Jump to content

பிரபாகரனின் சடலத்தை பார்த்து வேதனையடைந்த ராகுல் காந்தி


Recommended Posts

பிரபாகரனின் சடலத்தை பார்த்து வேதனையடைந்த ராகுல் காந்தி

 

பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் வேதனையடைந்தோம் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

பிரபாகரனின் சடலத்தை பார்த்து வேதனையடைந்த  ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

குஜராத்தின் வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார்.

அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடன் சில கேள்விகளை முன்வைத்தனர்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனையடைந்தோம்.

பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதால் துயரமடைந்தேன் .

மற்றவர்களின் துயரங்களில் பங்குகொள்வதுதான் காந்தி குடும்பத்தின் பாரம்பரியம் என கூறினார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Rahul-Gandhi-was-suffering-from-Prabhakaran-s-body

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறிவரும் புண்ணை ஏன் இப்படி சொறிந்து இன்புறுகிறார்களோ..?

இப்படியும் அவர்களுக்கு சுகமோ..? விந்தை மனிதர்கள்..!  smilie_frech_023.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடியின் கூத்து தாங்காமல் இந்தியா திண்டாடி கடைசியில் பிரதமர் பதவி தங்கதாம்பாளத்தில் கிடைக்கபோவதை எண்ணி இப்படி பேசுகிறார் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு நல்லவங்களடா நீங்க ..... இதை நாங்க எல்லோரும் நம்பவேனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை சொல்வதானால் இவர்களுடைய குரூர முகம் வெளிப்படையானது தெரிகிறது. ஈழத்தை தமிழர் அழிவதை  பார்த்து உள்ளூர ரசித்து சிரிக்கிறார்கள் என்பதின் அடக்க முடியாத வெளிப்பாடே இது.

இவர்கழும் , 2009 இல் ஐநா  பாதுகாப்பு சபை தமிழினப் படுகொலையைத் கருத்தில் எடுக்காமல் விட்டதிற்கு காரணம். 

அதன் பின்பு ஈழத்தமிழர் தேசத்திடற்கு பரிகார நீதியை தடுத்து வைத்திருப்பவர்களில் இவர்களும் முக்கியமானவர்கள்.  

ஈழத்து தமிழரிட்ற்கு அரசு அமைய விடமாட்டேன் என்று இவரே பகிரங்கமாக கூறியிருந்தார், அதை இணையத்தில் வாசித்த நினைவு உண்டு.  

ஆயினும், வரலாறு கிந்தியாவின் தலை விதியை சீனா வடிவில் தீர்மானிக்க தொடங்கிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க குடும்பம் செய்த பெரும் பாவம்: சஞ்சய், இந்திரா, ராஜிவ் அனைவருமே அவலச்சாவு.. இந்திரா கணவர் பெரோஸ் காந்தி கூட இளமையில் மரணம்.

இப்போது, பிரபாகரன் அல்ல. அவருக்காக சேர்த்தே கொல்லப்படட இலட்ச்சக்கணக்கான அப்பாவித்தமிழ் மக்களை அழித்தொழித்த கர்மவினை ஏழேழு ஜென்மத்துக்கும் வரும் என்ற நிதர்சனம் உணரப்பட்டுள்ளது...

அவ்வளவு தான்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனையடைந்தோம்.

சம்பந்தமில்லாத இடத்தில் சம்பந்தமில்லாத சூழ்நிலையில் ஏன் பிரபாகரன் பற்றி கேள்வி கேட்டார்கள்? அல்லது  இன்னும் எத்தனை வருடத்திற்கு இதே கேள்வியை கேட்டுக்கொண்டிருப்பார்கள்?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சம்பந்தமில்லாத இடத்தில் சம்பந்தமில்லாத சூழ்நிலையில் ஏன் பிரபாகரன் பற்றி கேள்வி கேட்டார்கள்? அல்லது  இன்னும் எத்தனை வருடத்திற்கு இதே கேள்வியை கேட்டுக்கொண்டிருப்பார்கள்?
 

அவருக்காக சேர்த்தே கொல்லப்படட இலட்ச்சக்கணக்கான அப்பாவித்தமிழ் மக்களை அழித்தொழித்த கர்மவினை ஏழேழு ஜென்மத்துக்கும் வரும் என்ற நிதர்சனம் உணரப்பட்டுள்ளது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில், காந்தி குடும்பம் என்ற கட்டுக்கதையை விடுத்தது உங்களின் உண்மையான பெயரில் வெளியே வாருங்கள். பெயரில் கூட வேறு ஒருவரின் (உண்மையான காந்தியின்) என் அபகரிகரித்து ஹிந்திய  தேசத்தின் தலைமைத்துவத்தை அடைய முயறசிக்கிறீர்கள்.

காந்தியிடம் தனிமனித ஒழுக்க குறைபாடுகள் இருந்ததாயினும், காந்தி அதை மறைக்கவில்லை, பகிரங்கமாக ஒப்புக்கொண்டு,  பல தனிப்பட்ட தியாகங்களை செய்து, மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தியே   தலைமைத்துவத்தை அடைந்தார்.

காந்தி அரசியலில் ஈடுபட ஈர்ப்பில்லை என்று தெரிந்தவுடன், அவரின் பெயரை உங்களுடையை பாட்டி குடும்பம் காந்தியின் பெயரை புனைந்து திருடிக் கொண்டது.     

அடுத்து, என் உங்கள் பூட்டனார் நேரு பிறந்த இடத்தை இப்போதும் மறைக்கிறீர்கள்? உங்கள் பூட்டனாரே அதை மறைதத்தார் என்பது எல்லோருக்கும் ஏன் என்று விளங்க கூடியது.

http://indiaopines.com/jawaharlal-nehru-birth-place/

அது ஓர் சிவப்பு விளக்கு  பிரதேசம் என்பதால் தானே உங்கள் போட்டனர் பிறந்த இடத்தை பற்றிய ஓர் சிறு குறிப்பை கூட ஹிந்தியை அரச கோவைகளில் இருந்து உங்கள் பூட்டனாரின் காலத்தில் இருந்து நீக்கப்பட்டு வந்து கொண்டேயிருக்கிறது.

பொய்களினதும்  புரட்டுகளினதும் மீது தேசத்து தலைமைத்துவத்தை உங்கள் பூட்டனாரின் காலத்தில் இருந்து கட்டி எழுப்ப முயறசிக்கிறீர்கள்.

சிவப்பு விளக்கு  பிரதேசத்தில் பிறந்த ஒருவர் அல்லது அப்படிப்பட்டவரின் பரம்பரை  தலைமை வகிக்க நீங்கள் மக்கள் என்று கருதும் கூட்டம் ஏற்றகாது என்பது உங்களினதும் உங்கள் பூட்டனாரினதும் நம்பிக்கை.

தலைமைத்தும் எனப்து அதிலும் தேசத்தின் தலைமைத்தும் என்பது வருங்கால நம்பிக்கை மற்றும் தூர நோக்கு என்பவற்றின் அடிப்படையிலேயே மக்களால் ஏற்கப்படுகிறது என்பது உங்களுக்கு எனினும் விளங்கவில்லை.

உங்களால் பூட்டன்னர் பிரபதித்திற்கு 30 வருடங்களுக்கு முதலே தச்சு தொழிலாளியின்  மகன் அமெரிக்காவின் அதிபரானார்.

https://www.salon.com/2015/03/28/lincolns_civil_war_brilliance_the_real_story_of_the_political_savvy_that_helped_end_slavery/

இங்கு அயலில் உள்ள சிங்கள தேசத்தில் உடுப்பு தோய்க்கும் சாதியை சேர்ந்தவர் 89 இல் அதிபரானார். இங்கிலாந்து சென்று படிப்பதத்திற்கு வாய்ப்புகள் வந்தபோதும், அவற்றை உதறி எறிந்து, தாழ்த்தப்பட்ட  சிங்கள மக்களின் முனீட்டத்திற்ககாக உழைத்து அந்த மக்களுக்கான மற்றும் சிங்கள தேசத்தின் நம்பிக்கையை கட்டி எழுப்பியே அவர் அதிபரானார்.    

அதே நிகரான தலைமைத்துவம், தமீழழ தேசியத் தலைவரிலும் இருந்தது. அவரின் அரசியல் ஆரம்ப காலங்களில், 60, 70, 80 களில், அவரின் சாதியை பாவித்து அரசியல் விசமிகள் அவரை தாக்கினார்கள்.     

அவரை தமிழீழ தேசம் தேசியத் தலைவராக, தமீழீழ தேசத்தின் நலன்களை எந்த ஓர் இடர் வரினும் வீட்டுக் கொடாதவர் என்பதை வெட்ட வெளிச்சமாக, தன்னிலும் அவர் உருவாக்கிய புலிகள் இயக்கத்திலும் மிகப் பெரிய சக்தியான உங்கள் கிந்தியாவுடன் முறுகுப்பட்ட போது, இனம் கண்டே ஈழத்த தமிழ்  தேசம் ஏற்றுக் கொண்டது. அவர் மக்களின் நபிக்கையை தனது அரசியல், ராணுவ செயற்பாடுகள் மூலம் கட்டி எழுப்பினார். தூர நோக்காக கிந்தியவுடனே ராணுவ யுத்தம் புரிய வேண்டி வரும் என்பதை தூர நோக்காக எடுத்து, புலிகள் இயக்கத்தையும் தமது இயலுமைக்கேற்ப தயார்படுத்தினார். எல்லாவற்றுக்கும்  மேலாக, ஈழத்தை தமிழ் தேசத்தின் போராடத்திட்டற்கான மன வலிமையையும், அதன் நீண்ட கால பயணத்திற்கு மக்களையும் தயார் படுத்தினார். அவர் புரையோடிக் போயிருந்த சாதி வேறுபாடுகளை களைவதற்கு நிறுவன மயப்பட்ட முயறசிகளை முன்னெடுத்தார். ஏனெனில் விடுதலை வேண்டிப் போராடும் தேசத்தில், அப்படிப்பட்ட ஒடுக்கு முறைகள் இருக்கக்கூடாது என்பதற்காகவே. இது Lincoln இன் அடிமையை இல்லாதொழிக்கும் போராடத்தின் அளவில் சிறிய வேறு ஓர் வடிவமே.

பிரபாவின் தலைமைத்துவமே, இனப் படுகொலையின் பின்பு கூட, ஈழத்தமிழ் தேசம் தனது இறைமையையோ, விடுதலையையோ எவருக்கேனும் விட்டுக்கொடுப்பதத்திற்கு இணங்கவில்லை.

இன்று கூட ஈழத்தமிழ் தேசதின் இறைமையை அந்த தேசத்தின் அனுமதியோடு பறிப்பதத்திற்கு பின்கதவாலேயே முயற்சிகள் உங்கள் உளவு துறை எடுக்கிறது.
                     
நேரு மவுண்ட் பேட்டன் மக்களுடனும் மற்றும் அந்த மக்களின் தோழிகளுடனும் ஜொள்ளு விட்டு பிரித்தானியரிடம் இருந்து அதிகாரத்தை அபகரித்தது விட்டு இந்திய நிலப்பரப்பை உங்கள் வீடு சொத்தாக கருதினீர்கள்.

உங்கள் பூட்டனாரின் ஜொள்ளு ஜின்னா விடம் பலிக்கவில்லை, அவர்க பாக்கிஸ்தானை பெற்றுக் கொண்டார்.   

சாதியை காந்தியும், உங்கள் பூட்டனார் நேருவும் வளர்த்தார்கள். சுய நிறைவு என்று சொல்லி தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் தாழ்த்தினார்கள். அதே நேரத்தில் உயர் சாதி, மற்றும் மேல் தட்டு வர்க்கத்தினருக்கு சுய நிறைவு பெயராவில் மாத்திரமே, அவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் வளந்தார்கள்.

தமிழகத்தின் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பால், தேசமாக வேண்டிய இந்திய  நிலப்பரப்பு, ஹிந்திய தேசமாக சுருங்கி கொண்டது. தமிழகத்தின் சுதந்திர தனியரசு  போக்கை சீனாவை காட்டியும், பெயரளவில் மாநில சுயாட்சி என்ற எலும்புத் துண்டையும் வீசி ஒருவாறு தணித்தீர்கள்.

உங்கள் பரம்பரை புத்தி போகவில்லை, தலைவர் பிரபாவுடன் உங்களுடைய பாணியிலேயே திருட்டுத்தனமும், ஜொள்ளும்  விட்டீ ர்கள்.  ஆனால் உங்களின் பரிதாபம், தலைவர் பிரபா அவர்கள் நீங்களும் உங்கள் அடிவருடிகளாக உங்களுடைய உளவுத் துறைகளும் என்னென்ன ஜொள்ளுகளை மற்றும் திருட்டு தனங்களையும்   என்னென்ன சந்தர்பத்தில், என்னென்ன வடிவத்தில் விடுவீர்கள் என்பதை அறிந்து, உங்களுடடைய ஜொள்ளுகளை இலாவகமாக உங்களுக்கே திருப்பி விட்டார். அதை உங்களால் தாங்க முடியவில்லை.

உங்களுடைய பிராந்திய வல்லரசு கனவும் தகர்ந்தது.

எந்த வேளையிலும் தலைவர் பிரபா அவர்கள் அவரின் கொள்கைகைகளுக்கு குறுக்கீடாக வந்தவரை தான் எதிர்த்தார் அல்லது அழித்தார்.

ஒரு போதும் பேட்டை  ரௌடி தனமாக, தன்  கொள்கைகளை எதிர்த்தோரின் குடும்பத்தவரையோ அல்லது தேசத்தையோ சிதைக்கவோ அல்லது அழிக்கவோ எண்ணியதில்லை. அது உங்களுடைய தந்தையருக்கும் பொருந்தும்.

 ஆனால், உங்களின் பேட்டை  ரௌடி தனமாக தலைவர் பிரபாவையும், அவர் குடும்பத்தையும், அவர் பிரதிநிதித்துவபடுத்திய  மக்களையும் அழிப்பதற்கு சிங்களத்துடன் மட்டும் நீங்கள் கைகோர்க்கவில்லை, உங்களுக்கு எல்லா வல்லரசுகளின் நேரடி, வெளிப்படையான உதவிகளும் தேவைபட்டது. அப்படி உதவி வந்து கூட சிந்கதால் முடியாததா, நீங்களும் உங்கள் அடிவருடிகளான கேரளா நம்பூதிரி மாபியாக்களும் அப்பாவிகளை கொல்லும்  கிந்தியப் படைக்காளாக  நேரடியாக களத்தில் இறங்கினீர்கள். சீனாவை உங்கள் கேரளா நம்பூதிரி மாபியாக்களே இலங்கைத் தீவின் தென்கோடியில் கொண்டுவந்து இருத்தினார்கள், சிறிய புலிகள் அமைப்பை அழிப்பதற்கு.

இப்பொது, அம்பாந்தோட்டை துறைமுகமும், மாத்தளை விமான நிலையாம் யாருக்கு என்ற இழுபறியில் உங்களுடைய பேட்டை ரவுடி என்ற உண்மையான தோற்றத்தில் ஓர் பெரும் பகுதி கழடப்பட்டுவிட்டது. மிகுதி வெகு விரைவில் கழட்டப்படும்.

இவற்றை தமிழீழ தேசியத் தலைவர் எதிர்வு கூறினார். அனால் பேட்டை ரௌடியாக உங்கள் புத்தி மற்றும் மன நிலை இந்திய நில பரப்பு, என் கிந்தியாவின் நலன்களை ஏறெடுத்தும் கூட பார்க்கவில்லை.

உங்களுக்கும் உங்கள் குடுப்பதுதற்கும், உங்கள் அடி வருடிகளான கேரளா நம்பூதிரி மாபியாக்களுக்கும், மற்றும் உளவு துறையினருக்கும் பேட்டை ரௌடியாக இருப்பதற்கு கூட தகுதி இருக்கிறதா? இதில் பிராந்திய தலைமைத்துவம் வேறு.  

நீங்கள் முதலைக்கு கண்ணீர் வடிப்பது என்ற நீலிக் கண்ணீர் என்ற தோற்றப்பாடே தமிழக வாக்குகளிற்காக. அது மலையேறி, உச்சியில் இருந்து பாத்தாள்;அதில் விழுந்து சுக்கு நூறாகி விட்டது.

சிந்தியுங்கள், இந்தியா எனும் நிலப்பரப்பை இந்தியர்கள் என்று அழைக்கப்படுபவர்களே எற்றுக்கொண்டனரா?

சனத்தொகை கணிப்பிற்காக, அன்றைய பிரித்தானிய சாம்ராச்சியம் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் அல்லாதோரை இந்தியர் என்று பெயரிடத்தின்  வழியாக  எவ்வாறு இந்தியர் ஓர் தேசமாக முடியும். அது கூட அ ந்நிய சக்தி ஒன்றின் மூலமாகவே சாத்தியமானது.

நீங்களும் உங்கள் ஆதி வருடிகளும் கிந்தியா என்ற தேசத்தை இந்தியா என்று பெயரிடப்பட்ட நிலப்பரப்பின் மக்களோடு ஒன்றாகவே பார்க்கிறீர்கள். அது ஓர் மாயை. இந்திய நிலப்பரப்பில் இறைமையுள்ள பல தேசங்கள் கிந்திய தேசத்தின் கோரப்பிடியில்  இருந்து விடுபட்டு சுதந்திரமாகவே, தனி அரசாகவே இருக்க விரும்புகின்றன என்பதே உண்மை.           

உங்களை சுய ஆய்வு செய்து, நீங்கழும் உங்கள் அடி  வருடிகளும் அரசு மற்றும் அரசியலில்  இருந்து ஒதுங்கினால் இந்திய நிலப்பரப்பிடற்கு முதல் செய்யும் மிகப் பெரிய உதவி ஆகும்.         

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.