Jump to content

ஆரவ்வை காதலிக்கவில்லை என்று ஓவியா மக்கள் முன்னிலையில் கூறிய வீடியோ..!


Recommended Posts

ஆரவ்வை காதலிக்கவில்லை என்று ஓவியா மக்கள் முன்னிலையில் கூறிய வீடியோ..!

ஆரவ்வை காதலிக்கவில்லை என்று ஓவியா மக்கள் முன்னிலையில் கூறிய வீடியோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியா தனக்கென மக்கள் மனதில் மிக பெரிய இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் புதிய கடை ஒன்றின் திறப்பு விழா இன்று நடந்தது. அந்த கடையை ஓவியா திறந்து வைத்தார், அவரை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டு வந்துள்ளது.

ஆரவ்வை காதலிக்கவில்லை என்று ஓவியா மக்கள் முன்னிலையில் கூறிய வீடியோ..!

கடையை திறந்து வைத்த பிறகு மக்களிடம் பேசுகையில் ‘உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி, இதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். மேலும், கண்டிப்பாக பிக்பாஸ் 100வது நாளுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் வருவேன்’ என்று கூற, ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்.

ஆரவ்வை காதலிக்கவில்லை என்று ஓவியா மக்கள் முன்னிலையில் கூறிய வீடியோ..!

அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஓவியாவிற்கு பிடித்தவர் அனுயா என்று கூறினார். மேலும் அவர் தற்போது ஆரவ்வை காதல் செய்யவில்லை என்றும் கூறினார்.

 

https://news.ibctamil.com/ta/celeberities/Oviya-came-to-saravana-stores-mall-opening

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.9.2017 at 8:53 PM, நவீனன் said:

ஆரவ்வை காதலிக்கவில்லை என்று ஓவியா மக்கள் முன்னிலையில் கூறிய வீடியோ..!

ஆரவ்வை காதலிக்கவில்லை என்று ஓவியா மக்கள் முன்னிலையில் கூறிய வீடியோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியா தனக்கென மக்கள் மனதில் மிக பெரிய இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் புதிய கடை ஒன்றின் திறப்பு விழா இன்று நடந்தது. அந்த கடையை ஓவியா திறந்து வைத்தார், அவரை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டு வந்துள்ளது.

ஆரவ்வை காதலிக்கவில்லை என்று ஓவியா மக்கள் முன்னிலையில் கூறிய வீடியோ..!

கடையை திறந்து வைத்த பிறகு மக்களிடம் பேசுகையில் ‘உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி, இதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். மேலும், கண்டிப்பாக பிக்பாஸ் 100வது நாளுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் வருவேன்’ என்று கூற, ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்.

ஆரவ்வை காதலிக்கவில்லை என்று ஓவியா மக்கள் முன்னிலையில் கூறிய வீடியோ..!

அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஓவியாவிற்கு பிடித்தவர் அனுயா என்று கூறினார். மேலும் அவர் தற்போது ஆரவ்வை காதல் செய்யவில்லை என்றும் கூறினார்.

 

https://news.ibctamil.com/ta/celeberities/Oviya-came-to-saravana-stores-mall-opening

பயங்கர காற்றுக்கு மத்தியிலும் தத்துவங்களை உதிர்த்த ஓவியா....வாவ் :cool:

தமிழ்நாட்டை ஆயிரம் கிட்லர் வந்தாலும் திருத்த முடியாது. :grin:

Link to comment
Share on other sites

On 26/09/2017 at 11:13 PM, குமாரசாமி said:

பயங்கர காற்றுக்கு மத்தியிலும் தத்துவங்களை உதிர்த்த ஓவியா....வாவ் :cool:

தமிழ்நாட்டை ஆயிரம் கிட்லர் வந்தாலும் திருத்த முடியாது. :grin:

இந்த சொறி கூத்தை எல்லாம் பார்க்க வேண்டியது தமிழனின் தலை விதி.

அதைவிட கேவலம் இங்கை எங்கட புலம்பெயர்ந்ததுகளும் அதை ஏதோ பெரிய விடயம் போல் பேசிகொண்டு திரிவது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

இந்த சொறி கூத்தை எல்லாம் பார்க்க வேண்டியது தமிழனின் தலை விதி.

அதைவிட கேவலம் இங்கை எங்கட புலம்பெயர்ந்ததுகளும் அதை ஏதோ பெரிய விடயம் போல் பேசிகொண்டு திரிவது தான்

தன்னிறைவு அடைந்த நாடுகளில் இப்படியான நிகழ்ச்சிகளை பொழுதுபோக்கிற்காக செய்கின்றார்கள். அனுபவிக்கின்றார்கள். அது அவர்களின் நிலைப்பாடு.

ஆனால்.... ஒரு வேளை உணவிற்காக அல்லலுறும் நாட்டில்.....
சாமிக்கு பால் அபிசேகம்  பஞ்சாமிர்த அபிசேகம் கோவில்களின் திருவிழாக்களை அநாகரிகமாக பார்க்கும் கமலகாசன்...எப்படி இப்படியான கேளிக்கை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவார்?

எம்மவருக்கு சோறும் தண்ணியும் இருந்தால் போதுமானது....இது நான் கண்ட அனுபவம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.