Jump to content

அர­சின் மூன்­றி­லி­ரண்டு பலத்தை தகர்க்க நாமல் ராஜபக்ச களத்­தில் இளம் எம்.பிக்­க­ளு­டன் கொழும்­பில் பேச்சு


Recommended Posts

அர­சின் மூன்­றி­லி­ரண்டு பலத்தை தகர்க்க நாமல் ராஜபக்ச களத்­தில்

இளம் எம்.பிக்­க­ளு­டன் கொழும்­பில் பேச்சு

 

கூட்டு அர­சுக்­கெ­தி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ச தலை­மை­யில் மகிந்த அணி­யில் உள்ள இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கொழும்­பில் இந்த வாரம் கூட­வுள்­ள­னர்.

கூட்­ட­ர­சி­லி­ருந்து வெளி­யே­றிய அருந்­திக்க பெர்­னாண்டோ, பிரி­யங்­கர ஜய­வர்­தன ஆகிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் இதில் பங்­கேற்­க­வுள்­ள­னர் எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

கூட்டு அர­சு­மீது அதி­ருப்­தி­யில் இருக்­கும் சுதந்­தி­ரக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள் சில­ரும் குறித்த கூட்­டத்­தில் பங்­கேற்­ப­தற்­கு­ரிய சாத்­தி­யம் இருக்­கின்­றது.
கூட்டு அர­சின் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யைத் தகர்த்­தெ­றி­யும் நோக்­கில் மகிந்த அணி கடும் பிர­யத்­த­ னங்­களை மேற்­கொண்டு வரு­கி­றது. அதன் ஒரு கட்­ட­மாக மேற்­படி சந்­திப்பு அமை­ய­வுள்­ளது.

http://newuthayan.com/story/31899.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.