Jump to content

வன்னி மான்மியம்


Recommended Posts

ஆணுறை காவியே

காவடி அலைகிறார்

ஜயோ இங்கே

பெண்ணவள் தேடுறார்...

பாலுற வாடிட

பாலகர் தேடுறார்

சிறுவர் அமைப்பதை

சீக்கிரம் கூப்பிடு....

பொறுத்தது போதும்

பொங்கியே எழுக

மக்களே இவருக்கு

மரணம் எழுதுக....!!!

:P :P :P :P

ஓய் மாப்பு!

என்ன கிண்டி விட்டு வேடிக்கையா பார்க்கிறீர்?

முதல்ல இதை வயது வந்தவர்களுக்கான பகுதியைத் திறந்து அங்க மாத்துங்க.......

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலுற வாடிட

பாலகர் தேடுறார

எல்லாம் மைந்தன் எழுதிய காமசாஸ்திரம் படிச்சதாலை தான்.

Link to comment
Share on other sites

புலவர்களே, சாந்தமாக உரையாடுங்கள். மோகன் அண்ணாவின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

என்ன நக்கலா..........? :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Weekend break இல் Amsterdam போகலாம் என்றுள்ளேன். ஹொலண்ட் மைந்தன் உதவி செய்தால், கஞ்சாப் பொட்டலம் வாங்கும் இடங்களையும், இரவு விடுதிகளையும், பாலியல் அருங்காட்சியகத்தையும் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டலாம். உதவி கிடைக்குமா?

இங்கு லூஸுத்தனமாகக் கவிதைகள் என்று கிறுக்குவதை விட பிரயோசனமான வேலையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

புலவர்களே, சாந்தமாக உரையாடுங்கள். மோகன் அண்ணாவின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

புலவர்கள் இப்போதைக்கு சாந்தமாக மாட்டினம் போல இருக்கு, நம்ம கண்காணிப்பு தலைவர் மாப்பிளை அவர்களே ஏலாது எண்டு தற்காலிகமா ,விட்டுட்டு போய்ட்டார்.... :)

ஆனாலும் வன்னி மைந்தன் புலவருக்கு எப்படி ,இப்படி நிறைய கவிதைகள் (?) எல்லாம் எழுதி தள்ளுறார் எண்டு தெரியலயே .. :blink:

Link to comment
Share on other sites

Weekend break இல் Amsterdam போகலாம் என்றுள்ளேன். ஹொலண்ட் மைந்தன் உதவி செய்தால், கஞ்சாப் பொட்டலம் வாங்கும் இடங்களையும், இரவு விடுதிகளையும், பாலியல் அருங்காட்சியகத்தையும் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டலாம். உதவி கிடைக்குமா?

இங்கு லூஸுத்தனமாகக் கவிதைகள் என்று கிறுக்குவதை விட பிரயோசனமான வேலையாக இருக்கும்.

அம்ஸ்ரர்டாம்..

அடித்து மூடியே

ஆண்டுகள் பலவாம்...

ஜயா உமக்கு ஆது கூட

தெரியலையோ..?

திருப்பங்கள் தந்திடும்

தேர்தல் வந்ததால்

திருப்பங்கள் திருப்பங்கள்

திருப்பமாய் நடந்திற்று...

எப்படி எப்படி

இவையெல்லாம் அறிந்தீர்...??

இல்லத்து நாயகி

இங்கில்லை போலும்...?

கட்டியால் மனையுடன்

கனவுடன் இருக்க

கணவா நீயேன்

கழிவிடை சென்றாய்...???

கஞ்சா அடித்தா

கலவி பகிர்ந்தாய்..??- நீ

அக்கம் நின்றால்- உனை

அடித்தே உதைப்பேன்...

கலவரம் மூட்டும்

காமம் அதனால்

கழிவிடை சென்றேன்

உயிர் கொள்ளி பிடித்தாய்...??

உண்ண வளியின்றி

உன் பிள்ளை அலையுது

இங்கு வந்து

நீ என்ன செய்தாய்...??

ஏனடா மனிதா

நீ இன்னும் திருந்தல...?

கட்டயாள் அழுவதை

கண்திறந்து பாரடா...!!

:rolleyes::):lol::lol:

Link to comment
Share on other sites

புலவர்கள் இப்போதைக்கு சாந்தமாக மாட்டினம் போல இருக்கு, நம்ம கண்காணிப்பு தலைவர் மாப்பிளை அவர்களே ஏலாது எண்டு தற்காலிகமா ,விட்டுட்டு போய்ட்டார்.... :)

ஆனாலும் வன்னி மைந்தன் புலவருக்கு எப்படி ,இப்படி நிறைய கவிதைகள் (?) எல்லாம் எழுதி தள்ளுறார் எண்டு தெரியலயே .. :rolleyes:

வருகவே..வருகவே...

தலைவியே வருகவே..

தமிழ் மன்னர் யுத்தத்தை

முடிவிற்கு தருகவே...

காலங்கள் கழியுது

யுத்தமும் தொடருது

வீணாய் உடைமைகள்

வீணாய் போகுது...

அடைக்கலம் தேடியே

அகதியாய் போனவர்

இன்னலை இடித்து

இன்பங்கள் கொடுத்திடு....

முடிவில்லா தெடரும்

முடிவில்லா யுத்தத்தால்

மரணங்கள் மரணங்கள்- கடைசி

மணிவரை தொடருது...

ஏனிந்த யுத்தம்

எங்கினும் பரவுது..?

ஏனென்று கேட்டிட

யாரின்று இருக்குது...??

உண்மையை உரைக்கின்ற

உலக நாடுகள்

மெய்யை மறைத்து

பொய்மையை உரைக்குது...

தமிழரின்

தலை விதி

தலை விரி கோலமா...??

அவர் அகதியென்ற

அடையாள குறியா...??

அனிதா தலைவியே

அமைதியை கண்டிடு...

சுதந்திர நாட்டின்

சுடு காடு அகற்றி

இயற்கை வாழ்வினை

இயல்பாய் தந்திடு...

உலகெல்லாம் வாழும்

உலக தமிழனிம்

கையெடுத்த உன்தன்

காலடி வணங்கும்..!!!

கண்காணிப்பு குழு பிரதி நிதிக்கு அவசர மடல்...

:lol::lol: :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்ஸ்ரர்டாம்..

அடித்து மூடியே

ஆண்டுகள் பலவாம்...

ஜயா உமக்கு ஆது கூட

தெரியலையோ..?

திருப்பங்கள் தந்திடும்

தேர்தல் வந்ததால்

திருப்பங்கள் திருப்பங்கள்

திருப்பமாய் நடந்திற்று...

எப்படி எப்படி

இவையெல்லாம் அறிந்தீர்...??

இல்லத்து நாயகி

இங்கில்லை போலும்...?

கட்டியால் மனையுடன்

கனவுடன் இருக்க

கணவா நீயேன்

கழிவிடை சென்றாய்...???

கஞ்சா அடித்தா

கலவி பகிர்ந்தாய்..??- நீ

அக்கம் நின்றால்- உனை

அடித்தே உதைப்பேன்...

கலவரம் மூட்டும்

காமம் அதனால்

கழிவிடை சென்றேன்

உயிர் கொள்ளி பிடித்தாய்...??

உண்ண வளியின்றி

உன் பிள்ளை அலையுது

இங்கு வந்து

நீ என்ன செய்தாய்...??

ஏனடா மனிதா

நீ இன்னும் திருந்தல...?

கட்டயாள் அழுவதை

கண்திறந்து பாரடா...!!

:):D:D:D

அம்ஸ்ரடாம் பூட்டப்பட்டு விட்டதா? :rolleyes: தகவலுக்கு நன்றி. :D அப்ப பிளேனுகள் எல்லாம் இப்ப எங்க இறங்குது. :):lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தத்தை நிறுத்தி வன்னி மைந்தன் யாழ் களத்துக்குத் தேவைதானா என்ற வாக்கெடுப்பை நடாத்த உள்ளோம். வன்னி மைந்தன் உங்களது ஆதரவு தேவை. நீங்கள் பச்சைக் கொடி காட்டினால் உடனடியாக தொடங்கலாம்.

Link to comment
Share on other sites

அம்ஸ்ரடாம் பூட்டப்பட்டு விட்டதா? :rolleyes: தகவலுக்கு நன்றி. :) அப்ப பிளேனுகள் எல்லாம் இப்ப எங்க இறங்குது. :):lol::lol:

உங்க வீட்டு மொட்ட மாடியில இறங்கப் போகுது :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க வீட்டு மொட்ட மாடியில இறங்கப் போகுது :P

இதெண்டாப்பா சின்னப்புள்ளத்தனமா இருக்கு பிளேனுகள் எங்கயாவது மொட்டை மாடியில் இறங்குமா? :rolleyes::):lol: :P

Link to comment
Share on other sites

இதெண்டாப்பா சின்னப்புள்ளத்தனமா இருக்கு பிளேனுகள் எங்கயாவது மொட்டை மாடியில் இறங்குமா? :rolleyes::):lol: :P

உங்க வீட்டு மொட்ட மாடியில இறங்கும்தானே :P

Link to comment
Share on other sites

அம்ஸ்ரர்டாம்..

அடித்து மூடியே

ஆண்டுகள் பலவாம்...

ஜயா உமக்கு ஆது கூட

தெரியலையோ..?

...

:rolleyes::):lol::lol:

இவரை வெட்டிப் போட்டாலும் கவிதை பாடிக்கொண்டிருப்பார் போலிருக்கிறதே !

Link to comment
Share on other sites

யுத்தத்தை நிறுத்தி வன்னி மைந்தன் யாழ் களத்துக்குத் தேவைதானா என்ற வாக்கெடுப்பை நடாத்த உள்ளோம். வன்னி மைந்தன் உங்களது ஆதரவு தேவை. நீங்கள் பச்சைக் கொடி காட்டினால் உடனடியாக தொடங்கலாம்.

ஒட்டு படையதை

இன்றுடன் ஒழித்திட்டு

வன்முறை கைவிட்டு

வழமைக்கு திரும்பிடு....

கடத்தல்கள். கொள்ளைகள்

கையதை விட்டு

மனித வாழ்வினில்

மனிதனாய் இணைந்திடு..

தூக்கிய ஆயுதம்

தூக்கியே எறிந்திட்டு

நாட்டுக்கு நல்லது

நலமுடன் பகிர்ந்திடு...

அடாவடி வன்முறை

அணைத்தையும் விட்டின்று

ஓடி வந்திந்த

ஒப்பந்தத்தில் கையிடு...

மாலை போட்டுண்ணை

வர வேற்றழைத்து

திருப்பத்தை தந்திட்ட

தீர்வதை காப்போம்...

யாவரும் ஒன்றாய்

கூடியே வாழ்வோம்

ஈழமே எங்களின்

தேசமென உரைப்போம்...

இது காலும் உரைத்ததை

எற்றின்று நடந்தால்

வன்முறை கை விட்டு

வழமைக்கு வருவோம்...!!!

:rolleyes::):lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன்.. ப்ளீஸ்.. என்னை வுட்டுடுங்க.. என்னாலை தாங்க முடியல்லை.. கடவுளே என்னைக் காப்பாற்று.. நான் ஓடியே போயிர்றன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தன்.. ப்ளீஸ்.. என்னை வுட்டுடுங்க.. என்னாலை தாங்க முடியல்லை.. கடவுளே என்னைக் காப்பாற்று.. நான் ஓடியே போயிர்றன்..

என்ன காவடி இப்படி பின் வாங்கலாமா?

Link to comment
Share on other sites

வன்னி மைந்தன்.. ப்ளீஸ்.. என்னை வுட்டுடுங்க.. என்னாலை தாங்க முடியல்லை.. கடவுளே என்னைக் காப்பாற்று.. நான் ஓடியே போயிர்றன்..

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பின் வாங்கிய பிறகும் ப்ளீஸ் வன்னி மைந்தன் கவிதை எழுதி என்னைக் கொல்ல வேணாம். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்க..

Link to comment
Share on other sites

நான் பின் வாங்கிய பிறகும் ப்ளீஸ் வன்னி மைந்தன் கவிதை எழுதி என்னைக் கொல்ல வேணாம். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்க..

அடோய் துரோகி காவடி :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

வன்னி மைந்தன்.. ப்ளீஸ்.. என்னை வுட்டுடுங்க.. என்னாலை தாங்க முடியல்லை.. கடவுளே என்னைக் காப்பாற்று.. நான் ஓடியே போயிர்றன்..

தமிலெ;லாம் ஒரு வீடு

அதிலென்ன முறைகேடு..??

வார்த்தைகள் கோர்தொரு

வன்முறை செய்தோம்..

காலத்தை கழித்திட

களமேறி வந்தோம்

சமரதை பொருதியே

சமராடி நின்றோம்...

புலனாய்வை விட்டொரு

திறனாய்வு செய்தோம்

திறனதை கொட்டி

வழியொன்றை சமைத்தோம்...

ஜயா நீரும்

கவிதையில் தோய்ந்தீர்

கவியதை கொட்டியே

எம்முடன் மகிழ்ந்தீர்...

இதிலென்ன வருத்தம்

இன்றுடன் ஒதுக்கும்

நாமெல்லாம் ஒரு தாய்

பிள்ளைகள் என்போம்...

சங்கடம் விட்டு

சந்தோசம் கொள்வீர்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன வருத்தம்

இன்றுடன் ஒதுக்கும்

நாமெல்லாம் ஒரு தாய்

பிள்ளைகள் என்போம்...

:rolleyes::)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வன்னி மைந்தனின் நடவடிக்கைகளோடு பொருத அவர் சிங்கள இராணுவம் ஒட்டுக்குழு கருணா குழு என பல எதிரிகளோடு தான் கவிதையில் மோதினார். என்னோடு அல்ல.

காவடிக்கு எதிராக அவர் சண்டையிடவே இல்லை. அவர் தனது கவிதை முழுக்க சிங்கள இராணுவத்திற்கு எதிராகத் தான் எழுதினார். காவடி வேறு சிங்கள இராணுவம் வேறு என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத சிறு பையன்களொடு சண்டையிடுவதில் பார்க்க.. புறமுதுகு காட்டி ஓடலாம். நான் ஓடியே போயிர்றன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடோய் துரோகி காவடி :angry: :angry: :angry: :angry:

:rolleyes::):lol: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.