவிட்டாரென எனக்குதான் திட்டு விழுந்தது.

தாத்தா.... பேரனுடன்,  மடிக் கணனியில்.... கொஞ்ச நேரம்  விளையாடிதை  திட்டிய....
மகளையும், மருமகனையும்... மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.  :grin:  :D:

Link to comment
Share on other sites

ஆசீவகம்

நிறைய தகவல்களை தொட்டுப்பார்க்கின்றது இந்த உரை. விரும்பியவர்கள் நேரம் கிடைக்கும் போது கேட்கலாம். 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிவகம் அருமையான இணையக் கட்டுரை.மடை திறந்த வெள்ளம்போல் அழகான பேச்சு......!

இணைப்புக்கு நன்றி சண்டமாருதன்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, சண்டமாருதன் said:

யாழ் கண் மருத்துவத்தால் 9 பேர் பார்வை பாதிப்பு

இணைப்புக்களுக்கு நன்றி....சண்டமாருதன்!

எனினும் மேலேயுள்ள வீடியோ அவுசில் பார்க்க முடியவில்லை! vdeo unavailable என்று வருகின்றது!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புங்கையூரன் said:

 

உங்களுக்கும் தெரியவில்லையா......! அப்பாடா இப்பதான் நிம்மதியாய் இருக்கு.....!  tw_blush:

ஆசீவகம் என்ன சொல்லுது எண்டால் நீங்கள் ஒரு பூக்கன்றை வைத்து நீர் ஊற்றலாம்,உரம் போடலாம் ஆனால் அது தான் நினைத்த நேரத்தில்தான் பூக்கும்.இதுபோல நிறைய இருக்கு....! நான் அந்த வீடியோவை முதலே பார்த்த படியால் இந்த வீடியோ தெரியாதது ஒரு பெரிய குறையாய் தெரியவில்லை....!  tw_blush:

Link to comment
Share on other sites

பஞ்சாமிர்தவண்ணம்

விரத நாட்களில் இரவு உறங்குமுன் கேட்க இனிமையான தமிழ்ப் பாடல்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31.10.2017 at 3:27 AM, சண்டமாருதன் said:

யாழ் கண் மருத்துவத்தால் 9 பேர் பார்வை பாதிப்பு

மிகவும்  பொறுப்பற்ற செயல்.
மனிதனுக்கு... இருப்பதே இரண்டு கண்கள். 
அதனை   கவலையீ னமாக.. கையாண்ட   மருத்துவர்களும், மருத்துவமனையும்.. தண்டிக்கப் பட வேண்டும்.

Link to comment
Share on other sites

VES Baby Rescue (vent enter search)

self-contained breathing apparatus (SCBA)

PPE- personal protective equipment

முறையான பயிற்சி - அனுபவம் - வேகம் - சரியான உபகரணங்கள், அதை சரியான முறையில் பாவித்தல். இவ்வாறான அடிப்படையில் இந்த குழந்தையை காப்பாறுகின்றார்கள். ஏணியில் இருந்து இறங்கும்போதே முதலுதவியை செய்கின்றார். குழந்தை காப்பாற்றப்படுகின்றது.

 

 

Link to comment
Share on other sites

On 04/11/2017 at 3:54 PM, சண்டமாருதன் said:

 

Luxury is a state of mind

Used Car Commercial // 1996 Honda Accord

 

 

$499 க்கு ஆரம்ப விலையாக விளம்பரப்படுத்தப்பட்ட இந்த கார் $20 000 கொடுத்து வாங்க முற்படும் கார்மாக்ஸ் - எல்லாம் விளம்பரம் !!!

 

Link to comment
Share on other sites

ஒருவேளை தூய்மை இந்தியா என்றால் இதுதானோ? 

 

 

டிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை!
 
இந்தியாவில் 20 சதவீதம் பேர் தினமும் இரண்டு டாலருக்கும் குறைவாகத்தான் சம்பாதிக்கிறார்கள். அதில் கிட்டத்தட்ட பாதிக்கு பாதி பேர் பிச்சை எடுக்கும் தொழில் புரிகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் இரண்டு மாதங்களுக்கு பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
1(1).jpg
 
ஹைதராபாதில் வருகின்ற நவம்பர் 28-30 உலக தொழில் முனைவோர் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர். காவல்துறை இந்த தடைக்கும், மாநாட்டிற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும், பிச்சைகாரர்களால் விபத்து, போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது, ஐந்து வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளும் இதில் உட்படுத்தப்படுவதால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும், அவர்களுக்கு புதிய துணிகள் மற்றும் இருப்பிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் கைரேகையும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இனியும் அவர்கள் பிச்சை எடுத்தால் சிறை தண்டனைக்கு ஆளாவார்கள் எனவும் கூறியுள்ளது.  
 
2(1).jpg
 
ஹைதராபாத்தில் மட்டும் கிட்டத்தட்ட 13,000 பிச்சைக்காரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை காவல்துறை அதிகாரிகள் மறுவாழ்வு மையங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். போலீஸ் விசாரணையில் அதில் சில கோடீஸ்வர பிச்சைக்காரர்கள் இருந்ததும் தெரியவந்தது. 
 
3(1).jpg
 
இப்போதைக்கு மறைத்து வைத்துவிட்டால் எல்லாம் சரி ஆகி விடும் என நினைக்கும் அரசு அவர்களுக்கான நிரந்தர தீர்வை கொடுக்க நினைக்காதது ஏன்? உலக தெலுங்கு மாநாடு  டிசம்பரில் வருகிறது அதற்கும் சேர்த்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது, சொந்த மக்களை மறைத்து விட்டு விழா நடத்த நினைப்பது ஆள்பவர்களுக்கு புதிதல்ல. இதற்குமுன் சில தலைவர்கள் வந்த போதும் இதுபோல் நடந்துள்ளது மேலும், 2010ல் டெல்லியில் காமன்வெல்த் போட்டி நடந்தபோதும் டெல்லியில் உள்ள பிச்சைக்காரர்கள் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டனர், அங்கிருந்த சேரி பகுதிகள் அழிக்கப்பட்டன. ஊழல் கூத்தடிக்கும் இடத்தில் பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களுக்கு இடம் இல்லாமல் இருப்பதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை. ஒருவேளை தூய்மை இந்தியா என்றால் இதுதானோ?  

- கமல்குமார் 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.