Jump to content

கலா­சா­ரத்தை அழிக்­கும் சிங்­கள பௌத்த இன­வா­தம்


Recommended Posts

கலா­சா­ரத்தை அழிக்­கும் சிங்­கள பௌத்த இன­வா­தம்

 
கலா­சா­ரத்தை அழிக்­கும்  சிங்­கள பௌத்த இன­வா­தம்
2
SHARES
 

 

கலாசா­ரத்தை அழிக்­கும் நோக்­கில் சிங்­கள பௌத்த இன­வா­தம் வடக்­கில் அதி­க­மா­கக் குடி­கொண்­டி ருக்­கி­றது.

எமது மக்­க­ளின் பொரு­ளா­தார வளங்­க­ளைக் கைய­கப்­ப­டுத்­து­வ­தன் ஊடாக இன்­னொரு பக்கம் இனப்­ப­டு­கொ­லை­யும் நடை­பெற்று வரு­கி­றது.

இவ்வாறு வடக்கு மாகாண கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம், நாவற்­குழி அர­சி­னர் தமிழ்க் க­ல­வன் பாட­சா­லை­யில் கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற வரு­டாந்­தப் பரி­ச­ளிப்பு நாள் நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா ­கக் கலந்துகொண்டு உரை நிகழ்த்­தும்போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

நாங்­கள் தனி நாட்­டுக்­கா­கப் போரா­டிய இனம். எங்­க­ளுக்­கென்­றொரு நாடு வேண்­டும். அந்த நாட்­டில் கல்வி எப்­படி இருக்க வேண்­டும், விளை­யாட்டு எப்­படி இருக்க வேண்­டும், எங்­க­ளு­டைய மக்­க­ளின் கலா­சா­ரம் எப்­படி இருக்க வேண்­டும் எனப் பல கன­வு­க­ளைக் கண்ட சமூ­கம் நாங்­கள்.

எங்­க­ளு­டைய மக்­க­ளுக்­காக,எங்­க­ளு­டைய எதிர்­கா­லச் சமூ­கத்துக் காகத் தங்­க­ளு­டைய உயிரை துச்­ச­மென மதித்­துப் போரா­டிய பல்­லா­யி­ரம் போரா­ளி­க­ளின் உயிர்­களை விலை­யா­கக் கொடுத்தவர்­கள் நாங்­கள்.

எதிர் காலத்தில் சமூ­கம் நன்­றாக வர­வேண்­டும் என்­ப­தற்­கா­கவே அவர்­கள் தங்­கள் இன்­னு­யிர்­களைத் தியா­கம் செய்­தார்­கள். ஆனால் அந்­தச் சூடு ஆறு­வ­தற்கு முன்­னரே நாம் அவர்­களை மறந்து விட்­டோம்.

உண்­மை­யி­லேயே நாங்­கள் ஒரு விடு­த­லைக்­குப் போரா­டிய இனமா? என்ற கேள்வி எழு­கி­றது. இப்­போது எல்­லோ­ரி­டத்­தி­லும் சுய­ந­லங்­கள் அதி­க­ரித்து விட்­டன.

பரந்த சிந்­தனை இப்­போது இல்­லா­மையே எங்­க­ளு­டைய தோல்­விக்­குக் கார­ணம் என்று நான் நினைக்கின்­றேன். எனவே எங்­க­ளு­டைய சிந்­த­னை­யில் மாற்­றம் தேவை.

கலா­சா­ரத்தை அழிக்­கும் நோக்­கில் சிங்­கள பௌத்த இன­வா­தம் வடக்­கில் அதி­க­மா­கக் குடி­கொண்­டி­ருக்கி­றது.

எமது மக்­க­ளின் பொரு­ளா­தார வளங்­க­ளைக் கைய­கப்­ப­டுத்­து­வ­தன் ஊடாக இன்­னொரு பக்கம் இனப்­ப­டு­கொலையும் நடை­பெற்று வரு­கி­றது.

இவற்­றி­லி­ருந்து நாங்­கள் மீண்­டெ­ழுந்து எங்­க­ளு­டைய மண்­ணைப் பாது­காத்து நாங்­கள் இந்த மண்­ணின் ஆதிக்­கு­டி­கள் என்­ப­தை­யும் இங்கே நாங்­கள் எங்­க­ளு­டைய சுய கௌர­வத்­து­டன் வாழ்­வ­தற்கு எங்­க­ளு­டைய மாண­வர்­களை நாங்­கள் தயார் செய்ய வேண்­டும்.

ஒவ்­வொரு மாண­வர்­க­ளும் ஒவ்வொரு துறை­க­ளில் சிறந்த வல்­லு­நர்­க­ளாக வர­வேண்­டும்– என்­றார்.

 

http://newuthayan.com/story/37265.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.