Jump to content

யாராவது உதவி செய்யுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

eKalappai tamil Keyman ஐ  mac book ல் இணைக்க முடியவில்லை... எப்படி இணைப்பது வழியைக் கூறுங்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை....  நீங்கள், mac book   வாங்கின விசயத்தை,  எங்களுக்கு சொல்லவே இல்லை, என்பதால்... 
உதவி செய்ய மாட்டேன்.  ஹா... ஹா... ஹா.... :grin:  :D:   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

வல்வை....  நீங்கள், mac book   வாங்கின விசயத்தை,  எங்களுக்கு சொல்லவே இல்லை, என்பதால்... 
உதவி செய்ய மாட்டேன்.  ஹா... ஹா... ஹா.... :grin:  :D:   

17021922_10208629853845729_3818812322333

ஏதோ நம்மளால முடிஞ்சது இந்த கலப்பை என்ன மாதிரி சகாறா அக்கா சும்மா கோச்சுக்க கூடாது  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

17021922_10208629853845729_3818812322333

ஏதோ நம்மளால முடிஞ்சது இந்த கலப்பை என்ன மாதிரி சகாறா அக்கா சும்மா கோச்சுக்க கூடாது  tw_blush:

வல்வை  அக்கா.... கன  நாளுக்கு பிறகு, யாழ். களத்து  மேட்டுக்கு....  புல்லுப் புடுங்க, வந்திருக்கிறாக...
அவவின்...  கோபத்தை, கிளறாதீங்க, ராஜா.... :grin:  :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

வல்வை....  நீங்கள், mac book   வாங்கின விசயத்தை,  எங்களுக்கு சொல்லவே இல்லை, என்பதால்... 
உதவி செய்ய மாட்டேன்.  ஹா... ஹா... ஹா.... :grin:  :D:   

தெரியேல்லை என்றால் தெரியேல்லை என்றுசொல்லவேணும் இலையான் கில்லர் 

நாமளே இரவல் வாங்கி எழுதவெளிக்கிட்டால் எல்லாப்பக்கமும் மக்கரா இருக்கு. யாழிலதொடர்ந்து எழுதுபோது எழுத்துக்களை இந்தமுறை மாற்றங்கள் களவாடி கண்ணாமூஞ்சி விளையாடுது அட நாமதான் இன்னும் பழசா இருக்கமோ என்று நியூ வேர்சனுக்கு வந்தால் அதுவும்தொழில் நுட்பங்களுக்குப் பிடிக்குது இல்லை. கால ஓட்டத்திற்கு ஈகொடுத்துtw_blush:tw_blush: இது நானில்லை யாழ் செய்யிறகோலம் கால ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து நம்மளால ஓட முடியலைப்பா...  அடிக்கிறது இலையான்  இதுக்குள்ள இலையான் கில்லருக்கு என்ன கெத்து என்று பாருங்கோவன் .:D:

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

17021922_10208629853845729_3818812322333

ஏதோ நம்மளால முடிஞ்சது இந்த கலப்பை என்ன மாதிரி சகாறா அக்கா சும்மா கோச்சுக்க கூடாது  tw_blush:

 இந்தாளுக்கு உழுவதற்கு நிலத்தை காட்டுறதோட நில்லுங்கோ...தனிக்காட்டுராசா

சின்னச் சந்தேகம் உவர் வச்சிருக்கிறது கலப்பைதானே.. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

17021922_10208629853845729_3818812322333

ஏதோ நம்மளால முடிஞ்சது இந்த கலப்பை என்ன மாதிரி சகாறா அக்கா சும்மா கோச்சுக்க கூடாது  tw_blush:

இயற்கையை நேசித்து இயற்கையோ இயைந்து செல்லும் விவசாயிகள்  இன்றும் இருப்பதால்தான் மழைபொய்க்கவில்லைப் போலும்.

Link to comment
Share on other sites

சகாறா, 
அப்பிள் கணணிக்கு கலப்பை கடப்பாரை எல்லாம் தேவையில்லை. தமிழ் எழுத்துக்கள் அப்பிள் சிஸ்டத்தினுள் ஏற்கனவே உள்ளது.

http://techtips.penandscale.com/2013/06/how-to-type-tamil-in-mac-os-x-write-in.html

ஒரு தடவை அஞ்சல் தமிழ் எழுத்துருவைத் தெரிவு செய்துவிட்டால், ஒரு கிளிக் மூலம் ஆங்கிலத்திலிருந்து தமிழ் விசைப்பலகைக்கும் தமிழிலிருந்து ஆங்கில விசைப்பலகைக்கும் மாறலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17021922_10208629853845729_3818812322333

எவன்ரா என்ரை படத்தை போட்டு நாறடிக்கிறது? tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, வல்வை சகாறா said:

இந்தாளுக்கு உழுவதற்கு நிலத்தை காட்டுறதோட நில்லுங்கோ...தனிக்காட்டுராசா

சின்னச் சந்தேகம் உவர் வச்சிருக்கிறது கலப்பைதானே.. tw_blush:

ம்ம் அந்த கால  கலப்பை மாட்டைக்கட்டி உழுவது தற்போதும் தமிழகத்தில் சிலரிடம் உண்டு உழுவார்கள் 

என் எச் எம் ரைட்டர்  என்று  உள்ளது அதை இறக்கி பாருங்களேன் :104_point_left:

17 hours ago, குமாரசாமி said:

17021922_10208629853845729_3818812322333

எவன்ரா என்ரை படத்தை போட்டு நாறடிக்கிறது? tw_blush:

 

இந்த கோவணம் கட்டுன ஆட்களால பிரச்சினைதான் நமக்கு  இந்த கோவணத்தின் கலர் வேற என்ற படியால் அது நீங்கள் இல்லை குமாரசாமியார்tw_blush:

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டு மண்வெட்டியையும் கலப்பையும், ஐயோ ஐயோ, வெட்டினால் கால் சரி, உழுதா மண்ணுக்கை போகாது

 

DKbir_SXUAEIamj.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Knowthyself said:

தமிழ்நாட்டு மண்வெட்டியையும் கலப்பையும், ஐயோ ஐயோ, வெட்டினால் கால் சரி, உழுதா மண்ணுக்கை போகாது

 

DKbir_SXUAEIamj.jpg

 

ம்ம் அவர்கள் பயன் படுத்தும் மண்வெட்டி இடுப்பு வலி அதிகமாக ஏற்படும் என நினைக்கிறன் சின்னது என்ற படியால் குனிந்தே வேலைகள் செய்ய வேண்டிருக்கும்  மண்வெட்டியும் வித்தியாசம் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/13/2017 at 5:28 PM, இணையவன் said:

சகாறா, 
அப்பிள் கணணிக்கு கலப்பை கடப்பாரை எல்லாம் தேவையில்லை. தமிழ் எழுத்துக்கள் அப்பிள் சிஸ்டத்தினுள் ஏற்கனவே உள்ளது.

http://techtips.penandscale.com/2013/06/how-to-type-tamil-in-mac-os-x-write-in.html

ஒரு தடவை அஞ்சல் தமிழ் எழுத்துருவைத் தெரிவு செய்துவிட்டால், ஒரு கிளிக் மூலம் ஆங்கிலத்திலிருந்து தமிழ் விசைப்பலகைக்கும் தமிழிலிருந்து ஆங்கில விசைப்பலகைக்கும் மாறலாம். 

ஒரு வழியாக தமிழை அப்லொட் செய்தாயிற்று நன்றி இணையவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேய்க் காய்:)

18 hours ago, வல்வை சகாறா said:

ஒரு வழியாக தமிழை அப்லொட் செய்தாயிற்று நன்றி இணையவன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இருக்கும் வரை நமக்கு கணனி தொடர்பான சிக்கல்கள் தோன்றாது தோன்றினாலும் சரி செய்திடுவோமில்ல.....சுவை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.