Jump to content

வைகோவுடன் சிங்களர்கள் தகராறு!


Recommended Posts

4 hours ago, குமாரசாமி said:

உங்கள் பெயர்???????

கேட்பவர்களுக்கு எல்லாம் கொடுக்கப்படுவதில்லை.

On 9/26/2017 at 12:31 PM, nunavilan said:

இப்போ வை.கோ தான் அமெரிக்கா வரும் என்று பழியை அவர் மீது சிலர் போட்டு விட்டார்கள். சாதாரண மக்களே அமெரிக்கா வரும் என்று சொன்னார்கள். அத்தகைய ஒரு சூழலில் சொன்னார்களோ தெரியவில்லை. புலிகள் வை.கோவின் சொல்லை கேட்டார்கள் என்று யாரும் நம்ப மாட்டார்கள்.

மக்களை கடல் வழியாக வெளியேற்றும் நல்ல நோக்கத்தோடு புலிகள் அவர்களை குடிதண்ணீர் இல்லாத  முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வந்தார்கள் என்று நான் எழுத நீங்கள் அதை மறுக்கிறீர்கள். இதை வைகோ ஏற்பாடு செய்தார் என்பதயும் மறுக்கிறீர்கள். இலங்கை அரசும் அப்படித் தான் மறுத்து, புலிகள் தம்மை காப்பாற்றி கொள்ள மக்களை மனித கவசமாக கொண்டு வந்து பலி கொடுத்தார்கள் என்று சொல்கிறது. நீங்கள் இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

மக்களை கடல் வழியாக வெளியேற்றும் நல்ல நோக்கத்தோடு புலிகள் அவர்களை குடிதண்ணீர் இல்லாத  முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வந்தார்கள் என்று நான் எழுத நீங்கள் அதை மறுக்கிறீர்கள். இதை வைகோ ஏற்பாடு செய்தார் என்பதயும் மறுக்கிறீர்கள். இலங்கை அரசும் அப்படித் தான் மறுத்து, புலிகள் தம்மை காப்பாற்றி கொள்ள மக்களை மனித கவசமாக கொண்டு வந்து பலி கொடுத்தார்கள் என்று சொல்கிறது. நீங்கள் இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கிறீர்கள். 

தாங்கள் இன்னும் முள்ளிவாய்க்காலுக்கே போகவில்லைப் போலும்.

அதுசரி.. புலிகள் முள்ளிவாய்க்காலுக்கு மக்களை கொண்டு போனார்கள் என்றால்.. அவர்கள் போன இடங்களை சுற்றி போர்த்தவிர்ப்பு வலயங்களை அறிவித்துவிட்டு.. அங்கு மக்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து குண்டுகளை கொட்ட  அனுமதித்தவர்கள்.. அதனை செய்மதி ஊடாக கண்காணித்துக் கொண்டிருந்தவர்கள்.. பெரிய கப்பல்களில் வந்து மக்களை காப்பாற்ற முடியவில்லை..

குறைந்தது.. புலிகள் அனுமதித்த செஞ்சிலுவை கப்பலையாவது அனுமதித்திருக்கலாமே..

அப்ப.. இன்று வடகொரியாவிடம் அடிபணிபவர்கள்.. ஏன் முடியல்ல...

ஏனெனில்.. தமிழர்கள்.. இராணுவ பலமற்று அனாதைகளாக நிற்கிறார்கள் என்ற துணிவில் தான்.

வடகொரியாவிற்கு.. சீனாவும்.. ரஷ்சியாவும்.. ஆதரவு அளிப்பதால்.. நேட்டோவே அடைக்கி வாசிக்குது... தமிழன் உலகில் போட்டி போறாமையால்.. தனக்குள்ளும் ஒற்றுமை இல்லாமல்.. உலக அரங்கில்.. தனக்கான ஒரு நேச வல்லாதிக்க இராணுவ சக்தியை அணைச்சுக் கொள்ளாததுமே.. அவனின் முள்ளிவாய்க்காலுக்கு முக்கிய காரணம்.

இன்றும்.. தமிழன் அரசியல் ரீதியில்.. தோல்வியடைய அதுவே காரணம்.

தமிழர்கள் தான் சிந்திக்கனும்.. தமது எதிர்காலம்... எந்த திசையில் நகரனும் என்பதை.. எனி. tw_blush:

ஹிந்தியா... உலக அரங்கில் வெற்று டப்பா. அதை நம்பி அழிந்தது தான் மிச்சம். அதுக்கு அதையே பாதுகாக்க.. உலக வல்லாதிக்க அணைவுகள் தேவைப்படும் நிலையில்.. தமிழர்கள் அதை நம்பிச்சினம்.. கடைசியில்.. அது தமிழர்களை புதைகுழியில் தள்ளிச்சுது. இது தான் பூகோள இராணுவ.. அரசியல் யதார்த்தம். 

இதில்.. புலிகளின் தவறு... தனித்துவத்தோட்டு.. இலட்சியமே இலக்கென்று போராட முற்பட்டதும்.. காலத்தை.. உலகை சரியாகக் கணிக்கத் தவறியதும் தான். 

Link to comment
Share on other sites

8 hours ago, nedukkalapoovan said:

குறைந்தது.. புலிகள் அனுமதித்த செஞ்சிலுவை கப்பலையாவது அனுமதித்திருக்கலாமே..

அப்ப.. இன்று வடகொரியாவிடம் அடிபணிபவர்கள்.. ஏன் முடியல்ல...

ஏனெனில்.. தமிழர்கள்.. இராணுவ பலமற்று அனாதைகளாக நிற்கிறார்கள் என்ற துணிவில் தான்.

வடகொரியாவிற்கு.. சீனாவும்.. ரஷ்சியாவும்.. ஆதரவு அளிப்பதால்.. நேட்டோவே அடைக்கி வாசிக்குது...

நெடுக்கு,

நீங்கள் அமெரிக்காவுடன் யுத்தம் செய்யும் கனவு  நீண்டு நிலைக்க வாழ்த்துகள். உங்கள் கனவு மட்டம் அடுத்த அணு ஆயுத  வல்லரசு நிலை  என்று தெரிகிறது.    வடகொரியா.. சீனா.. ரஷ்சியா   மட்டத்துக்கு      இந்தளவு    வேகத்தில்   வந்து   விட்டீர்கள்.   கனவுப் பயணம் வேகமானது தான்.   

Link to comment
Share on other sites

சென்னை திரும்பினார் வைகோ: அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்

 

ஜெனீவாவில் உள்ள ஐ.நா சபை மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை தமிழர்கள் பிரச்னை பற்றி பேச சென்றிருந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்னை திரும்பினார். 

Vaiko

 
 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, 'இலங்கையில் தற்போது இருக்கும் நிலைமையை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் உண்மை தெரிய வரும் என்று ஐ.நா சபையில் பேசினேன். பொது வாக்கெடுப்பு நடத்துவதே அங்கிருக்கும் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்றும் ஐ.நா-வில் எடுத்துரைத்தேன். மேலும் அவர்கள் இடத்தில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் இலங்கை பிரச்னைக்கு தனி ஈழம் மட்டுமே தீர்வாக அமையும் என்றும் விளக்கினேன். அங்கிருந்த போது என்னைத் தாக்க முயன்ற சிங்களர்களுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறினார். ஜெனீவாவில் வைகோ இருந்த போது சிங்களர்கள் அவரை சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/103802-vaiko-returned-to-chennai.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நவீனன் said:

ஜெனீவாவில் வைகோ இருந்த போது சிங்களர்கள் அவரை சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

புதிய இறக்குமதி வாகனத்துக்கும் பதவிக்கும் கும்பிடுபோடும் நம்ம தமிழரசுகட்சியா ? வைகோவின் வாயை அடைக்க முடியல அதனால் இப்படி ஒரு இனவாத சண்டை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Jude said:

நெடுக்கு,

நீங்கள் அமெரிக்காவுடன் யுத்தம் செய்யும் கனவு  நீண்டு நிலைக்க வாழ்த்துகள். உங்கள் கனவு மட்டம் அடுத்த அணு ஆயுத  வல்லரசு நிலை  என்று தெரிகிறது.    வடகொரியா.. சீனா.. ரஷ்சியா   மட்டத்துக்கு      இந்தளவு    வேகத்தில்   வந்து   விட்டீர்கள்.   கனவுப் பயணம் வேகமானது தான்.   

அமெரிக்கா.. சோமாலியாவில் தோற்றது.. கனவு தானே. வந்திட்டார்ரா.. அமெரிக்க ஏஜென்டு.. tw_blush:tw_blush:

Image result for goliath and david

கோலியாத்தை வீழ்த்தியது தாவீதின் சரியான மதிநுட்பமே அன்றி... வென்றது இராட்சதம் அல்ல. இது அமெரிக்காவுக்கும் பொருந்தும்.. சொறீலங்கா சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கும் பொருந்தும். tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.